எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செவ்வாய்க்கிழமை முதல் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரேனா வைரஸ் பாதிப்பு 85 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகம் கூடும் திருப்பதி, சபரிமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தர் வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை முதல் நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்பட்டு காத்திருப்பு அறையில் காத்திருக்க வைக்காமல் நேரடியாக சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும். எனவே, ஏழுமலையான் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கட்டாயம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் காத்திருக்க கூடிய பூஜைகளான விசேஷ பூஜை ,ஆர்ஜித வசந்தோற்சவம், சகஸ்ர கலசாபிஷேகம் சேவையை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இந்த சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பக்தர்களுக்கு மாற்று ஏற்பாடாக வி.ஐ.பி. தரிசனம் செய்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக மார்ச் 19 முதல் 21-ம் தேதி வரை ஸ்ரீ ஸ்ரீனிவாசா சாந்தி உற்சவ தன்வந்திரி மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Feb 2026- திருச்செந்தூர் முருகன் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்னவாகனம்.
- மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேசவாகனம்.
- காரமடை ரெங்கநாதர் விழா தெடக்கம்,
-
இன்றைய நாள் எப்படி?
23 Feb 2026


