எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2017ம் ஆண்டிற்கான விஐடி மற்றும் வீக்எண்ட் லீடர் அமைப்பின் சிறந்தமனிதருக்கான விருது சென்னையில்நோயாளிகளிடம் குறைந்த கட்டணம்பெற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்கும்மருத்துவர் வி.திருவேங்கிடத்திற்கு விஐடிதுணைத் தலைவர் ஜி.வி.செல்வம்வழங்கினார்.
சிறந்த மனிதர் விருது
விஐடியும் லீட் ஸ்டார் பத்திரிகை நடத்தும்வீக் எண்ட் லீடர் என்ற அமைப்பும்இணைந்து ஆண்டு தோறும் சமூகசேவையில் சிறந்து விளங்குபவர்களைதேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கிகௌரவித்து வருகிறது.
அதன்படி 2017ம் ஆண்டின் சிறந்த மனிதர்விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று விஐடியில்நடைபெற்றது. விஐடி டாக்டர் சென்னாரெட்டி அரங்கில் விஐடி வணிகமேலாண்மை பள்ளி ஏற்பாடு செய்திருந்த இந்தநிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வணிகமேலாண்மை பள்ளி டீன் முனைவர்டி.அசோக் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் தலைமை வகித்து 2017ம்ஆண்டின் சிறந்த மனிதருக்கான விஐடி வீக்எண்ட் லீடர் விருது, மற்றும் ரூ.25,000/- ரொக்கப் பரிசினை சென்னையில் குறைந்தகட்டணத்தில் மருத்துவ சிகிச்சையளிக்கும்மருத்துவர் வி.திருவேங்கிடத்திற்கு வழங்கிவாழ்த்தி பேசியதாவது:
குறைந்த கட்டணத்தில் மருத்துவம்
விருது பெற்றுள்ள மருத்துவர்திருவெங்கடம் 66 வயது ஆனவராகஇருந்தாலும் அவருக்கு வயது 16 அவரதுசேவைக்கு வயது 50 ஆக உள்ளது. நாட்டில்வருவாயை எதிர்பார்காமல் சமூக பணியில்ஈடுபட்டள்ளவர்கள் பலர் உள்ளனர்.அவர்களை கௌரவபடுத்துவது சிறந்தபணியாகும். கல்வி முடித்து விட்டு நல்லநிறுவணத்தில் வேலை கிடைத்தவுடன்திருமணம் குழந்தைகள் என்றுஇருந்துவிடாமல் மற்றவர்களுக்கு உதவும்வகையில் சமூக சேவைகளில் ஈடுபடவேண்டும். அந்த சேவை பல்வறு வழிகளில்இருக்க வேண்டும்.
நீங்கள் செல்லும் வழியில் யாராவது சாலைவிபத்தில் சிக்கிக் கொண்டால் அவர்களைகாப்பற்ற வேண்டும் வழக்குகள் வருமேஎன்று தயங்க கூடாது. இப்போது எந்தஇடத்திலும் விபத்தில் சிகிச்சைக்காகசேர்க்கலாம் என்றும் விபத்து சம்மந்தமாகவழக்கு பதிவு செய்யலாம் என்றும்குறிப்பிட்ட இடத்தில் தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை எனவே அதுபற்றி தயங்காமல் உதவ வேண்டும். மத்தியபிரதேச மாநிலத்தில் ஒருவர் மக்களிடம் ரூ. 5, 10 என்று பெற்று செக் டேம் ஒன்றை கட்டிவருகிறார். அது போன்ற சமூக பணிகளைநாம் செய்ய வேண்டும்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள்மனதில் நிற்பவர் யார் என்ற பாடலுக்கு ஏற்பமக்களின் மனதில் நிற்கும் வகையில் நமதசேவை பணிகள் இருக்க வேண்டும். இன்றுசெய்திதாள்களில் குற்றம் சம்மந்தமானசெய்திகள் தான் அதிகம் வருகின்றன. சமூகசேவையில் ஈடுபவர்களை பற்றியசெய்திகளையும் வெளியிட வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
டாக்டர் திருவேங்கடம் பேச்சு
நிகழ்ச்சியில் சிறந்த மனிதர் விருது பெற்றமருத்துவர் வி.திருவேங்கிடம் ஏற்புரையில்கூறியதாவது:மருத்துவ சிகிச்சைக்காக பணம்இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்றவகையில் எனது பணியை செய்துவருகிறேன் பணம் வாங்காமலேயே சிகிச்சைஅளிக்கிறேன். அப்படி வாங்கினாலும் அதிகபட்சமாக ரூ50 தான் வாங்குவேன் . ஈசிஜிக்குஎன்று அதிக அளவிலான காகிதங்களைபயன் படுத்த தேவையில்லை ஈசிஜி, ரத்தபரிசோதனைகளுக்கு ரூ.10 வசூலிக்கலாம்நான் அதை தான் நோயாளிகளிடம்பெறுகிறேன். வரமுடியாத, நடக்கமுடியாதநோயாளிகளின் வீட்டிற்கே சென்று சிகிச்சைஅளித்து வருகிறேன் இது போன்றபணிகளை மற்றவர்கள் சேவையாக கருதிசெய்யலாம்.மனிதனுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் உடற் பயிற்சி அவசியம், நாள் தோறும் குறைந்தது அரைமணிநேரமாவது நடை பயிற்சி அவசியம்.நடை பயிற்சியின் போது வேகமாக நடக்கவேண்டும் அப்படி செய்தால் உடலுக்கு நல்லது என்றார்.
நிகழ்ச்சியில் வீக் எண்ட் லீடர் புதிய மொபைல் பயன்பாட்டினை துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்அறிமுகப்படுத்தியதுடன் லீட் ஸ்டார் இதைவெளியிட அதனை மருத்துவர்திருவேங்கடம் பெற்றுக் கொண்டார். இதில்விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந்ஏ.சாமுவேல், லீட் ஸ்டார் இதழ் ஆசிரியர்பி.சி.வினோஜ்குமார், விஐடி வணிகமேலாண்மை பள்ளி ஆலோசர் முனைவர்என்.ஜெயசங்கரன், பேராசிரியர் எம்.ராஜேஸ்ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.முடிவில் பேராசிரியர் ஏ.சிவகுமார் நன்றிகூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெயில் எதிரொலி: குளிர்ச்சியாக சாப்பிட்டால் தொற்று ஏற்பட வாய்ப்பு: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் குளிர்ச்சியாக சாப்பிட்டால் பாக்டீரியாக்கள் மற்றும் கொசுக்கள் மூலமாக பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதாக பொது சுகாதார
-
பிரபல திரைப்பட இயக்குனர் 'பசி' துரை காலமானார்
22 Apr 2024சென்னை : பிரபல திரைப்பட இயக்குனர் துரை நேற்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
-
கேரளாவில் கொளுத்தும் வெயில்: 10 மாவட்டங்களுக்கு வரும் 25-ம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை
22 Apr 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு வரும் 25-ம் தேதி வரை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nb
-
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சி: தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் இன்று இறங்குகிறார் கள்ளழகர் : லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கிறார்கள்
22 Apr 2024மதுரை : மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவிலில் இயற்கை எழிலுடன், வற்றாத நூபுரகங்கையுடன் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில்.