எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, வைரமுத்துவால் 17 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரபல பாடகி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டு'பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார். மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சின்மயி மட்டுமல்லாமல் பலர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினர். அதன் பிறகு சினிமா துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் தொடர்பான பல விஷயங்கள் வெளியே வந்தது.
இந்த நிலையில் தற்போது பிரபல பாடகி புவனா சேஷனும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "17 பெண்கள் வைரமுத்திற்கு எதிராக பாலியல் குற்றசாட்டை முன் வைத்திருக்கின்றனர். ஆனால் 4 பேர் மட்டும்தான் தைரியமாக தங்களது பெயரையும் முகத்தையும் வெளி உலகத்திற்கு காட்டியுள்ளனர். பாலியல் வன்கொடுமை சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று.
என்னுடைய கதையை நான் பகிர்வதற்கான நோக்கம் இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனக்கு நேர்ந்ததை போல பிற பெண்களுக்கு நடக்க நான் விரும்பவில்லை. பிரபல பாடகியான சின்மயி தொடர்ந்து வைரமுத்து மீதான குற்றசாட்டுகளை முன்வைக்கும் போது அவர் பலரால் விமர்சனம் செய்யப்பட்டார். சின்மயின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இது குறித்தான விசாரணை என்பது நடக்கபோவதில்லை, நடத்தவும் விடமாட்டார்கள்" என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பன்னீர் மஞ்சூரியன்![]() 2 days 6 hours ago |
சிக்கன் சாசேஜ்![]() 6 days 5 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 week 2 days ago |
-
மூன்றாவது முறையாக நாட்டை ஆள பா.ஜ.க.வுக்கு தகுதி உள்ளது: ஓ. பன்னீர் செல்வம் பேட்டி
28 Sep 2023சென்னை, மூன்றாவது முறையாக நாட்டை ஆள பா.ஜ.க.விற்கு தகுதி உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் மிலாடி நபி கோலாகல கொண்டாட்டம் வாழ்த்துகளை பரிமாறிக கொண்ட இஸ்லாமியர்கள்
28 Sep 2023சென்னை:தமிழகம் முழுவதும் நேற்று மிலாடி நபி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
-
ஒரே நாடு, ஒரே தேர்தல்: மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை?சட்ட ஆணையம் பரிந்துரைக்கலாம் என தகவல்
28 Sep 2023புது டெல்லி:ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை என 22-வது சட்ட ஆணையம் பரிந்துரைக்கலாம் என்று தகவல்கள
-
கர்நாடகாவில் நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு
28 Sep 2023பெங்களூரு, சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
ரூ. 2,000 நோட்டுகளை மாற்றி கொள்ள காலக்கெடு நாளையுடன் நிறைவு பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் பெறப்படாது என அறிவிப்பு
28 Sep 2023சென்னை:ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக் கொள்ள காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. தொடர் விடுமுறை வருவதால் ரூ.
-
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
28 Sep 2023சென்னை:பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கு அ.தி.மு.க.
-
மேலடுக்கு சுழற்சியால் தென்மேற்கு வங்க கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
28 Sep 2023புது டெல்லி:மேலடுக்கு சுழற்சியால் தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந
-
மழைநீர் கால்வாய் பணி: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார் அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவு
28 Sep 2023சென்னை: சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.
-
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
28 Sep 2023சென்னை:வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு முகாம் நடத்த திருப்பத்தூர் கலெக்டர் உத்தரவு
28 Sep 2023தர்மபுரி: திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
-
சிய விளையாட்டு டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா வெற்றி
28 Sep 2023ஹாங்சோவ்:19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
தி.மலையில் புரட்டாசி பவுர்ணமி கிரிவலம்: நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்
28 Sep 2023தி.மலை:புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
-
சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக். 3-ம் தேதி அண்ணாமலை ஆலோசனை
28 Sep 2023சென்னை:சென்னை பா.ஜ.க. அலுவலகத்தில் வரும் 3-ம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரசிகர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா
28 Sep 2023சென்னை:சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 29-09-2023.
29 Sep 2023 -
பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீதான அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கோரி அரசுக்கு சி.பி.சி.ஐ.டி. கடிதம்
28 Sep 2023நெல்லை:பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அதிகாரி பல்வீர்சிங் மீதான அடுத்தகட்ட விசாரணைக்கு தமிழக அரசு மற்றும் யு.பி.எஸ்.சி.யிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக சி.பி.ச
-
எதிர்பார்த்ததை செய்துள்ளது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ தலைவர் தகவல்
28 Sep 2023காந்திநகர், பிரக்யான் ரோவர் எதிர்பார்த்ததை செய்துள்ளதாகவும், தற்போதைய உறக்க நிலையிலிருந்து எழுந்திருக்கத் தவறினாலும் அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் இந்திய விண்வ
-
சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை
28 Sep 2023சென்னை, தமிழகத்தில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு கல
-
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3 தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு
28 Sep 2023திருவள்ளூர்:நீர்வரத்து அதிகரிப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து 3 தரை பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
-
ஆசிய விளையாட்டு போட்டி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்
28 Sep 2023ஹாங்சோ:ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
-
ஆசிய விளையாட்டு போட்டி: வுஷூ மகளிர் பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம்
28 Sep 2023ஹாங்சோவ்:19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
தாம்பரம்-திருச்சி இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
28 Sep 2023சென்னை:தாம்பரம்-திருச்சி இடையே வரும் 30-ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்வு
28 Sep 2023சென்னை:சென்னை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
ஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தோல்வி: தொடரை 2-1 என வென்றது இந்திய அணி
28 Sep 2023ராஜ்கோட்:ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
-
பட்டுக்கோட்டையில் விரைவில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி
28 Sep 2023தஞ்சாவூர்:பட்டுக்கோட்டையில் விரைவில் தென்னை சார்ந்த தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.