எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா குணமாக சில இயற்கை வைத்தியம் டிப்ஸ்

கபம் உடைந்து வெளியேற ;-- கலவை கீரையை வாரம் இரு முறை உண்டு வரலாம்.
எலும்புருக்கி நோய் குணமாக ;--புறால் இலையை பொடி செய்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட குணமாகும்.
கபரோகம் தீர ;-- சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்.
கிராணி,குன்மம்,கப நோய்கள் தீர ;-- அழிஞ்சல் இலையை அரைத்து ஒரு கிராம் காலை,மாலை கொடுக்கலாம்.
கபம் குணமாக ;-- கருந்துளசி இலை சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
கபம் நீங்க ;-- சுண்டைக்காய்யை சமைத்து உண்ண வேண்டும்.
கபம் வெளியாக ;-- சிறுகுருஞ்சா வேர் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
சகல பிணி சரோகமும் தீர ;-- விழுதி இலை சாற்றில் நல்லெண் ணை கலந்து காய்ச்சி தலை முழுகலாம்.
ஜலதோசம் நீங்க ;-- துளசி ரசம்,இஞ்சிரசம் கலந்து பருகலாம்.
ஆஸ்துமா தீர ;-- நொச்சி இலை,மிளகு,லவங்கம்,பூண்டு ஆகியவற்றை மென்று விழுங்கலாம்.
சளி தீர ;-- நத்தை சூரி இலை சாறை 15 மில்லி காலை,மாலை சாப்பிடலாம்.
சளியை அகற்ற ;-- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம்.
மார்பு சளி தீர ;-- பொடுதலை,இஞ்சி,புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை ஆகியவற்றை துவையல் செய்து சுடுசோற்றில் போட்டுநெய் ஊற்றி கலந்து உண்ணலாம்.
சளி,சுரம் தீர ;-- முகமுகக்கை இலையை தோசை மாவுடன் அரைத்து தோசை செய்து சாப்பிடலாம்.
இருமல் குணமாக ;-- ஆடாதோட இலை சாற்றில் தேன் கலந்து சாப்பிடலாம்.
காசம் ;-- ஆடாதோட இலை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிடலாம்.
இளைப்பு,இருமல் குணமாக ;-- விஷ்ணுகிரந்தியை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
காசம் இறைப்பு நீங்க ;--கரிசலாங்கண்ணி,அரிசிதிப்பிலியை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடலாம்.
இருமல் குணமாக ;-- வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிட்டு வரவும்.
வரட்டு இருமல் குணமாக ;-- மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் 3 வேளை உண்ணலாம்.
சளி தேக்கம் நீங்க ;-- வல்லாரை பொடி,தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வரலாம்.
காச நோய் ;-- தினமும் அரிநெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.
நெஞ்சு சளி ;-- தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.
காச நோய் குணமாக ;--பசுந்தயிரை உணவில் சேர்க்கவும்.
இருமல்;-- முற்றியவெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம்.
மார்பு சளி ;-- இஞ்சி,சீனி சேர்த்து செய்த இஞ்சிமுரப்பா சாப்பிடலாம்.
ஆஸ்துமா மார்பு சளி ;-- சுண்டைக்காயை உப்பு நீரில் ஊற வைத்து நன்கு காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா தீர ;-- சிறுகுறிஞ்சா வேர் பொடி,திரிகடுகு பொடி வெந்நீரில் சாப்பிடலாம்.
இருமல் தீர ;-- கண்டங்கத்திரி வேர் ஆடா அதாடை வேர் மற்றும் திப்பிலி கலந்து கஷாயம் செய்து 50 மில்லி குடிக்கலாம்.
கபம்தொந்தரவிற்கும்,ஆஸ்துமா மூச்சுதிணறலுக்கும் ;-- தூதுவளை பழத்தூளை புகை பிடிக்க குறையும்.
ஆஸ்துமா குணமாக ;--வில்வ இலையை பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம்.
நீர் கோர்வை,சளி காய்ச்சல் தீர ;-- ஆறுகீரையில் நெய் சேர்த்து உண்டு வரலாம்.
இதய நோய் குணமாக ;-- மருதம்பட்டை,செம்பருத்திபூ போட்டு கஷாயம் செய்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
நுரையீரல்,சளி இருமல் தீர ;-- பிரமதண்டு இலை பொடி,விதை பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா இரப்பிருமல் நுரையீரல் ;-- பிரமதண்டு சமுல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம்.
இருமல் குணமாக ;-- மாதுளம்பூ பொடியுடன் பனங்கல்கண்டு சேர்த்து காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்.
கக்குவான் இருமல் வேகம் குறைய ;-- சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க குறையும்.
இருமல் ;-- இஞ்சி சாறு மற்றும் மாதுளம்பழ சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
இரைப்பு குணமாக ;-- இஞ்சி,வெள்ளருக்கு பூ மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
மார்பு வலி ;-- இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்.
ஜலதோசம் நீங்க;-- துளசி சாறு,இஞ்சி சாறு சம அளவு கலந்து குடிக்கலாம்.
தலைவலி,ஜலதோசம்,இருமல் நீங்க ;-- முள்ளங்கி சாறு சாப்பிடலாம்.
ஜலதோசம் தீர ;-- மாதுளம் பழம் சாப்பிடலாம்.
ஆஸ்துமா குணமாக;-- வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நிற்கும்.
இருமல் குணமாக ;-- சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
நெஞ்சு கமறல் நீற்க ;-- அதிமதுரத்தை ஒரு சிறு துண்டை வாயில் போட்டுக் கொள்ளலாம்.
வரட்டு இருமல் ;-- மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் 3 வேளை உண்ணலாம்.
கபம் நீங்க;-- சுண்டைக்காய்யை சமைத்து உண்ண கபம் நீங்கும்.
சளியில் காணும் இரத்தத்திற்க்கு ;-- நொச்சி பூவை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வர குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
உக்ரைன் உடனான போர்: புதின் மீது ட்ரம்ப் அதிருப்தி
04 Jul 2025வாஷிங்டன் : உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனா
-
யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்
04 Jul 2025ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
செஸ் விளையாடவே பிடிக்கவில்லை: குகேஷிடம் தோற்ற கார்ல்சென் விரக்தி
04 Jul 2025சாக்ரப் : தற்போதைக்கு தனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என்று உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.