முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணவீக்க உயர்வால் வங்கி வட்டி விகிதம் உயருகிறது

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,மே.3 - பண வீக்கம் அதிகரித்திருப்பதால் வங்கிகளின் வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 2010 - 11 ம் ஆண்டு பணவீக்கம் 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. கடந்த மார்ச் மாதம் வங்கி வட்டி 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இனி உயர்த்தப்பட்டால் கடந்த 13 மாதங்களில் 9 வது முறையாக வட்டி விகிதம் உயரும். ரிசர்வ் வங்கி மேலும் 0.25 சதவீத வட்டியை உயர்த்த வாய்ப்புள்ளது என்று ஸ்டாண்டர்டு வங்கியின் மண்டல அதிகாரி ஒருவர் கூறினார். 

ஆனால் மும்பையில் உள்ள தொழில் பிரமுகர் ஒருவர் 0.5 சதவீதம் வட்டி உயரலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். வட்டி விகிதம் அதிகரித்தால் கடன் வாங்கியவர்கள் சுமை அதிகமாகும். அவர்கள் வங்கிக்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago