எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெல்லை, பஸ் நிறுத்தத்தில் வாக்குவாதம் காரணமாக மாமியார் கை விரலை கடித்து துப்பிய மருமகனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலை மகன் துரைராஜ் (வயது 33), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து-பேச்சியம்மாள் தம்பதியின் மகள் தங்கலட்சுமிக்கும் திருமணம் நடத்தது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு உருவானது.
இதனால் மனவேதனை அடைந்த தங்கலட்சுமி தனது 3 குழந்தைகளுடன் கணவரை பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 7 மாதங்களாக தங்கலட்சுமி தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் காலை தங்கலட்சுமி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த துரைராஜ், தனது மனைவியிடம் பேசினார்.
திடீரென இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, தங்கலட்சுமி தனது செல்போன் மூலம் தாய் பேச்சியம்மாளை தொடர்புகொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார். உடனே பேச்சியம்மாளும் அந்த பஸ் நிறுத்தத்துக்கு ஓடி வந்தார். அங்கு துரைராஜ் மற்றும் தங்கலட்சுமி இடையேயான வார்த்தை மோதலை தடுக்க முயன்றார். ஆனால் மாமியாரை கண்டதும் துரைராஜ் மேலும் ஆத்திரமடைந்தார். 3 பேருக்கு மத்தியில் மாறி மாறி வாக்குவாதம் நடந்ததால், துரைராஜ், தனது மாமியார் பேச்சியம்மாளின் கையை பிடித்து இழுத்து அவரது விரலை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் பேச்சியம்மாளின் கை விரல் கிழிந்து தொங்கியது. இதனால் படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார்.
அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் உடனே பேச்சியம்மாளை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-08-2025.
19 Aug 2025 -
தங்கம் விலை மேலும் சரிவு
19 Aug 2025சென்னை : தங்கம் விலை மேலும் அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ. 1,138 கோடி நிதி ஒதுக்கி அரசு அரசாணை வெளியீடு
19 Aug 2025சென்னை : ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,138 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
நாளை 2-வது அரசியல் மாநாடு: மதுரை சென்றடைந்தார் த.வெ.க. தலைவர் விஜய்
19 Aug 2025மதுரை : தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநாட்டில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் மதுரை முகாமிட்டுள்ளார்.
-
இ.பி.எஸ்,-ன் கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தது ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
19 Aug 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்தது ஏன்? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
-
ஆப்பிரிக்கா: கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 52 பேர் உயிரிழப்பு
19 Aug 2025கின்சாஷா : ஆப்பிரிக்க நாட்டில் கிராமத்துக்குள் புகுந்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர்.
-
உடல் உறுப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
19 Aug 2025மதுரை : உடல் உறுப்பு விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் ஏற்பார் என நம்புகிறேன்: முதல்வர்
19 Aug 2025டெல்லி : தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நீர்மலா சீதாராமன் ஏற்பார் என நம்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
முன்னாள் படைவீரர்களுகளை தொழில்முனைவோராக்கும் 'காக்கும் கரங்கள்' திட்டம் தொடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன்
19 Aug 2025சென்னை : சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஆக. 19) தொடக்கி வைத்தார்.
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தான் அழகி..!
19 Aug 2025ஜெய்ப்பூர், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை ராஜஸ்தான் அழகி மணிகா விஸ்வகர்மா வென்றார்.
-
நமக்கு நாமே திட்டம்: அரசுக்கு ஓ.பி.எஸ்.கேள்வி
19 Aug 2025சென்னை, நமக்கு நாமே திட்டம் மூடுவிழாவை நோக்கிப் பயணம் செய்கிறது தி.மு.க. அரசு என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
எல்லையில் அமைதி: சீனா வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
19 Aug 2025புதுடெல்லி : கடந்த அக்டோபரில் ராணுவ மோதல் முடிவுக்கு வந்ததில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லையில் உருவான அமைதி மற்றும் நிலைத்தன்மையால் பயனடைந்துள்ளன என்று சீன
-
நெடுஞ்சாலைத்துறையில் 45 உதவிப்பொறியாளர்களுக்கு புதிதாக பணி நியமன ஆணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
19 Aug 2025சென்னை : நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிய 45 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது ஆஸ்திரேலிய கோர்ட்
19 Aug 2025நியூயார்க் : கூகுள் நிறுவனத்திற்கு ரூ.300 கோடி அபராதம் விதித்த ஆஸ்திரேலிய நீதிமன்றம்.
-
2 அடுக்காக மாறும் ஜி.எஸ்.டி: அனைத்து மாநில நிதியமைச்சர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை
19 Aug 2025புதுடெல்லி : 2 அடுக்காக மாறும் ஜி.எஸ்.டி. குறித்து மாநில நிதி அமைச்சர்கள் இன்று டெல்லியில் கூடி குழு ஆலோசிக்கவுள்ளது.
-
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : நாளை கரையை கடக்கிறது
19 Aug 2025சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மண்டம் தெரிவித்துள்ளது.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: இன்டியா கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு
19 Aug 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் இன்டியா கூட்டணி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சீனா பயணம்
19 Aug 2025டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்த மாதம் இறுதியில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்.
-
இந்திய முறையில் வணக்கம் வைத்த இத்தாலிய பிரதமர்
19 Aug 2025வாஷிங்டன் : அமெரிக்காவில்இந்திய முறையில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி வணக்கம் தெரிவித்தார்.
-
தெலுங்கானாவில் சோகம்: பண்டிகை கொண்டாட்டத்தில் மின்கம்பி உரசியதில் 9 பேர் பலி
19 Aug 2025ஐதராபாத் : தெலுங்கானாவில் நடைபெற்ற பண்டிகை கொண்டாட்டத்தில் மின்கம்பி உரசியதில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வளர்ச்சியடைந்த பாரதத்தின் வேலைவாய்ப்பு திட்டம்: பொருளாதாரத்தை முன்னேற்றும் சீரிய திட்டம்: நயினார் பெருமிதம்
19 Aug 2025சென்னை : வேலைவாய்ப்பு திட்டத்தில் பொருளாதாரத்தை முன்னேற்றத்துடன் சீரிய திட்டமாகும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
டி.ஆர்.பாலு மனைவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி
19 Aug 2025சென்னை : டி.ஆர்.பாலு மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
75 டன் எடையுள்ள செயற்கைக்கோள் : இஸ்ரோ புதிய முயற்சி
19 Aug 2025ஐதராபாத் : 75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்த 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
-
உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை: ஜெலென்ஸ்கியிடம் ட்ரம்ப் உறுதி
19 Aug 2025வாஷிங்டன், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.
-
ஈரோட்டில் 25-ம் தேதி முதல் ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு
19 Aug 2025ஈரோடு : ஈரோட்டில் வருகிற 25-ம் தேதி ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.