எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரோடு, சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேச வில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். திட்டமிட்டு சிலர் வதந்தி பரப்புவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவிடுத்தார். இதைத்தொடர்ந்து அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தன் இல்லத்தில், செங்கோட்டையன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க.. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, தினகரனின் அமமுக, மாவட்டச் செயலாளர்கள் சிலரிடமும் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த சூழலில், அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால் இதை செங்கோட்டையன் மறுத்தார். வதந்தி பரப்பப்படுவதாக அவர் விளக்கம் அளித்திருந்தார். இதனிடையே, செங்கோட்டையன் பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியதாகவும், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் பேசிக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதையும் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.
இந்த நிலையில், ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;- சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. கடந்த 3 தினங்களுக்கு முன்பு நான் தெளிவான விளக்கம் கொடுத்து விட்டேன். எனக்கு அவப்பெயர் வரவேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு சிலர் வதந்தி பரப்புகின்றனர். இது எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. எனது நோக்கம், இயக்கம் வலுப்பெற வேண்டும், அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும். கோடிக்கணக்கான தொண்டர்களின் கனவு நிறைவேற வேண்டும். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகவே நான் பேசி வருகிறேன். அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-09-2025.
26 Sep 2025 -
ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு
26 Sep 2025சென்னை : ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு : கேரள முதல்வர் குற்றச்சாட்டு
26 Sep 2025திருவனந்தபுரம் : ஜி.எஸ்.டி.
-
93-வது பிறந்தநாளை முன்னிட்டு மன்மோகன் சிங்கிற்கு பிரதமர், ராகுல் வாழத்து
26 Sep 2025டெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தூத்துக்குடியில் தசரா பண்டிகை: காளி வேடம் அணிந்த பக்தர்கள்
26 Sep 2025தூத்துக்குடி, தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் காளி வேடம் அணிந்து வந்தனர்.
-
தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டம் 2 ஆக பிரிப்பு
26 Sep 2025சென்னை, தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
-
பிரதமர் மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் பேச்சுவார்த்தை
26 Sep 2025டெல்லி : பிரதமர் மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி நிகோலாயெவிச் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
கோவை, நீலகிரி உள்ளிட்ட இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
26 Sep 2025சென்னை, தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேற்கு கரை இஸ்ரேலுடன் இணைப்பா? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுப்பு
26 Sep 2025வாஷிங்டன் : மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விசாரணையின்போது சிறுவன் மரணம்; 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை; ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு
26 Sep 2025மதுரை, விசாரணையின்போது மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த சிறுவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறையை மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
-
மாணவியின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
26 Sep 2025தென்காசி, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்ட நிலையில், இதற்கான ஆணையை மாணவியின் பெற்றோரிடம் தென்காசி மா
-
பீகார் மாநிலத்தில் சுயமாக தொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: புதிய திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
26 Sep 2025புதுடெல்லி, பீகாரில் 75 லட்சம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி த
-
தி.மு.க.வுக்காக பிரச்சாரம்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி
26 Sep 2025சென்னை : 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளேன் என்று நடிகர் எஸ்.பி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
விடைபெற்றது 'மிக்-21 போர் விமானம்: இந்திய - ரஷ்ய உறவுக்கு ஆழமான சான்று என ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி
26 Sep 2025சண்டிகர், இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்த மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டுள்ளது.
-
ராமதாசை கொலை செய்ய சதி: அருள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
26 Sep 2025சென்னை, ராமதாசை கொலை செய்ய நினைக்கிறார்கள் என்று அருள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தொடரை வென்ற இந்திய அணி
26 Sep 2025இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது.
-
நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது குண்டு பாய்ந்து இளைஞர் பரிதாப பலி
26 Sep 2025கள்ளக்குறிச்சி : நாடடு துப்பாக்கியால் கோழியை சுட்டதில் தவறுதலாக இளைஞரின் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
அக்டோபர் 3-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை மனு
26 Sep 2025சென்னை : வருகிற 3-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
-
லடாக் வன்முறை: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடி கைது
26 Sep 2025புதுடெல்லி : லடாக் வன்முறை தொடர்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள் : வருண் சக்ரவர்த்தி பேட்டி
26 Sep 2025துபாய் : பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து, அதை சற்று திரும்ப செய்வதுதான் எனது பணி.
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா 'ஏ'
26 Sep 2025லக்னோ : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா ஏ அணி.
போட்டி டிரா...
-
ஐகோர்ட் கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
26 Sep 2025மதுரை : மதுரை ஐகோர்ட்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
-
819 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
26 Sep 2025சென்னை, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை மற்றும் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங
-
நான் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல: விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி மறைமுக விமர்சனம்
26 Sep 2025சென்னை, நடிகர் விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
-
கரூரில் இன்று விஜய் பிரசாரம்; த.வெ.க. தொண்டர்களுக்கு கட்சி தலைமை முக்கிய அறிவுறுத்தல்
26 Sep 2025சென்னை, இன்று நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், த.வெ.க.