அலைக்கற்றை ஊழலை மறைக்க தி.மு.க. தனி ஈழம் கோருகிறது: பா.ஜ.க
சென்னை,மே.5 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை மறைக்கவே இலங்கை தமிழர்களுக்காக தனி ஈழ கோரிக்கையை தி.மு.க வலியுறுத்துகிறது என்று ...
சென்னை,மே.5 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை மறைக்கவே இலங்கை தமிழர்களுக்காக தனி ஈழ கோரிக்கையை தி.மு.க வலியுறுத்துகிறது என்று ...
புதுடெல்லி, மே.5 - 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக மொரீசியஸ் தீவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ...
புதுடெல்லி,மே.5 - டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுகிறது. பெட்ரோல் விலையையும் லிட்டருக்கு ரூ.3 முதல் 4 வரை உயர்த்த எண்ணெய் ...
மும்பை,மே.5 - ஏர் இந்திய விமான கம்பெனியை சேர்ந்த விமானிகள் நேற்று 8-வது நாளாக ஸ்டிரைக் செய்தனர். இதனால் 90 சதவீத விமானங்கள் ...
பாட்னா,மே.5 - நாட்டில் 2 வது பசுமை புரட்சி பீகார் மாநிலம் பலிகஞ்சில் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ...
புதுடெல்லி,மே.5 - வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப்பணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழுவை ...
புதுடெல்லி, மே.5 - அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக கல்மாடியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். ...
இட்டாநகர்,மே.5 - கடந்த சனிக்கிழமையன்று ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்ற அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜிகாண்டுவின் கதி என்னவாயிற்று ...
மதுரை,மே.5 - சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதை தொடர்ந்து தற்போது அமலாக்கப் பிரிவு இயக்குனரகமும் சம்மன் அனுப்பியதை அடுத்து மிகுந்த ...
புது டெல்லி,மே.5 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்தது தெரிந்ததே. இந்த வழக்கு தொடர்பாக நாளை 6 ம் தேதி சிறப்பு ...
அயோத்தி,மே.4 - ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாலும், இன்டர்போல் அமைப்பு ...
புதுடெல்லி,மே.4 - வேலைக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நாட்களில் விமானிகளுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் ஸ்டிரைக்கை ...
மதுரை,மே.4 - சுட்டெறிக்கும் கத்தரி வெயில் இன்று முதல் ஆரம்பமாகிறது. இந்த வெயில் வரும் 29 ம் தேதி வரை நீடிக்கும். தமிழகத்தில் ...
ஜெய்ப்பூர்,மே.4 - பின்லேடனை அமெரிக்கா கொன்றதை போல அப்சல் குருவை இந்தியா தூக்கில் போடாதது ஏன்? என்று பா.ஜ.க. தலைவர் கட்காரி மத்திய...
புதுடெல்லி,மே.4 - பெட்ரோலிய பொருட்களின் விலையை மேலும் உடனடியாக உயர்த்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை ...
மும்பை,மே.4 - நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடனுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி ...
ஜம்மு,மே.4 - அமர்நாத் சிவன் குகைக்கோயிலுக்கு யாத்திரை செல்பவர்கள் பெயர்கள் வரும் 10-ம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று ...
புது டெல்லி,மே.4 - ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 30 ம் தேதிக்குள் புதிய லோக்பால் சட்ட மசோதா வரைவு நகல் இறுதி செய்யப்படும் என்று மத்திய...
கொல்கத்தா,மே.4 - மேற்குவங்காளத்தில் நேற்று 4-வது கட்ட தேர்தலின்போது விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. 4 மணி நேரத்தில் 40 சதவீத...
இட்டாநகர்,மே.4 - அருணாசல பிரதேச முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விழுந்த இடம் செயற்கை கோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அருணாசல ...
தக்காளி ரசம்![]() 3 days 23 hours ago |
தக்காளி ரசம்![]() 4 days 10 min ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 6 days 23 hours ago |
சென்னை : முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அக்னி பாதை திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.
வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.
புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர்.
மதுரை : துவரிமானில் 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., அவரது துணைவி ஜெயந்திராஜூ ஆகியோர் அன்னதானத்தை தொடங்க
திண்டுக்கல் : பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டார்.
சென்னை : காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காந்திநகர் : குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து அம்மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் : நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியும், இந்திய ‘பி’ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார். பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
கராச்சி : கண்ணிவெடி தாக்குதலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் (டி.டி.பி) அமைப்பின் தளபதி பலியானார்.
தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென்.
நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை தி.மு.க தொடருமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்
டோக்கியோ : ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
லாடெர்ஹில் : வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
சென்னை : சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
புளோரிடா : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.