எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.19 - தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கின்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தமிழ்மாநில முஸ்லீம் லீக் தலைவர் எஸ்.ஷேக்தாவூத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்வர் ஜெயலலிதாவின் 17-ம் தேதி வானொலி உரை விலைவாசி ஏற்றம், பால், மின்சாரம், பஸ் கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்த வேண்டுகோள் மக்கள் மத்தியிலே வரவேற்பை பெறக்கூடிய வகையில் அமைந்திருந்தது. இதுவரை தமிழக வரலாற்றில் முதலமைச்சராக இருந்தவர்கள் எந்தவொரு திட்டங்களை மக்களை கலந்தாலோசித்து மக்களிடம் தெரிவித்துவிட்டு செயல்படுத்தியதில்லை. முதல் முறையாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களிடம் கோரிக்கையாக தெரிவித்துவிட்டு விலைவாசி ஏற்றத்தை அறிவித்திருக்கிறார்.
அந்த அறிவிப்பிலே கடந்து முடிந்த பொதுத்தேர்தலிலே முதலமைச்சர் மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நான் விலை ஏற்றத்தை கொண்டுவர விரும்பவில்லை என்பதையும், உணர்த்தியிருக்கிறார்.
கடந்த கால தி.மு.க. ஆட்சியிலே மின்சாரதுறை 53 ஆயிரம் கோடி ரூபாய் சிக்கி தவித்திருக்கிறது. அதைபோல தமிழக அரசின் மொத்த கடன் 1 லட்சத்து 100 கோடி ரூபாய் தி.மு.க. ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகளால் சீரழிந்துப்போன தமிழகத்தின் நிதி நிலையை சரிச் செய்ய மத்திய அரசும், எந்த வித உதவியும் வழங்காத நிலையில், பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்படவைக்க தமிழக அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
மொத்தில் தமிழக அரசின் இன்றைய கடன் சுமை 1 லட்சத்து 1000 கோடியை தாண்டி இருக்கிறது என்ற விளக்கமும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் ஆவின், போக்குவரத்துறை, மின்சாரத்துறை போன்றவை மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படுபவை, அத்துறைகள் எல்லாம் கடனில் மூழ்கி திவாலாகி மூடப்பட்டு விட்டால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களும், போக்குவரத்தும், மின்சாரமும், பெரியப் பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழகமே ஸ்தம்பித்து போகும், சூழ்நிலை உருவாகும் என்பதை உணர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளம் வருவதற்கு முன்னாள் அணை போட வேண்டும் என்ற கருத்தைச் சொல்லி சரியாக மக்கள் முன் வேண்டுகோள் வைத்திருக்கிறார். கற்றறிந்த பெருமக்கள், ஆன்றோர், சான்றோர்கள் என்று அனைவரும் புரியும் வண்ணம் வெள்ளை அறிக்கையாக இந்த வேண்டுகோள் வைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழக மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போர்கால நடவடிக்கையாக இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தமிழகத்தினுடைய பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் காப்பாற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பையும், தர வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அப்பாற்ப்பட்டு இந்த வேண்டுகோளை அரசியலாக்காமல் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கின்ற நடவடிக்கையை ஏற்றுக்கொண்டு அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லக்கில் நாட் கதிரறுப்பு விழா.
- நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருசாபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
30 Jan 2026


