எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, வங்கிகளின் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்கள் அளிக்கிறது. அந்த கடன்களுக்கு பிற வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டி செலுத்துகின்றன. இந்த வட்டி விகிதம் ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. இதனிடையே, நாட்டின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைப்பது வழக்கம்.
இந்நிலையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி குறைப்பு தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இதன் மூலம் 6 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி தற்போது 5.50 சதவீதமாக குறைந்துள்ளது. வழக்கமாக 0.25 சதவீதம் குறைக்கப்படும் நிலையில், இம்முறை 0.50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 1 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வட்டி குறைப்பு மூலம் வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இளநிலை நீட் தேர்வு முடிவு வருகிற 14-ம் தேதிவெளியீடு
11 Jun 2025புதுடெல்லி, நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வருகிற 14-ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
-
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
11 Jun 2025சேலம் : டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனால் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
-
டெல்லி: ஆக்கிரமிப்பு வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பு
11 Jun 2025டெல்லி : தலைநகர் டெல்லியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் நேற்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன.
-
புதிதாக 324 பேருக்கு பாதிப்பு: நாட்டில் கொரோனா தொற்று 7 ஆயிரத்தை நெருங்குகிறது
11 Jun 2025புதுடில்லி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7000த்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 324 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
-
தீப்பிடித்த கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு : இந்தியாவுக்கு சீனா நன்றி
11 Jun 2025புதுடில்லி : கேரள மாநிலம் கோழிக்கோடு - கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் தீப்பற்றிக் கொண்ட சரக்கு கப்பலில் இருந்து சீனாவை சேர்ந்தவர்களை மீட்ட இந்திய கடற்படைக்க
-
ஆக்சியம்-4 மிஷன்: விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
11 Jun 2025புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு 'பால்கன்-9' ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனி
-
மீண்டும் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
11 Jun 2025சென்னை, தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
-
விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் கேள்வி கேட்போம்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
11 Jun 2025ஈரோடு, ஈரோட்டில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல, விவசாய
-
விருதுநகர் அருகே வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்
11 Jun 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியா? - பிரேமலதா விளக்கம்
11 Jun 2025சென்னை : அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடவும் தயங்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறி உள்ளார்.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியது
11 Jun 2025காசா சிட்டி : இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
-
விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி
11 Jun 2025சென்னை, விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தொடரும் பதற்றம் எதிரொலி: லாஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு
11 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற சோதனைகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்கள், தீ வைப்பு சம்பவங்களுக்
-
ரஷ்யா மீண்டும் டிரோன் தாக்குதல்: உக்ரைனில் 5 பேர் பலி
11 Jun 2025கீவ் : உக்ரைனில் ரஷ்யா மீண்டும் நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
சாதி சங்கங்களுக்கு தடை கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jun 2025மதுரை : சாதி சங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள்: ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு
11 Jun 2025மதுரை : கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
11 Jun 2025சென்னை : வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
-
அதிபர் ட்ரம்ப் குறித்த பதிவுகள்: வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க்
11 Jun 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான தொடர்ச்சியான மோதல் போக்குக்கு மத்தியில் பில்லியனர் எலான் மஸ்க், ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகி
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Jun 2025சென்னை, தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தொடரும் ராகிங் சம்பவங்கள்: 89 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு யு.ஜி.சி., நோட்டீஸ்
11 Jun 2025புதுடில்லி : நாடு முழுவதும் ராகிங் விதிமுறைகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
கீழடியில் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை: மத்திய அமைச்சருக்கு வெங்கடேசன் எம்.பி. பதில்
11 Jun 2025மதுரை, கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது.
-
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்: அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
11 Jun 2025சென்னை : சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஏ.சி. பயன்பாட்டில் விரைவில் புதிய விதிமுறை அமலாகிறது : மத்திய அமைச்சர் தகவல்
11 Jun 2025புதுடெல்லி : அதிகரித்துவரும் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஏ.சி.
-
இங்கி. பார்லிமெண்ட்டில் கெளரவம்: பள்ளி ஆசிரியைக்கு அமைச்சர் வாழ்த்து
11 Jun 2025சென்னை : இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கெளரவிக்கப்படவுள்ள சென்னை ஆசிரியை கனக லட்சுமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
பொறியியல் கலந்தாய்வு; ரேண்டம் எண் வெளியீடு
11 Jun 2025சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.