எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகை, ஆக.- 30 - வேளாங்கண்ணி மாதாபேராலய ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா 29ம்தேதி நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றதுடன் தொடங்கியது. முன்னதாக தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்து வைத்தார். பின்னர் கொடி வேளாங்கண்ணி கடைத்தெரு, ஆரிய நாட்டுதெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலகமாக கொண்டு செல்லப்பட்டு வாணவேடிக்கைகள் முழங்க கொடிகம்பத்தில் ஏற்றப்பட்டது. பின்னர் பேராலய கலை அரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடைபெற்றது. பெருவிழா நிறைவடையும் வரை ஒவ்வொரு நாளும் பேராலயத்தில் காலை 5 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும். பின்னர் அன்னையின் திருச்சொரூப ஆசீரும், நோயாளிகளை மந்திரித்தலும் நடைபெறும் மாதா குளத்தின் கோயிலில் தினமும் காலை 6 மணிக்கும், காலை 10 மணிக்கும் தமிழில் திருப்பலி நடைபெறும். பேராலய கீழ்க்கோவிலில் காலை 6 மணிக்கு தமிழில் 7.15 மராத்தியில், 8.45க்கு ஆங்கிலத்தில், 10.15க்கு கொங்கணியில் திருப்பலி நடைபெறும். மதியம் 12 மணிக்கு மாதா கொடியேற்றம் நடைபெற உள்ளது. மதியம் 12.15க்கும், மாலை 3 மணிக்கும், தமிழிலும், மாலை 4.15க்கு இந்தியிலும் திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு செபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னை திருத்தேர் பவனி நடைபெற உள்ளது. செப்டம்பர் 1ம் தேதி புனிதப்பாதையில் மாலை 5 மணிக்கு தமிழில் ஜெபமாலை நடைபெறும், 7ம்தேதி மாலை 5.15 க்கு பேராலய கலையரங்கில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடைபெறும். பின்னர் இந்தியாவிற்கான திருத்தந்தையின் தூதர் சால்வத்தோரே மென்னாக்கியோ, தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் ஆகியோர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படும். அன்று இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.
புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாளையொட்டி 8ம்தேதி காலை 6 மணிக்கு சால்வத்தோரே மென்னாக்கியோ, ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படும். மாலை 6 மணிக்கு அன்னையின் கொடி இறக்கப்பட்டு ஆண்டு பெருவிழா நிறைவடையும். பின்னர் மாலை 6.15 க்கு பேராலய கீழ்கோயிலில் மாதா மன்றாட்டு நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும். விழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலய கோயில் முழுவதும் ஜொலிக்கும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பேராலய பெருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் போதிய சுகாதார வசதி, குடிnullர் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் அன்னைத்தும் செய்தும் கொடுக்கப்பட்டுள்ளது. வேளாங்கணிணி திருவிழாவிற்கு வடமாநில மற்றும் தென்மாநிலத்தவரும் அதிக அளவில் வருகை புரிந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



