எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் வார்னர் ஆட்டமிழக்கும் முன் அடுத்து களமிறங்க இருந்த மார்னஸ் லபுசேன் ஓய்வறையில் அசந்து தூங்கும் காட்சிகள் காட்டப்பட்டது. ஆனால் அவர் தூங்கி கொண்டிருக்கும் போதே சிராஜ் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார்.இதனால் இந்திய ரசிகர்களின் உற்சாகம் விண்ணை தொட்டது. ரசிகர்களின் கரகோஷத்தால் எழுந்த லபுஷேன், டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததை பார்த்து உடனடியாக பேட்டிங் செய்ய களமிறங்கினார். இதனால் லபுசேன் உடனடியாக விழித்துக்கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
________________
ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து மற்றும் அவர்களது குழந்தை தொடர்பாக இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சட்ட நடவடிக்கைகளைத் மேற்கொண்டு வருகின்றனர்.குழந்தை தற்போது ஆயிஷாவுடன் ஆஸ்திரேலியாவில் உள்ளது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குழந்தை மீது தாய்க்கு மட்டும் தனி உரிமை இல்லை என்றும் குடும்ப நிகழ்ச்சிக்கு ஒன்பது வயது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர ஆயிஷா முகர்ஜிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஹரிஷ் குமார், குழந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர ஆட்சேபம் தெரிவித்ததற்காக ஆயிஷா முகர்ஜியை கண்டித்தார். ஆகஸ்ட் 2020 முதல் தவானின் குடும்பத்தினர் குழந்தையைப் பார்க்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குழந்தை தனது தாத்தா பாட்டியை சந்திக்க வேண்டும் என்ற தவானின் விருப்பம் நியாயமானது என்று நீதிபதி கூறினார்.
________________
கிரிக்கெட் தொடர்களை இலவசமாக பார்க்கலாம்
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 48 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் ஆட்டங்கள் என மொத்தம் 51 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மேலும், 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரும் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெர்வித்ததால் ஆசிய கோப்பை தொடர் எங்கு நடைபெறும் என இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றை இந்தியாவில் உள்ள ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்கலாம் என ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கும் வசதியை அந்நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 2 days 12 hours ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 5 days 15 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 1 week 2 days ago |
-
மீண்டும் மீண்டும் மோடி அரசு: பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு பா.ஜ., எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு
04 Dec 2023புதுடில்லி, 3 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை பிடித்ததை அடுத்து, லோக்சபாவுக்குள் நுழைந்த பிரதமர் மோடிக்கு, 3-வது முறையாக மோடி அரசு, மீண்டும் மீண்டும் மோடி அரசு'' என்ற கோஷம்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 04-12-2023.
04 Dec 2023 -
3 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி: பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவீன் பட்நாயக்
04 Dec 2023புதுடெல்லி, மூன்று மாநிலங்களில் பா.ஜ.க.வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.
-
மிக்ஜம் புயல் பாதித்த தமிழகத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலினிடம் அமித்ஷா உறுதி
04 Dec 2023சென்னை : மிக்ஜம் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உள் துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக நேற்று கேட்டறிந்தார்.
-
தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி: முக்கிய பங்கு வகித்த அரசியல் ஆலோசகர்
04 Dec 2023ஐதராபாத் : தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து சுனில் அமைந்த தேர்தல் வியூகங்கள் காங்கிரசுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால தொடர் தொடங்கியது : 19 மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது
04 Dec 2023டெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று தொடங்கி நடைபெற்றது. டிச.
-
நெல்லூர் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே மிக்ஜம் புயல் இன்று கரையை கடக்கிறது : சென்னை வானிலை மையம் தகவல்
04 Dec 2023சென்னை : வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் இன்று ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே தீவிர புயலாக கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை
-
'மிக்ஜம்' புயலால் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் தலைநகர் சென்னை : குடியிருப்புகளை சூழ்ந்த நீரால் தவிக்கும் மக்கள்
04 Dec 2023சென்னை : 'மிக்ஜம்' புயல் காரணமாக சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் தலைநகர் சென்னை வெள்ளநீரில் மிதக்கிறது.
-
விராட் கோலியின் சாதனை சமன்
04 Dec 2023இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் 5 டி20 போட்டிகள் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி
-
படிப்படியாக மழை குறையும் என அறிவிப்பு: ஆய்வு மைய தகவலால் சென்னை மக்கள் நிம்மதி
04 Dec 2023சென்னை : சென்னையில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் படை தாக்குதல்: இதுவரை 15,523 பாலஸ்தீனர்கள் பலி
04 Dec 2023டெல் அவிவ் : காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 15,523 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
மெட்ரோ ரயில் இயங்கும்
04 Dec 2023சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மிசோரம் சட்டசபை தேர்தல்: ஆட்சியை கைப்பற்றியது ஜோரம் மக்கள் இயக்கம் : 40 இடங்களில் 27 தொகுதிகளில் அமோக வெற்றி
04 Dec 2023அய்ஸ்வால் : மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையில் ஆளும் மிசோ தேசிய முன்னணி 10 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது.
-
இன்று 7-ம் ஆண்டு நினைவு தினம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மதுரை அ.தி.மு.க. சார்பில் மரியாதை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை
04 Dec 2023மதுரை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மாநகர மாவட்ட அ.தி.மு.க.
-
சென்னையில் மின் விநியோகம் மீண்டும் தொடக்கம்: மின்வாரியம்
04 Dec 2023சென்னை : சென்னையில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
-
தேர்தல் தோல்வியின் விரக்தியை பார்லி.,யில் காட்ட வேண்டாம் : எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
04 Dec 2023புதுடெல்லி : பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக நேற்று காலை எதிர்க்கட்சிகளைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியின் விரக்தியை
-
சென்னையை புரட்டி போட்ட கனமழை: நிவாரணப் பணிக்கு 13 அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
04 Dec 2023சென்னை : சென்னையை புரட்டி போட்ட கனமழை காரணமாக நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த 13 அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
கனமழை எதிரொலி: சென்னையில் இருந்து புறப்படும் 12 ரெயில்கள் முழுமையாக ரத்து
04 Dec 2023சென்னை : மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் முழுமையாகவும், 6 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
இன்று கரையை கடக்கும் புயல்: தயார் நிலையில் ஆந்திரம்
04 Dec 2023ஐதராபாத் : ஆந்திராவை நெருங்கும் மிக்ஜம் புயல் காரணமாக தயார் நிலையில் இருக்குமாறு மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
-
மிக்ஜம் புயல் மீட்பு நடவடிக்கைக்காக மதுரை மாநகராட்சி பணியாளர்கள் 400 பேர் சென்னை பயணம்
04 Dec 2023மதுரை : மதுரை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகள் மேற்கொள்ள தூய்மை பணியாளர்களை மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணை
-
சென்னையில் ரூ.4,000 கோடியில் வடிகால் அமைத்ததாக கூறும் தி.மு.க. அரசு, ரூ.4 கோடிக்கு கூட வடிகால்களை அமைக்கவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு
04 Dec 2023மதுரை : சென்னையில் 4000 கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைத்ததாக கூறும் தி.மு.க.
-
மிக்ஜம் புயலால் கனமழை: சென்னையில் பலி 5 ஆனது
04 Dec 2023செனனை : சென்னையில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
-
புழல் ஏரியிலிருந்து அதிகளவு வெளியேற்றப்படும் உபரி நீர்: தனித்தீவாய் மாறிப்போன குடியிருப்புகள்
04 Dec 2023சென்னை, சென்னையில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
மீட்பு, நிவாரண நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் : தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
04 Dec 2023சென்னை : மீட்பு, நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
இந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை : மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி
04 Dec 2023ஜகார்த்தா : இந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலையால் மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 பேர் மட்டுமே உயிருட