மதுரை ஆதீனத்திற்கு வாரிசாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார்
பெங்களூர், ஏப். 28 - பழம்பெரும் மூத்த ஆதீனங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்திற்கு 292 வது குருமகா சன்னிதானமாக அருணகிரிநாதர் ஞானசம்பந்த ...
பெங்களூர், ஏப். 28 - பழம்பெரும் மூத்த ஆதீனங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்திற்கு 292 வது குருமகா சன்னிதானமாக அருணகிரிநாதர் ஞானசம்பந்த ...
புதுச்சேரி, ஏப்.28 - புதுவை கோர்ட்டில் சங்கரராமன் கொலை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா ...
சென்னை, ஏப்.28 - சாலை விபத்தில் உயிரிழந்த விவசாய குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1லட்சம் நிதி உதவி ...
சென்னை, ஏப்.28 - சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடியிருப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ...
சென்னை, ஏப். 28 - இலங்கை தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவல் என்ற அடிப்படையிலான அரசியல் தீர்வையே ...
புது டெல்லி, ஏப்.28 - டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் தி.மு.க எம்.பி. கனிமொழி சார்பில் அவரது சொத்து ...
புது டெல்லி, ஏப். 28 - நாடு முழுவதும் சமையல் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உருவாகி உள்ளது. தமிழ்நாடு உட்பட ...
சென்னை, ஏப்.27 - சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராமராஜ் தண்டனையை எதிர்த்து ...
மதுரை, ஏப். 28 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்கக் கோரி மத்திய ...
புது டெல்லி, ஏப்.28 - ஊழல் வழக்கு ஒன்றில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ. நேற்று ...
சென்னை, ஏப்.28 - தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக்க வங்கிகள் தங்கள் பணிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று முதல்வர் ...
சென்னை, ஏப்.28 - ஊரக உள்கட்டமைப்பு மேம்பாடு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா ...
சென்னை, ஏப்.28 - புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பணியாற்ற அமைச்சர்கள் உட்பட 43 பெர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை முதல்வர் ...
சென்னை, ஏப்.27 - 2003-ல் உருவான தூய்மைஆன கிராம இயக்கத் திட்டம் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. இதை மீண்டும் செயல்படுத்தும் ...
சென்னை, ஏப்.27 - வாடகை வீட்டுக்காரர்களிடம் யூனிட்டுக்கு அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படுமா?என்று பண்ருட்டி ராமச்சந்திரன் ...
சென்னை,ஏப்.27 - சந்தன கடத்தல் வீரப்பனின் வரலாற்று, வனயுத்தம், என்ற பெயரில் படமாக நக்கீரன் எடுக்கப்பட்ட வெளியாக உள்ளது. இந்த ...
சென்னை, ஏப்.27 - புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடாது என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் ...
ராஞ்சி,ஏப்.27 - சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பத்திரமாக இருக்குறார். அவரது ஆஸ்துமா நோய்க்கு ...
சென்னை, ஏப்.27 - சென்னை உயர்நீதிமன்றத்தில் கோடைகால விடுமுறை காலத்தில் எந்த நாட்களில் விசாரணை நடைபெறும் என்றும் வழக்கை ...
சென்னை, ஏப்.27 - மானிய விலையில் சிறுகுழல் விளக்குகள் வழங்கப்படும், மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும், ...
கடாய் வெஜிடபிள்![]() 1 day 2 min ago |
தக்காளி ரசம்![]() 5 days 3 hours ago |
தக்காளி ரசம்![]() 5 days 3 hours ago |
சென்னை : தமிழகத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித
எல்லா காலத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். டோனி ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கொழும்பு : இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்கு வருகிறது.
சென்னை : சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காகத் தமிழக முதல்வருக்குப் பிரபல செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை : போதை விழிப்புணர்வு வாரத்தை கடைபிடிக்க அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மும்பை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்று, தான் நினைத்ததைச் சாதித்து விட்டதாக நிறைமாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடிய ஹரிகா தெரிவித்துள்ளா
மதுரை : எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவதே அ.தி.மு.க.வினர் ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
புதுடெல்லி : மாநிலங்களுக்கு இரண்டு தவணை வரி பகிர்வாக 1.16 லட்சம் கோடி மத்திய அரசு விடுவித்திருக்கிறது.
பர்மிங்காம் : காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை : அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் 7--ம்தேதி வங்கி கணக்கு மூலம் நேரடியாக செலுத்தப்படும் என்று தமி
பாட்னா : 2024 தேர்தல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி கவலைப்பட வேண்டும்” என்று பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பின்னர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, தனது பிறந்த நாளன்று தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பானிபட் : பானிபட்டில் 2-ஜி எத்தனால் தொழிற்சாலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பானிபட் எத்தனால் தொழிற்சாலையால் 1 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர்.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா வருகிற 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் மின் கட்டணம் 246 சதவீதம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுடெல்லி : நீதிபதி உதய் உமேஷ் லலித், ஆகஸ்ட் 27-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளியிட்டுள்ளார்.
சென்னை : அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு தி.மு.க. தான் காரணம் என சசிகலா கூறினார்.
புதுச்சேரி : முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்காததால் கவர்னர் உரையுடன் புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது
பாட்னா : பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
புதுடெல்லி : துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்ததை அடுத்து நாட்டின் 14-வது புதிய துணை ஜனாதிபதியாக ஜகதீப் தன்கருக்கு இன்று பதவியேற்
புதுடெல்லி : இந்தியாவில் 16,047 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க.வில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் எடப்பாடி பழனிசாமி தரப
புதுடெல்லி : நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.