எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொண்டை அடைப்பான் நோய்க்கு இயற்கை மருத்துவம்
- டான்சில் எனப்படும் தொண்டை அடைப்பான் நோய்யை இயற்கை மருத்துவ முறையில் எப்படி குணப்படுத்த முடியும் என்பதை காணலாம்.
- தொண்டை வலியும்,மூக்கில் இருந்து நீர் வருவதும்,பசியின்மையும் மற்றும் உடல் எடை கூடுவதும் தொண்டை அடைப்பான் நோயின் அறிகுறிகள் ஆகும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் அதிகமாக வருகிறது,குளிச்சியான இடங்களுக்கு செல்வதாலும் குளிச்சியான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வருகிறது.
- மேலும் அதிக சூடான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வரும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் வந்தால் உடல் அசதியும்,உடல் வலியும்,காது மற்றும் மூக்கில் நீர் வருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
- இதற்கு நீரை லேசாக சூடுபடுத்தி சிறிதளவு உப்பு போட்டு கலந்து வாய் கொப்பளிப்பதை போல் கவனமாக முயற்சி செய்து தொண்டை வரை உப்பு நீரை வைத்து கொப்பளிக்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு மூன்று முறை விதம் தொடந்து 7 நாட்களுக்கு இதை செய்து வர தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
- தொண்டையில் உள்ள கிருமிகளை உப்பு நீர் அகற்றி விடுவதால் வலி குறைகிறது.
- குழந்தைகளுக்கு இரண்டு மிளகை பொடியாக்கி உடன் 10 சொட்டு தேனை ஊற்றி நன்றாக கலந்து குழந்தைகள் நாக்கில் தடவி விட்டு அதை சுவைக்க வைத்து அருந்த சிறிதளவு நீரை கொடுத்தல் தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
- மிளகு மருத்துவத்தை 18 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் 5 மிளகை பயன் படுத்தலாம்.
- இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்யவில்லை எனில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
- இந்த அறுவை சிகிச்சையை பலமுறை செய்தால் குரல் வளம் பாதிக்க வாய்ப்புள்ளது.
- தொண்டை அடைப்பான் நோய் வராமல் தடுக்க மிகவும் சூடான மற்றும் குளிச்சியான பொருட்களை தவிர்க்க வேண்டும்.
- பழச்சாறுகளையும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது ஐஸ்கிரீம் வகைகளை தவிர்க்க வேண்டும்.
- புளிப்பு சுவை அதிகம் உள்ள ஆரஞ்சு பழம் மற்றும் நெல்லிலிக்காயை
- தவிர்க்க வேண்டும்.
- தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் குளிச்சியான பொருள்களை தவிர்க்க விட்டால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.
- தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் காதில் பட்ஸ் வைத்து குடைவது சுகமாக இருந்தாலும் அதை தவிர்ப்பது நல்லது.
- மேலும் அது தொண்டை அடைப்பான் நோய் காரணமாக வருகிறது என்பதை உணர்ந்து உப்பு நீரால் தொண்டை கொப்பளித்தல் மற்றும் மிளகு தேன் கலந்த கலவையை சாப்பிட்டு தொண்டை அடைப்பான் நோயை சரி செய்தால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பு தானாக குணமாகும்.
- பெரியவர்கள் மிளகு தேன் மற்றும் சிறிதளவு சுக்கு பொடி சேர்த்து சாப்பிடும் போது காய்ச்சல் வருவதை தடுக்க முடியும்.
- தொண்டை அடைப்பான் நோய் முற்றி அறுவை சிகிச்சை செய்யும் நிலையிலும் இந்த இயற்கை மருத்துவ முறையை 3 மாதம் தொடாந்து செய்து வந்தால் அறுவை சிகிச்சை செய்யும் தேவை இருக்காது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
ஓ.பன்னீர்செல்வம் கேள்வியால் குலுங்கி சிரித்த எடப்பாடி பழனிசாமி
17 Mar 2025சென்னை : மாந்திரீக பூஜை குறித்து ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியபோது எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார்.
-
சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமி திரும்புகிறார்: நாசா அறிவிப்பு
17 Mar 2025நாசா : சுனிா வில்லியம்ஸ் இன்று பூமிக்கு திரும்புவார் என்று நாசா அறிவித்துள்ளது.
-
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் - புதின் இன்று பேச்சுவார்த்தை
17 Mar 2025மாஸ்கோ : உக்ரைன்- ரஷியா இடையேயான போர் நிறுத்த ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தையை அமெரிக்கா அதிபர் நடத்த உள்ளார்.
-
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிப்பு நடைமுறை
17 Mar 2025புதுடெல்லி : வருகிற 1-ம் தேதி முதல் புதிய வருான வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜார்க்கண்டில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
17 Mar 2025ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட், மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலிருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்தது.
-
நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்: சுகாதாரத்துறை
17 Mar 2025சென்னை : நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
-
எனக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை - மம்மூட்டி விளக்கம்
17 Mar 2025கேரளா : எனக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை என்று மம்மூட்டி விளக்கமளித்துள்ளார்.
-
துளசி கப்பார்ட் - அஜித் தோவல் சந்திப்பு
17 Mar 2025டெல்லி : இந்தியா வந்த அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.
-
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் இன்று மாலை பூமிக்கு திரும்புகிறார்
17 Mar 2025வாஷிங்டன் : 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பூமி திரும்பவுள்ளார்.
-
தி.மு.க. - அ.தி.மு.க. இடையே காரசார விவாதம்: மடிக்கணினி விவகாரத்தில் இ.பி.எஸ். கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
17 Mar 2025சென்னை : மடிக்கணினி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இ.பி.எஸ்.
-
எதிர்க்கட்சியினரை ஏன் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் கேட்டதில்லை: சபாநாயகர்
17 Mar 2025சென்னை : எதிர்க்கட்சியினரை ஏன் இவ்வளவு நேரம் பேச அனுமதித்தீர்கள் என முதல்வர் இதுவரை என்னிடம் கேட்டதில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
தி.மு.க. - பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி: த.வெ.க. பகீர் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : தி.மு.க. , பா.ஜ.க. இடையே மறைமுக கூட்டணி உள்ளதாக த.வெ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
-
உக்ரைனிய ஆயுத படைகளுக்கு புதிய தலைவரை நியமனம் செய்தார் அதிபர் ஜெலன்ஸ்கி
17 Mar 2025கீவ் : உக்ரைனிய ஆயுத படைகளின் புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
போப்பின் புதிய புகைப்படம் வெளியீடு
17 Mar 2025ரோம்நகர் : போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
-
சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: ஜப்பானுடன் இணைந்து செயல்படுத்த முடிவு
17 Mar 2025புதுடில்லி : சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.
-
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் தோல்வி : தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவு - 154 பேர் எதிர்ப்பு
17 Mar 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது.
-
பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
17 Mar 2025சென்னை : வெண்கோடி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.70 கோடியில் தடுப்பணை அமைக்க திட்டம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் புதிய நீதிபதியாக பதவியேற்ற ஜாய்மல்யா பாக்சி : நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
17 Mar 2025புதுடெல்லி : கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நிதிபதியான ஜாய்மல்யா பாக்சி, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
ஐ.பி.எல்.அணி கேப்டன்கள் கூட்டம்: பி.சி.சி.ஐ. ஏற்பாடு
17 Mar 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளின் கேப்டன்களுடன் கூட்டம் நடத்த பி.சி.சி.ஐ. ஏற்பாடு செய்துள்ளது.
-
மும்பை வீரருக்கு நோட்டீஸ்
17 Mar 202518-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
பிரதமர் மோடி - நியூசி. பிரதமர் சந்திப்பு
17 Mar 2025டெல்லி : பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கிறிஸ்டோபர் லக்சன் ஆலோசனை நடத்தினார்.
-
லக்னோ அணியில் ஷர்துல் தாகூர்?
17 Mar 2025லக்னோ, மார்ச் 18-
-
எங்களை யாராலும் பிரிக்க முடியாது: செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்
17 Mar 2025சென்னை : நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்.
-
கடந்த 5 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமா் கோயில்
17 Mar 2025அயோத்தி : அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் ரூ. 400 கோடிக்கு வரி செலுத்தியதாக தகவல் தெரிவித்துள்ளது.
-
உள்கட்சி பிரச்னைகளை திசைதிருப்ப சபாநாயகர் மீது அ.தி.மு.க. தீர்மானம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Mar 2025சென்னை : உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே பேரவைத் தலைவர் மீது அ.தி.மு.க. தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.