எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் நேற்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசு அதிகரித்து 102 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டர் 33 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 59 காசுக்கு விற்பனையானது.
புதுச்சேரியில் பெட்ரோல் விலை 103 ரூபாய் 27 காசாகவும் டீசல் விலை 97 ரூபாய் 83 காசாகவும் உயர்ந்தது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 85 டாலரை தாண்டி விற்பனையாகிறது.
இது 3 ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த அளவாகும். அடுத்து வரும் மாதங்களில் உலக நாடுகளின் தேவைக்கேற்ப கச்சா எண்ணெய் உற்பத்தி இல்லாத காரணத்தால் பெட்ரோல் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
வார ராசிபலன்
14 Feb 2026


