எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர், பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற பார்க்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து இறந்த சம்பவத்தில் முதலில் மெத்தனால் கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறினர். பின்னர் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறுகின்றனர். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று இதுவரை சரியான உண்மை தகவல் இல்லை.
பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுவது தேவையற்றது. அவர்கள் தமிழகத்தை குறி வைக்கிறார்கள். அதற்காக தமிழ், தமிழ்நாடு என கூறி வருகிறார்கள். அவர்களுக்கு தமிழகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை கோவிலுக்கு உள்ளே வைக்க வேண்டியது தானே? ஏன் வெளியே வைத்துள்ளார்கள். செங்கோல் வைத்து தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பன்னீர் மஞ்சூரியன்![]() 2 days 6 hours ago |
சிக்கன் சாசேஜ்![]() 6 days 5 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 week 2 days ago |
-
மூன்றாவது முறையாக நாட்டை ஆள பா.ஜ.க.வுக்கு தகுதி உள்ளது: ஓ. பன்னீர் செல்வம் பேட்டி
28 Sep 2023சென்னை, மூன்றாவது முறையாக நாட்டை ஆள பா.ஜ.க.விற்கு தகுதி உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் மிலாடி நபி கோலாகல கொண்டாட்டம் வாழ்த்துகளை பரிமாறிக கொண்ட இஸ்லாமியர்கள்
28 Sep 2023சென்னை:தமிழகம் முழுவதும் நேற்று மிலாடி நபி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல்: மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை?சட்ட ஆணையம் பரிந்துரைக்கலாம் என தகவல்
28 Sep 2023புது டெல்லி:ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என 22-வது சட்ட ஆணையம் பரிந்துரைக்கலாம் என்று தகவல்கள
-
கர்நாடகாவில் நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு
28 Sep 2023பெங்களூரு, சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
ரூ. 2,000 நோட்டுகளை மாற்றி கொள்ள காலக்கெடு நாளையுடன் நிறைவு பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெறப்படாது என அறிவிப்பு
28 Sep 2023சென்னை:ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக் கொள்ள காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. தொடர் விடுமுறை வருவதால் ரூ.
-
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
28 Sep 2023சென்னை:பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கு அ.தி.மு.க.
-
மேலடுக்கு சுழற்சியால் தென்மேற்கு வங்க கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
28 Sep 2023புது டெல்லி:மேலடுக்கு சுழற்சியால் தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந
-
மழைநீர் கால்வாய் பணி: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவு
28 Sep 2023சென்னை: சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.
-
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
28 Sep 2023சென்னை:வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு முகாம் நடத்த திருப்பத்தூர் கலெக்டர் உத்தரவு
28 Sep 2023தர்மபுரி: திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
-
சிய விளையாட்டு டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா வெற்றி
28 Sep 2023ஹாங்சோவ்:19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
தி.மலையில் புரட்டாசி பவுர்ணமி கிரிவலம்: நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்
28 Sep 2023தி.மலை:புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
-
எந்த சூழ்நிலையிலும் இனி பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி இல்லை கே.பி.முனுசாமி திட்டவட்டம்
28 Sep 2023கிருஷ்ணகிரி:இனி எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. உறுதியாக கூட்டணியில் இருக்காது.
-
சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக். 3-ம் தேதி அண்ணாமலை ஆலோசனை
28 Sep 2023சென்னை:சென்னை பா.ஜ.க. அலுவலகத்தில் வரும் 3-ம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா
28 Sep 2023சென்னை:சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீதான அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கோரி அரசுக்கு சி.பி.சி.ஐ.டி. கடிதம்
28 Sep 2023நெல்லை:பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அதிகாரி பல்வீர்சிங் மீதான அடுத்தகட்ட விசாரணைக்கு தமிழக அரசு மற்றும் யு.பி.எஸ்.சி.யிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக சி.பி.ச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 29-09-2023.
29 Sep 2023 -
எதிர்பார்த்ததை செய்துள்ளது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ தலைவர் தகவல்
28 Sep 2023காந்திநகர், பிரக்யான் ரோவர் எதிர்பார்த்ததை செய்துள்ளதாகவும், தற்போதைய உறக்க நிலையிலிருந்து எழுந்திருக்கத் தவறினாலும் அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் இந்திய விண்வ
-
சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை
28 Sep 2023சென்னை, தமிழகத்தில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு கல
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி: டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு
28 Sep 2023மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடர்பான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3 தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு
28 Sep 2023திருவள்ளூர்:நீர்வரத்து அதிகரிப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து 3 தரை பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
-
ஆசிய விளையாட்டு போட்டி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்
28 Sep 2023ஹாங்சோ:ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
-
ஆசிய விளையாட்டு போட்டி: வுஷூ மகளிர் பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம்
28 Sep 2023ஹாங்சோவ்:19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
தாம்பரம்-திருச்சி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
28 Sep 2023சென்னை:தாம்பரம்-திருச்சி இடையே வரும் 30-ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்வு
28 Sep 2023சென்னை:சென்னை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.