எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை, விசாரணையின்போது மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த சிறுவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறையை மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு, மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஜெயாவின் மூத்த மகன் முத்து கார்த்திக்(வயது 17), என்ற சிறுவனை குற்றவழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையின்போது போலீசார் சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சிறுவன் முத்து கார்த்திக், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, தனது மகனின் மரணத்திற்கு காரணமாக எஸ்.எஸ்.காலனி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். இதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் ராஜ், காவலர்கள் சதீஷ், ரவி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 காவலர்களுக்கும் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில், சாட்சிகளை அழிக்க முயன்ற காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிரேத பரிசோதனையின்போது உடலில் இருந்த காயங்களை மறைக்க முயன்ற அரசு மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-09-2025.
26 Sep 2025 -
ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு
26 Sep 2025சென்னை : ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு : கேரள முதல்வர் குற்றச்சாட்டு
26 Sep 2025திருவனந்தபுரம் : ஜி.எஸ்.டி.
-
பீகார் மாநிலத்தில் சுயமாக தொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: புதிய திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
26 Sep 2025புதுடெல்லி, பீகாரில் 75 லட்சம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி த
-
கோவை, நீலகிரி உள்ளிட்ட இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
26 Sep 2025சென்னை, தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டம் 2 ஆக பிரிப்பு
26 Sep 2025சென்னை, தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
-
93-வது பிறந்தநாளை முன்னிட்டு மன்மோகன் சிங்கிற்கு பிரதமர், ராகுல் வாழத்து
26 Sep 2025டெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தூத்துக்குடியில் தசரா பண்டிகை: காளி வேடம் அணிந்த பக்தர்கள்
26 Sep 2025தூத்துக்குடி, தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் காளி வேடம் அணிந்து வந்தனர்.
-
மேற்கு கரை இஸ்ரேலுடன் இணைப்பா? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுப்பு
26 Sep 2025வாஷிங்டன் : மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது குண்டு பாய்ந்து இளைஞர் பரிதாப பலி
26 Sep 2025கள்ளக்குறிச்சி : நாடடு துப்பாக்கியால் கோழியை சுட்டதில் தவறுதலாக இளைஞரின் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
மாணவியின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
26 Sep 2025தென்காசி, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்ட நிலையில், இதற்கான ஆணையை மாணவியின் பெற்றோரிடம் தென்காசி மா
-
பிரதமர் மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் பேச்சுவார்த்தை
26 Sep 2025டெல்லி : பிரதமர் மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி நிகோலாயெவிச் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
விசாரணையின்போது சிறுவன் மரணம்; 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை; ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு
26 Sep 2025மதுரை, விசாரணையின்போது மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த சிறுவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறையை மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
-
ராமதாசை கொலை செய்ய சதி: அருள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
26 Sep 2025சென்னை, ராமதாசை கொலை செய்ய நினைக்கிறார்கள் என்று அருள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தி.மு.க.வுக்காக பிரச்சாரம்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி
26 Sep 2025சென்னை : 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளேன் என்று நடிகர் எஸ்.பி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
ஐகோர்ட் கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
26 Sep 2025மதுரை : மதுரை ஐகோர்ட்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
-
ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து
26 Sep 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விடைபெற்றது 'மிக்-21 போர் விமானம்: இந்திய - ரஷ்ய உறவுக்கு ஆழமான சான்று என ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி
26 Sep 2025சண்டிகர், இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்த மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டுள்ளது.
-
அக்டோபர் 3-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை மனு
26 Sep 2025சென்னை : வருகிற 3-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
-
காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு 20.22 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
26 Sep 2025புதுடெல்லி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் 20.22 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவித்தரவிட்டது.
-
சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்
26 Sep 2025சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை, கிண்டியில் ரூ.23.10 கோடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைமை அலுவலகக் கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Sep 2025சென்னை, சென்னை, கிண்டியில் ரூ.23.10 கோடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தலைமை அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு “ஜெய்சங்கர் சாலை” என பெயர்: பெயர் பலகையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
26 Sep 2025சென்னை, திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த நுங்கம்பாக்கம், கல்லூரி பாதைக்கு “ஜெய்சங்கர் சாலை” என்றும், நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்ப
-
லடாக் வன்முறை: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடி கைது
26 Sep 2025புதுடெல்லி : லடாக் வன்முறை தொடர்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
819 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
26 Sep 2025சென்னை, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை மற்றும் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங