எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மருவை போக்க எளிமையான வைத்தியம்
தவறான உணவுப்பழக்கம் மூலம் உடலில் சேரும் கெட்ட கொழுப்பு மருவாக மாறுகிறது.
- நெடு நெரம் சிறுநீர் மற்றும் மலஜலம் கழிக்காமல் இருந்தால் கெட்ட நீர் உடலில் சேரும், இது மரு உருவாக காரணமாக இருக்கும்.
- உள்ளாடைகளை நன்கு துவைத்து வெயிலில் உலர்த்தி பயன்படுத்தவும்.
- இல்லையெனில் அங்கு தேங்கும் அழுக்கு மூலம் மரு உருவாக வாய்ப்புள்ளது.
- ஒருவருக்கு மரு இருந்தால் அவருக்குத்தான் மேலும் மேலும் பரவும்.இவர் மூலம் மற்றவருக்கு பரவாது.
- ஒரு எளிய வீ ட்டு வைத்திய முறையில் மருவை முழுமையாக குணப்படுத்த முடியும்.
- மருந்து செய்யத் தேவையான பொருள்கள்;
- சின்ன வெங்காயம் - 1.
- பூண்டு 1 பல்.
- கல்உப்பு - சிறிதளவு.
- செய்முறை ;
- சின்ன வெங்காயம்,பூண்டு,கல் உப்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்கு அரைக்க வேண்டும்.
- இரவு குளித்து உடலை சுத்தம் செய்தபின்,அரைத்து வைத்த இந்த மருந்தை மரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் காயவைத்து பின்னர் தூங்கவும்.
- மறுநாள் காலை எழுந்து சோப்பு அல்லது கடலை மாவு பயன்படுத்தி குளிக்கவும்.
- தொடர்ந்து 15 நாட்கள் இந்த மருந்தை பயன் படுத்தி வர ஒவ்வொன்றாக மரு உதிர்ந்து விடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2025
06 May 2025 -
முல்லை பெரியாறு வழக்கு: மேற்பார்வை குழு பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
06 May 2025புதுடெல்லி, முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு ஏப்ரல் 25ம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரளா அரசு செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
முல்லை பெரியாறு வழக்கு: மேற்பார்வை குழு பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
06 May 2025புதுடெல்லி, முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு ஏப்ரல் 25ம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரளா அரசு செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
முர்ஷிதாபாத் வன்முறை: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மம்தா பானர்ஜி ஆறுதல்
06 May 2025முர்ஷிதாபாத், முர்ஷிதாபாத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 280 குடும்பங்களுக்கு தலா ரூ.1.20 லட்சம் வழங்குவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
தேனி மாவட்டத்திற்கு மே 9, 12 விடுமுறை
06 May 2025தேனி, மே 6-ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
-
இங்கு அனைவரும் சகோதர சகோதரிகளாக உள்ளனர்: தமிழிசைக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்
06 May 2025சென்னை, மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
நாளை மீனாட்சி திருக்கல்யாணம்: 2 சிறப்பு கட்டண சீட்டு விநியோகம்
06 May 2025மதுரை, மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகிக்கப்படவுள்ளது.