கால்நடை தீவன ஊழல் வழக்கு சி.பி.ஐ.கோர்ட்டில் லல்லு ஆஜர்
பாட்னா,ஆக.- 30 - கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லல்லு பிரசாத் யாதவ், ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் நேற்று ...
பாட்னா,ஆக.- 30 - கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லல்லு பிரசாத் யாதவ், ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் நேற்று ...
திருப்பதி, ஆக.- 30 - திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் செப்டம்பர் 29ல் துவங்குகிறது. இந்த விழா அக்டோபர் 7ம் தேதி வரை 9 ...
கொச்சி, ஆக.- 30 - கொச்சி விமான நிலையத்தின் ஓடுபாதையில் வந்து இறங்கிய ஒரு விமானம் அந்த ஓடுபாதையில் இருந்து விலகி கீழே விழுந்து ...
மும்பை, ஆக.- 30 - மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய பெய்த கனமழையால் நேற்று மும்பை மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக ...
மும்பை, ஆக.- 30 - மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய பெய்த கனமழையால் நேற்று மும்பை மாநகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக ...
சென்னை, ஆக.- 30 - 2000 ம் ஆண்டு உயர்நீதிமன்றம் அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்குமாறு அறிவுறுத்தியதை பயன்படுத்தி ...
திருவனந்தபுரம், ஆக.- 30 - தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிக லாபமாகி வந்தாலும் தங்கம் விலை உயர்வானது. கேரள மக்கள் கண்களில் கண்ணீர் ...
புதுடெல்லி, ஆக.- 30 - பாராளுமன்றத்தின் லோக் சபையில் 80 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்று லோக் சபை அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...
புதுச்சேரி, ஆக.- 29 - புதுவையில் ராமகோபாலன் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 56 பேர் கைது செய்யப்பட்டனர். இந்து முன்னணி அமைப்பாளர் ...
திருவனந்தபுரம்,ஆக.- 28 - அரசு பணிகளைச் செய்வதற்கு மக்கள் லஞ்சம் அளிக்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார். ...
திருவண்ணாமலை,ஆக.- 29 - இலங்கைத்தமிழர்கள் பிரச்சினையை அரசியல் தீர்வை இலங்கை கொடுக்க வலியுறுத்தி டெல்லியில் செப் 7 -ம் தேதி ...
டோராடூன். ஆக.- 29 - இமயமலையில் உள்ள கங்கோத்திரி கோவிலுக்கு யாத்திரை செல்லும் பாதை கடந்த 20 நாட்களாக மூடப்பட்டிருந்தது. இந்த பாதை ...
புதுடெல்லி,ஆக.- 29 - அன்னா ஹசாரே நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார் என்று இந்தி நடிகர் அமீர்கான் பேசியுள்ளார். டெல்லியிலுள்ள ...
புதுடெல்லி, ஆக.- 29 - பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்டி லோக்பால் மசோதாவை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா ...
புவனேஷ்வரம்.ஆக.- 29 - கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த ஒரிஸ்ஸா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ...
புதுடெல்லி. ஆக. - 29 - கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து பிறகு தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்ற அன்னா ஹசாரே அரியானா மாநிலம் ...
புதுடெல்லி. ஆக. - 29 - ஜன்லோக்பால் மசோதாவுடன் தனது போராட்டம் நின்று விடாது என்றும் நாட்டின் நடைமுறையில் ஒரு மாற்றம் வரும் ...
புதுடெல்லி, ஆக.- 29 - ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி அண்ணா ஹசாரே 13 நாட்கள் வரை இருந்த ...
புதுடெல்லி, ஆக.28 - வலுவான ஊழல் ஒழிப்பு சட்டத்திற்காக எனது இறுதி மூச்சு வரை போராட்டம் தொடரும் என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார். ...
புதுடெல்லி, ஆக. 28 - சமுதாயத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள்தான் விதிகளை எல்லாம் வளைத்து அவற்றை மீறி ஊழல் செய்வதில் ...
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு
கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பார்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் பிரபல பேட்டர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியுள்ளார்.