எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மைசூருவில் நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை வழக்கு தொடர்பாக சிலரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் தர்ஷனை கைது செய்துள்ளதாக தெரிகிறது.
நடிகர், கொலையில் நேரடியாக ஈடுபட்டாரா அல்லது மறைமுகமாக ஏதேனும் செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதையடுத்து தர்ஷனின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இறப்பதற்கு முன்பு, ரேணுகா சுவாமி சமூக ஊடகப் பதிவில் ஒரு நடிகைக்கு எதிராக சில இழிவான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


