எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளில் தற்போது அதிகபட்ச விலை மதிப்புள்ள அணியைவிட, 15 மடங்கு கூடுதல் விலைக்கு புதிய அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. பில்லியன் டாலர் பணம் கொழிக்கும் ஐ.பி.எல் புதிய அணிகளின் பண விளையாட்டு குறித்து தெரிந்துகொள்வோம்.
ஜி தொலைகாட்சி...
கடந்த 2006-ஆம் ஆண்டு, இந்தியாவில் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற முயன்று Zee தொலைக்காட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து நாமே ஏன் ஒரு கிரிக்கெட் தொடரை நடத்தக் கூடாது என தொடங்கியதுதான் Indian Cricket League எனப்படும் ICL தொடர். 2 ஆண்டுகள் மட்டுமே நடைபெற்ற தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகாரம் வழங்கவில்லை. மேலும், ஐசிஎல் தொடரால் கிடைக்கும் வருமானத்தை கவனத்தில் கொண்ட பிசிசிஐ, நாமே ஏன் ஒரு தொடரை உருவாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உதித்ததுதான் ஐ.பி.எல் எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக்.
மும்பை அணி...
2008-ஆம் ஆண்டு அணிகள் ஏலம் விடப்பட்டபோது, மும்பை அணியை அதிகபட்சமாக 467 கோடிக்கு ஏலம் எடுத்தார் முகேஷ் அம்பானி. 13 ஆண்டுகளில் அது கிட்டத்தட்ட 15 மடங்காக அதிகரித்துள்ளது. துபாயில் நடைபெற்ற ஏலத்தில் லக்னோவை மையமாகக் கொண்ட அணியை, ஆர்பிஎஸ்ஜி குழுமம் 7,090 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த முதலீடு குறித்து ஆர்பிஎஸ்ஜி குழும உரிமையாளர் கோயங்கா கூறுகையில், தங்களது முதலீட்டுக்குரிய மதிப்பு வருங்காலங்களில் அதிகரிக்கும் என்றும், 10 ஆண்டுகளில் பல மடங்காக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி...
ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் தொலைக்காட்சி கடந்த 2018-ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு 16 ஆயிரத்து 347 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இந்த தொகையிலிருந்து சுமார் 60 முதல் 70 விழுக்காடு வரையிலான பங்கு அணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது 10 அணிகள் விளையாடும் நிலையில், 2023 ஆம் ஆண்டு ஒளிபரப்பு உரிமை ஏலம் விடப்படும்போது, எவ்வளவு தொகைக்கு போகும் என்றே கணிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், ஐ.பி.எல் Title Sponser, டிக்கெட் விற்பனை மூலம் அணிகளுக்கான பங்கை பிசிசிஐ வழங்குகிறது.
விளம்பரங்கள்...
இவைதவிர ஒவ்வொரு அணியும் தங்களது நகரை மையமாகக் கொண்டு தங்களை மிகப்பெரிய வணிக நிறுவனமாகவே மாற்றிவிடுகின்றன. வீரர்கள் அணியும் உடையில் அச்சிடப்படும் விளம்பரங்கள் மூலம் வருவாயை குவிக்கின்றன. மேலும், ஒவ்வொரு தீவிர ரசிகரையும் தங்களது வருமானகவே பார்க்கின்றன ஐ.பி.எல் அணிகள்.
வர்த்தக ரீதியில்...
ஓர் அணியின் T-Shirt 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தொப்பி ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. சிகை அலங்காரம் தொடங்கி செருப்பு விற்பனை வரை விளம்பரதாரர் நிறுவனங்கள் வருவாயை ஐ.பி.எல்-லுக்கு கொடுக்கின்றன. 10 விநாடி விளம்பரத்துக்கு 14 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஐ.பி.எல் அணிக்கான முதலீடு என்பது, முதலுக்கு மோசம் இல்லாத பெரும் வர்த்தக விளையாட்டவே நீடிக்கிறது.
ஐ.பி.எல். அணிகளின் மதிப்பு
- 1) மும்பை இந்தியன்ஸ் - ரூ.447.6 கோடி.
- 2) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.446 கோடி.
- 3) டெக்கான் சார்ஜர்ஸ் - ரூ.428 கோடி.
- 4) சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.364 கோடி
- 5) டெல்லி கேப்பிட்டல்ஸ் - ரூ.336 கோடி
- 6) பஞ்சாப் கிங்ஸ் - ரூ.304 கோடி.
- 7) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.300 கோடி
- 8) ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.268 கோடி
- 9) கொச்சி டஸ்கர்ஸ் - ரூ.1,533 கோடி.
- 10) சாஹாரா வாரியர்ஸ் புனே - ரூ.1,702 கோடி.
- 11) சிவிசி கேப்பிட்டல்ஸ் - ரூ.5,600 கோடி.
- 12) ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் - ரூ.7,090 கோடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ரவி ஒப்புதல்
13 Nov 2025சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
13 Nov 2025புதுடெல்லி: கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து டெல்லியில் தடையிறக்கப்பட்டது.
-
அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: காஷ்மீர் முதல்வர்
13 Nov 2025ஸ்ரீநகர்: அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட மருந்து தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
13 Nov 2025காந்தி நகர்: மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
ட்ரம்ப் - சிரிய அதிபர் சந்திப்பு
13 Nov 2025நியூயார்க்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சிரிய அதிபர் சந்தித்து பேசினார்.
-
மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்: ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு
13 Nov 2025சென்னை: மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.
-
ஹால்டிக்கெட்எடுப்பதில் சிரமம்: தேர்வு எழுதுபவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு
13 Nov 2025சென்னை: ஹால்டிக்கெட் எடுப்பதில் தேர்வர்கள் சிரமத்தை பொக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தலையிட வேண்டும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Nov 2025சென்னை : தமிழகத்தின் மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
-
தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 37 பேர் பலி
13 Nov 2025லிமா: தென் அமெரிக்கா பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: முத்தரப்பு டி-20 தொடர் ராவல்பிண்டிக்கு மாற்றம்
13 Nov 2025இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு தொடருக்கான திடல்கள் மாற்றம் செய்யப்பட்டுள்
-
இன்று புதிய வீரர்களை ஏலம் எடுக்குகிறது சி.எஸ்.கே. அணி தக்கவைக்கும், கழற்றி விடும் வீரர்கள் விவரம்
13 Nov 2025சென்னை: ஐ.பி.எல். ஏலத்தில் புதிய வீரர்களை இன்று ஏலம் எடுக்கவுள்ள சி.எஸ்.கே. அணி தக்கவைக்கும், கழற்றி விடும் வீரர்கள் விவரம் வெளியாகியுள்ளது.
-
ஆணவ படுகொலை விவகாரம்: விசாணை ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Nov 2025சென்னை: ஆணவ படுகொலை விவகாரத்தில் அமைக்கப்பட்ட விசாணை ஆணையத்திற்கு உறுப்பினர்களை
நியமித்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
லிபியா அருகே கடல் பகுதியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 42 பேர் பலி
13 Nov 2025திரிப்பொலி: லிபியா அருகே கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர்.
-
பிரான்ஸ் முன்னாள் அதிபர் விடுதலை
13 Nov 2025பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
-
டெல்லி கார் வெடிப்பில் தொடர்புடையவர்ளுக்கு தண்டனை நிச்சயம்: மத்திய அமைச்சர் அமித்ஷா
13 Nov 2025புதுடெல்லி: சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க பிரதமர் மோடி உறுதியேற்றுள்ளார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
13 Nov 2025புதுடெல்லி: பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ஐ.சி.சி. அக்டோபர் மாத விருது: தென் ஆப்பிரிக்க அணி வீரர் முத்துசாமி, வீராங்கனை லாரா வோல்வார்ட் தேர்வு
13 Nov 2025துபாய்: ஐ.சி.சி. சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
-
சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்களில் குறைகளை இனி கியூஆர்-கோடு மூலம் தெரிவிக்கலாம்
13 Nov 2025சென்னை: சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் ‘கியூஆர்-கோடு' மூலம் உணவகங்களில் குறைகளை தெரிவிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
மேகதாது அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுக்கவில்லை: தி.மு.க. வழக்கறிஞர் தகவல்
13 Nov 2025புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுக்கவில்லை என்று தி.மு.க. வழக்கறிஞர் தகவல்
-
இந்தியா - தெ.ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடக்கம்
13 Nov 2025கொல்கத்தா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில்
இன்று தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-11-2025.
14 Nov 2025 -
குழந்தைகள் தினம்: இ.பி.எஸ். வாழ்த்து
14 Nov 2025சென்னை : குழந்தைகள் தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீசார்
14 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வரும் நிலையில் காஷ்மீர் மருத்துவர் முசாபரை பிடிக்க இன்டர்போல் உதவியை போலீசார் நா
-
மாமல்லபுரம் அருகே பரபரப்பு: கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்
14 Nov 2025செங்கல்பட்டு : மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி: காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி: எடப்பாடி பழனிசாமி
14 Nov 2025சென்னை : காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


