எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.9 - சென்னையை உலக தரம் வாய்ந்த நகராக மாற்ற அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று மாநகர மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி வாக்கு கேட்டார். அவருடன் அமைச்சர் கோகுல இந்திரா, வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் சென்றனர். சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமி புரசைவாக்கம் பாதாள அம்மன் கோவில் வாசலில் இருந்து இன்று வாக்கு சேகரித்தார். வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர். மில்லர்ஸ் சாலை, பால்பர் சாலை, புதிய ஆவடி சாலை, டி.பி.சத்திரம், சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். வழி நெடுக பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். டி.பி.சத்திரத்தில் சைதை துரைசாமி பேசியதாவது: மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. வினருக்கு பொதுமக்கள் நல்ல பாடம் புகட்ட உள்ளனர். வன்முறையான, நேர்மையற்ற, மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. சந்திக்க போகும் மிகப் பெரிய தோல்வி தேர்தல் இது என்பதை நான் பிரசாரம் செய்ய போகும் இடங்களில் பொதுமக்களை தெரிவிக்கும் புகார்களை நேரடியாக கேட்டு அறிகிறேன். மேம்படுத்தப்பட்ட சென்னையின் புதிய பழைய பகுதிகளுக்கு பிரசாரத்திற்கு செல்லும் போது பொது மக்கள் கடந்த தி.மு.க. அரசை பற்றியும், தி.மு.க. மாநகராட்சி பற்றியும் அடுக்கு அடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். பல பகுதிகளில் அடிப்படையான வசதிகள் கூட செய்து கொடுக்காத காரணத்தினால் பல பகுதிகளுக்கு தி.மு.க.வினர் மேயர் வேட்பாளரும் பிரசாரத்திற்கு செல்லவில்லை. தோல்வி பயத்தில் தி.மு.க.வினரும், முன்னாள் மேயரும், கவுன்சிலர்களும் துவண்டு கிடக்கிறார்கள். வீராணம் திட்டத்தை செயல்படுத்தி சென்னை மக்களின் குடிnullர் பிரச்சினையை தீர்த்தவர் அம்மா. சென்னையின் குடிநீnullர் தாகத்தை தீர்த்து வைத்த ஆட்சி அம்மா ஆட்சியாகும். சென்னைக்கு புதிய வீராணம் திட்டத்தை அறிமுகம் செய்து புதிய பரிணாமம் செய்தவர் அம்மா என்பதை அனைத்து தரப்பு மக்களும் நன்கு அறிவார்கள். நடைபெற உள்ள சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராகிய எனக்கும், அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெற செய்தால் சுத்தமான, சுகாதாரமான, நேர்மையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் மாநகராட்சி நடைபெறும். தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக உயர்த்தி வரும் முதல்அமைச்சர் சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகராக உருவாக்கும் திட்டத்தில் உள்ளார். அதனை நிறைவேற்ற அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –02-02-2026
02 Feb 2026


