முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் திருவனந்தபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்'

வியாழக்கிழமை, 21 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

கேரளாவில் திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. 42 பேர் பலியான நிலையில், 6 பேரைக் காணவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நேற்றும் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

 

இந்நிலையில், திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள கடற்கரைகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ என்ற அளவில் இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து