எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீர் எரிச்சல், நீர் கடுப்பு குணமாக, நீரடைப்பு சரியாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
நீரடைப்பு சரியாக ;-- கோவை கஷாயம் குடித்து வரலாம்.
நீர்கட்டை உடைக்க ;--சிறுபூளை வேரை சிதைத்து கஷாயம் செய்து 2 வேளை குடிக்கலாம்.
தக்காளி ஜூஸ் சாப்பிடும்போது விதைகளை தவிர்த்தல் ;-- சிறுநீரகக் கோளாறு வராது.
நீர்த்தாரை எரிச்சல் தீர ;-- பூசணி சாறை,செம்பருத்தி பூவுடன் சாப்பிட்டு வரவும்.
முத்திரக்கடுப்பு தீர ;--அன்னாசிப்பழச்சாறை சாப்பிடவும்.
எரிச்சல் குணமாக ;--மாதுளம் பழ தோலை வறுத்து பொடியாக்கி விளக்கெண்ணையில் கலந்து ஆசன வாயில் தடவலாம்.
துர்நீர் கழிய ;--நீர் முள்ளி விதை,நெருஞ்சில் விதை,வெள்ளரி விதை ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து பனங்கற்கண்டுடன் சேர்த்து குடிக்கலாம்.
நீர்கடுப்பு,நீர்சுருக்கு குணமாக ;-- நன்னாரி வேர் 5 கிராம் அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வரலாம்.
சிறுநீர் பெருக ;-- குறுஞ்செம்பை இலை சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம்.
சிறுநீர் தடை நீங்க ;--சங்கிலை வேர் பட்டை சாறு 20 மில்லி வெள்ளாட்டுப் பாலில் குடித்து வரலாம்.
நீர்க்கோர்வை காய்ச்சல் தீர ;-- சந்தன தூளை கஷாயம் செய்து குடிக்கலாம்.
பித்த நீர் நீங்க ;--சீதேவி செங்கழுநீர் சமூலம் குடிநீராக்கி சாப்பிடலாம்.
ஈரல் வீக்கம்,நீர் கட்டு தீர ;-- செம்பரத்தை பூவை எலுமிச்சம் பழ சாறு விட்டு அரைத்து பனங்சர்க்கரை பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வரலாம்.
நீர் தாரை குற்றங்கள் ;-- முள்ளங்கி சாறு 30 மில்லி காலை,மாலை சாப்பிடவும்.
வீக்கம்,நீர் கட்டு ;-- மூக்கிரட்டை வேர்,அருகம்புல் மிளகு கீழாநெல்லி ஆகியவற்றை கஷாயம் செய்து 2 வேளை சாப்பிடலாம்.
நீர் சுருக்கு சரியாக ;-- பசும்பாலில், பனங்கற்கண்டு போட்டு கலந்து சாப்பிட்டு வரலாம்.
தேவையில்லாத கெட்ட நீர்,சிறுநீர் வழியாக வெளியேற;-- தினமும் பப்பாளிக்காய்யைச் சாப்பிட்டு வரலாம்.
நீரழிவு நோய் கட்டுப்பட;-- வாழைப்பூவை வேகவைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்,அஜீரணம் அகலும்,
நீர்க்கடுப்பு குணமாக ;-- புளியங்கொட்டையின் தோலை எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து பசும்பாலில் அரை கரண்டி போட்டு குடித்து வரலாம்.
சிறுநீர் கோளாறு நீங்க ;--முலாம்பழம் சாப்பிட்டு வரலாம்.
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல ;--கல்யாண பூசணிக்காய்யை சமைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
நீர் நன்றாக பிரிய ;-- வெள்ளரிக்காய்யை அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாக விலகும், நீர் பிரியும்.
நீரழிவு அலர்ஜி குணமாக ;-- சிரியாநங்கையை சாப்பிடலாம்.
சிறுநீரில் உள்ள கற்களை அகற்ற ;-- மாதுளம் பழத்தின் விதைகளை சாப்பிடலாம்.
அதிமூத்திரம் தீர ;-- இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்த நீரை 100 மில்லி குடித்து வரலாம்.
அதிமூத்திரம், நீர்தடை வாதம் வீக்கம் தீர ;-- முள்ளங்கியை சமைத்து உண்ணலாம்.
வாத நீர் வெளியேறி குத்தல் வலி போக ;-- விழுதி இலை,மிளகு,பூண்டு,சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணையில் தாளித்து ரசம் வைத்து சாப்பிடலாம்.
மிகுதியாக சிறுநீர் கழித்தல் ;-- முருங்கை பிசினை பொடி செய்து பாலில் அரைக்கரண்டி போட்டு சாப்பிடலாம்.
அதிமூத்திரம் குறைய ;-- கசகசாவை பொடி செய்து காலை மற்றும் மாலை உணவுக்கு முன் அரைக்கரண்டி சாப்பிடலாம்.
சிறுநீரக வியாதி ;-- சுரைக்காய் சாறு மற்றும் எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து அருந்தலாம்.
இரவில் உறக்கத்தில் நீர் பிரிதல் பிரச்சனை தீர ;-- பாலுடன் அஸ்வகந்த லேகியத்தை காலை மற்றும் மாலை என இரு வேளை சிறு உருண்டை சாப்பிட்டு வரலாம்.
சிறுநீருடன் குருதி போக்கு சரியாக;-- அம்மான் பச்சரிசி மூலிகை இலையை அரைத்து பசும்பாலில் சாப்பிடலாம்.
சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் சரியாக ;-- ஆவாரம் பட்டையை பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட்டு வரலாம்.
மூத்திர கடுப்பு ;-- அன்னாச்சி பழச்சாறு சாப்பிடலாம்.
சொட்டு மூத்திரம் தீர ;-- செம்பருத்தி பூவை,பூசணி சாறுடன் சாப்பிட்டு வரவும்.
சிறுநீரக கற்கள் கரைய ;-- சிறு பூனை சமூலத்தை கஷாயம் செய்து காலை மற்றும் மாலை 50 மில்லி அளவு குடிக்கவும்.
சிறுநீரகம் பலமாக ;--ரோஜாப்பூ,கற்கண்டு மற்றும் தேன் கலந்து வெயிலில் வைத்து ஒரு கிராம் அளவு சாப்பிடவும்.
நீரழிவு அலர்ஜி குணமாக;-- சிறியாநங்கை சாப்பிட குணமாகும்.
வெள்ளை நீர் எரிச்சல் தீர ;-- விளாமரபிசின் பொடி ஒரு சிட்டிகை அளவு வெண்ணையில் போட்டு கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நீர் எரிச்சல் தீரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்0 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.