எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2017ம் ஆண்டிற்கான விஐடி மற்றும் வீக்எண்ட் லீடர் அமைப்பின் சிறந்தமனிதருக்கான விருது சென்னையில்நோயாளிகளிடம் குறைந்த கட்டணம்பெற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்கும்மருத்துவர் வி.திருவேங்கிடத்திற்கு விஐடிதுணைத் தலைவர் ஜி.வி.செல்வம்வழங்கினார்.
சிறந்த மனிதர் விருது
விஐடியும் லீட் ஸ்டார் பத்திரிகை நடத்தும்வீக் எண்ட் லீடர் என்ற அமைப்பும்இணைந்து ஆண்டு தோறும் சமூகசேவையில் சிறந்து விளங்குபவர்களைதேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கிகௌரவித்து வருகிறது.
அதன்படி 2017ம் ஆண்டின் சிறந்த மனிதர்விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று விஐடியில்நடைபெற்றது. விஐடி டாக்டர் சென்னாரெட்டி அரங்கில் விஐடி வணிகமேலாண்மை பள்ளி ஏற்பாடு செய்திருந்த இந்தநிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வணிகமேலாண்மை பள்ளி டீன் முனைவர்டி.அசோக் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் தலைமை வகித்து 2017ம்ஆண்டின் சிறந்த மனிதருக்கான விஐடி வீக்எண்ட் லீடர் விருது, மற்றும் ரூ.25,000/- ரொக்கப் பரிசினை சென்னையில் குறைந்தகட்டணத்தில் மருத்துவ சிகிச்சையளிக்கும்மருத்துவர் வி.திருவேங்கிடத்திற்கு வழங்கிவாழ்த்தி பேசியதாவது:
குறைந்த கட்டணத்தில் மருத்துவம்
விருது பெற்றுள்ள மருத்துவர்திருவெங்கடம் 66 வயது ஆனவராகஇருந்தாலும் அவருக்கு வயது 16 அவரதுசேவைக்கு வயது 50 ஆக உள்ளது. நாட்டில்வருவாயை எதிர்பார்காமல் சமூக பணியில்ஈடுபட்டள்ளவர்கள் பலர் உள்ளனர்.அவர்களை கௌரவபடுத்துவது சிறந்தபணியாகும். கல்வி முடித்து விட்டு நல்லநிறுவணத்தில் வேலை கிடைத்தவுடன்திருமணம் குழந்தைகள் என்றுஇருந்துவிடாமல் மற்றவர்களுக்கு உதவும்வகையில் சமூக சேவைகளில் ஈடுபடவேண்டும். அந்த சேவை பல்வறு வழிகளில்இருக்க வேண்டும்.
நீங்கள் செல்லும் வழியில் யாராவது சாலைவிபத்தில் சிக்கிக் கொண்டால் அவர்களைகாப்பற்ற வேண்டும் வழக்குகள் வருமேஎன்று தயங்க கூடாது. இப்போது எந்தஇடத்திலும் விபத்தில் சிகிச்சைக்காகசேர்க்கலாம் என்றும் விபத்து சம்மந்தமாகவழக்கு பதிவு செய்யலாம் என்றும்குறிப்பிட்ட இடத்தில் தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை எனவே அதுபற்றி தயங்காமல் உதவ வேண்டும். மத்தியபிரதேச மாநிலத்தில் ஒருவர் மக்களிடம் ரூ. 5, 10 என்று பெற்று செக் டேம் ஒன்றை கட்டிவருகிறார். அது போன்ற சமூக பணிகளைநாம் செய்ய வேண்டும்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள்மனதில் நிற்பவர் யார் என்ற பாடலுக்கு ஏற்பமக்களின் மனதில் நிற்கும் வகையில் நமதசேவை பணிகள் இருக்க வேண்டும். இன்றுசெய்திதாள்களில் குற்றம் சம்மந்தமானசெய்திகள் தான் அதிகம் வருகின்றன. சமூகசேவையில் ஈடுபவர்களை பற்றியசெய்திகளையும் வெளியிட வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
டாக்டர் திருவேங்கடம் பேச்சு
நிகழ்ச்சியில் சிறந்த மனிதர் விருது பெற்றமருத்துவர் வி.திருவேங்கிடம் ஏற்புரையில்கூறியதாவது:மருத்துவ சிகிச்சைக்காக பணம்இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்றவகையில் எனது பணியை செய்துவருகிறேன் பணம் வாங்காமலேயே சிகிச்சைஅளிக்கிறேன். அப்படி வாங்கினாலும் அதிகபட்சமாக ரூ50 தான் வாங்குவேன் . ஈசிஜிக்குஎன்று அதிக அளவிலான காகிதங்களைபயன் படுத்த தேவையில்லை ஈசிஜி, ரத்தபரிசோதனைகளுக்கு ரூ.10 வசூலிக்கலாம்நான் அதை தான் நோயாளிகளிடம்பெறுகிறேன். வரமுடியாத, நடக்கமுடியாதநோயாளிகளின் வீட்டிற்கே சென்று சிகிச்சைஅளித்து வருகிறேன் இது போன்றபணிகளை மற்றவர்கள் சேவையாக கருதிசெய்யலாம்.மனிதனுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் உடற் பயிற்சி அவசியம், நாள் தோறும் குறைந்தது அரைமணிநேரமாவது நடை பயிற்சி அவசியம்.நடை பயிற்சியின் போது வேகமாக நடக்கவேண்டும் அப்படி செய்தால் உடலுக்கு நல்லது என்றார்.
நிகழ்ச்சியில் வீக் எண்ட் லீடர் புதிய மொபைல் பயன்பாட்டினை துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்அறிமுகப்படுத்தியதுடன் லீட் ஸ்டார் இதைவெளியிட அதனை மருத்துவர்திருவேங்கடம் பெற்றுக் கொண்டார். இதில்விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந்ஏ.சாமுவேல், லீட் ஸ்டார் இதழ் ஆசிரியர்பி.சி.வினோஜ்குமார், விஐடி வணிகமேலாண்மை பள்ளி ஆலோசர் முனைவர்என்.ஜெயசங்கரன், பேராசிரியர் எம்.ராஜேஸ்ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.முடிவில் பேராசிரியர் ஏ.சிவகுமார் நன்றிகூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-10-2025.
23 Oct 2025 -
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது
23 Oct 2025சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் இன்று உருவாகிறது என்றும் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
நிவாரண பணிகள் பற்றி பேச அருகதையில்லை: இ.பி.எஸ். மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
23 Oct 2025சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த தமிழக அரசாணை வெளியீடு
23 Oct 2025சென்னை: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பொன்னுசாமி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
23 Oct 2025சென்னை: சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பொன்னுசாமி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர்