காங். தலைவர் சோனியா இந்தியா திரும்புகிறார்
புது டெல்லி,செப்.7 - அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்னும் ஓரிரு நாளில் இந்தியா ...
புது டெல்லி,செப்.7 - அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்னும் ஓரிரு நாளில் இந்தியா ...
புது டெல்லி,செப்.7 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் விசாரணை கூட ...
டாக்கா,செப்.7 - வங்கதேசத்திற்கு 2 நாள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டாக்கா விமான நிலையத்தில் ...
புதுடெல்லி,செப்.7 - குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தா நீதிபதி நியமனம்,உத்திரப்பிரதேச மாநிலத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட ...
புதுடெல்லி, செப்.7 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் காலம் அடுத்தாண்டு பட்ஜெட் ...
பெங்களூர்,செப்.7 - கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் அவரது மனைவியும் எம்.எல்.ஏ.வுமான அனிதா ஆகியோர்களின் ...
புதுடெல்லி,செப்.7 - பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட புகார் ...
புது டெல்லி,செப்.7 - கர்நாடக மாநிலத்தில் சுரங்க தொழிலில் முறைகேடு செய்ததாக முன்னாள் பா.ஜ.க. மந்திரி ஜனார்த்தன ரெட்டி கைது ...
லக்னோ, செப்.7 - தன்னைப் பற்றி தவறாக தகவல் வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளருக்கு உ.பி. முதல்வர் மாயாவதி கடும் கண்டனம் ...
ஐதராபாத், செப்.6 - மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் நீதி நெறிகளுக்கு உட்பட்டு நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என ...
புதுடெல்லி,செப்.6 - பிரதமர் மன்மோகன் சிங்குடன் வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு செல்ல மேற்குவங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ...
பாட்னா, செப்.6 - பீகார் மாநிலம் பாட்னாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் 10 சிறுவர் சிறுமியர் தண்ணீரில் மூழ்கி ...
பாட்னா, செப்.6 - லோக்பால் மசோதா விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டுவருவதற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தமது ஆதரவை ...
புதுடெல்லி, செப்.6 - ஊழலை ஒழிக்க வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு அலுவலகங்களில் ஊழல்களைக் ...
பெங்களூர், செப்.6 - கர்நாடகத்தைச் சேர்ந்த ஜி. கருணாகர ரெட்டி, ஜி. ஜனார்த்தன ரெட்டி, ஜி. சோமசேகர ரெட்டி ஆகியோருக்கு ...
புதுடெல்லி, செப்.6 - அன்னாஹசாரே வின் 13 நாள் உண்ணாவிரதத்திற்கு பிறகு காங்கிரசின் செல்வாக்கு சரிந்துள்ளது. அதே சமயம் பா.ஜ.க வின் ...
புதுடெல்லி,செப்.6 - கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சவ்மித்ரா சென் மீது லோக்சபையில் கண்டன தீர்மான நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது. ...
புதுடெல்லி, செப்.6 - லோக்பால் மசோதாவில் சில திருத்தங்களை கொண்டுவர நாடாளுமன்ற குழுவுக்கு பரிந்துரைக்க மத்திய ஊழல் தடுப்பு ...
ராஞ்சி,செப்.- 5 - பிரபல காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சையது அகமது நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் 8-வது கவர்னராக ...
பெங்களூர்,செப்.- 5 - எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக கர்நாடக மாநில முன்னாள் பா.ஜ. எம்.எல்.ஏ. ஸ்ரீராமுலு ...
கேரட் லட்டு![]() 6 hours 45 sec ago |
KFC Style பிரைடு சிக்கன்![]() 4 days 6 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 1 day ago |
மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியை திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா ராஜினாமா செய்தார்.
சென்னை : இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது.
சென்னை : தமிழகத்தில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.
இஸ்லாமாபாத் : அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கப்பு மற்றும் சபாநாயகருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
புதுடெல்லி : டெல்லியில் இன்று நடைபெறவிருந்த 16-வது கூட்டம் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் 3- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் 07.07.2022 அன்று காலை 09.30 மணியளவில் சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்
கீவ் : ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைவதாலும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி டொனேட்ஸ்க் மாகாண கவர்னர்
கம்பம் : முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
சென்னை : நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
பாரீஸ் : ரூ. 489 கோடி செலவில் ஈபிள் கோபுரம் வர்ணம் பூசப்பட்டு வருவதாக நிபுணர்களின் ரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் : இங்கிலாந்தின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரை நியமித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து உள்ளார்.
சென்னை : கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிப்பதால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி முற்ற
சென்னை : சமையல் கியாஸ் விலை உயர்வை ரத்து செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
சென்னை : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின்படி, இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்
சென்னை : மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற இயக்குனர் டி.ராஜேந்தர் பூரணமாக குணமடைந்துள்ளார்.
சென்னை : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சனா : ஏமன் நாட்டின் ராணுவ தளத்தில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ரோம் : இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கடும் வறட்சி நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமா
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், உயிரி தொழில்நுட்ப கல்வி மற்