எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ’நமோ’ செயலி மூலம் நன்கொடை அளிக்க அனைவரும் முன்வர வேண்டுமென்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களவைத் தோ்தலுக்கு விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் செயல்பாடு, உள்ளூா் எம்.பி.யின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மக்களின் மனநிலையை அறிய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியின் ‘நமோ’ செயலி மூலம் புதிய ஆய்வு ஜனவரியில் தொடங்கப்பட்டது.
‘ஜன் மன் சா்வே’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலம் மத்திய அரசு நிா்வாகம், தலைமை, மத்திய அரசு நிலையிலான வளா்ச்சி, நமோ செயலியைப் பயன்படுத்துவோரின் தொகுதி நிலவரம் உள்ளிட்டவை தொடா்பாக மக்களிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமரின் ‘நமோ’ செயலி வாயிலாக பாஜகவுக்கு பிரதமர் மோடி நன்கொடை வழங்கியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, பாஜகவுக்கு நன்கொடை வழங்குவதிலும், வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான நம் முயற்சியை வலுப்படுத்துவதற்காகவும் மகிழ்ச்சியடைகிறேன். ’நமோ’ செயலி மூலம் ‘தேசத்தை கட்டமைப்பதற்கான நன்கொடையில்’ ஒவ்வொருவரும் பங்காற்றிடுமாறு அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் தமிழகத்தில் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
24 Nov 2025சென்னை, தமிழகத்தில் வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026-ம் ஆண்டு முதல் பாடத்திட்டங்கள் மாறும் அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
24 Nov 2025சென்னை, 2026-ம் ஆண்டு முதல் பாடத்திட்டங்கள் படிப்படியாக மாறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
டைட்டானிக் கப்பலில் எடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ரூ.20 கோடிக்கு ஏலம்
24 Nov 2025லண்டன், டைட்டானிக் கப்பலில் எடுக்கப்பட்ட தங்க கடிகாரம் ரூ.20 கோடிக்கு ஏலம் போனது.
-
மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: நெல்லைக்கு விரைந்த பேரிடர் மீட்பு குழு
24 Nov 2025நெல்லை : இன்று நெல்லைக்கு மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.
-
பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டு: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல்
24 Nov 2025கராகஸ் : பயங்கரவாத ஆதரவு குற்றச்சாட்டு காரணமாக வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் நோபல் பரிசு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
மாநில கவர்னர்கள், மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது : ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கவாய் தகவல்
24 Nov 2025புதுடெல்லி : கவர்னர்கள், மசோதாக்களை காலவிரையின்றி வைத்திருக்க முடியாது என்று ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கவாய் தெரிவித்தார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாகிறது
24 Nov 2025சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாகிறது என்றும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்
-
ஐ.நா. பருவநிலை மாநாட்டு முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு
24 Nov 2025புதுடெல்லி : பிரேசிலில் நடந்த ஐ.நா.
-
தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் பலி
24 Nov 2025தென்காசி : தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 8 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
-
கர்நாடக அரசியலில் பரபரப்பு: சிவக்குமாருக்கு ஆதரவாக டெல்லியில் முகாமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
24 Nov 2025பெங்களூரு : முதல்வர் பதவி விவகாரம்: டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக டெல்லியில் முகாமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
-
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி
24 Nov 2025புதுடெல்லி : தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
-
Zee தமிழின் புதிய தொடர் அண்ணாமலை குடும்பம்
25 Nov 2025230 அடி சேலை மூலம் ஒற்றுமையை பிரதிபலிக்கும் Zee தமிழின் புதிய தொடராக வருகிறது "அண்ணாமலை குடும்பம்".
-
டிசம்பர் 5 ல் வெளியாகும் ஸ்டீபன்
25 Nov 2025நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் படம் ஸ்டீபன்.
-
இந்தவாரம் வெளியாகும் "ஃப்ரைடே திரைப்படம்
25 Nov 2025டக்டம் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில், தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் "ஃப்ரைடே"
-
இரவின் விழிகள் திரைவிமர்சனம்
25 Nov 2025சமூக வலைதளங்களில் எல்லை மீறிய செயல்களை செய்பவர்களை பட்டியலிட்டு ஒவ்வொருவராக ஒருவர் கொலை செய்கிறார். அவர் யார்? எதற்காக இப்படி செய்கிறார்?
-
திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
25 Nov 2025திருப்பூர் : சுகாதார சீர்கேடு-வாக்காளர் பட்டியல் திருத்தம் முறைகேட்டை கண்டித்து திருப்பூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்
25 Nov 2025விஜய் சேதுபதி நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் Puri Connects, JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
25 Nov 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை அதிரடியாக உயர்ந்து விற்பனையானது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
25 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
-
குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
25 Nov 2025சென்னை : தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்ம கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி: பிரதமர் மோடி
25 Nov 2025அயோத்தி : அயோத்தி ராமர் கோவிலில் ஏற்றப்பட்டுள்ள தர்ம கொடி இந்திய நாகரிகத்தின் புதிய எழுச்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பீகார் சட்டப்பேரவை டிச.1-ம் தேதி கூடுகிறது
25 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவை வருகிற 1-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருப்பரங்குன்றம் மலை உச்சி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பதா..? ஐகோர்ட் கிளை நீதிபதி அதிருப்தி
25 Nov 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என்பதா? என்று மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
-
கோவை செம்மொழி பூங்கா திறப்பு: தந்தை அளித்த வாக்குறுதியை நான் நிறைவேற்றி விட்டேன்: முதல்வர்
25 Nov 2025சென்னை : தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக, கோவை செம்மொழி பூங்கா திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 208.50 கோடி மதிப்பில் கோவை காந்திபுரத்தில் ரூ. 208.50 கோடி மதிப்பில் புதிய 'செம்மொழி பூங்கா' முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்
25 Nov 2025கோவை : கோவை காந்திபுரத்தில் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு வசதிகளுடன் ரூ.208.50 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.


