எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று வெகு விமர்சையாக நடக்கிறது.
இதையொட்டி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது.
வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். தரிசனம் செய்யும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார வசதிகள் ஆங்காங்கே கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரத்து 500 சதுர அடியில் நிரந்தர நிழல் கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக தற்காலிகமாக 8 ஆயிரம் சதுர அடியில் தற்காலிக நிழல் கொட்கை அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புதுறையை சேர்ந்தவர்கள் தகவல் நிலையம், நாழிக்கிணறு பகுதி, தேரடித்திடல் ஆகிய 3 இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் ஏற்கனவே முதலுதவி மையம் செயல்படுகிறது.
மேலும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மருத்துவர்கள் தகவல் நிலையம், உள்துறை பகுதிகளில் பக்தர்களுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் இந்த பகுதியில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். கடலில் நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக பைபர் படகுகளுடன் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலில் மிதக்கும் கயிறு மிதக்கும் போயாக்கள், மூலமாக கடலில் புனித நீராடும் பக்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக வரக்கூடிய பக்தர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை வரும் பக்தர்களுக்கு ஆறுமுகநேரி டி.சி. டபிள்யூ பஸ் நிறுத்தம் அருகில் கையில் அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்த அடையாள பட்டை அணிவிக்கப்பட்ட பாத யாத்திரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
விரைவில் நல்ல செய்தி வரும்: ராமதாஸ்
08 Jun 2025சென்னை : அரசியலுக்கு வயது கிடையாது. வயது என்பது வெறும் எண் மட்டுமே. விரைவில் நல்ல செய்தி வரும் என்று பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
-
நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா
08 Jun 2025புதுடில்லி : 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4' என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, நாளை (ஜூன் 10ம் தேதி) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா செல்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-06-2025.
08 Jun 2025 -
கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: சித்தராமையா பதவி விலக கோரி பா.ஜ.க. போராட்டம்
08 Jun 2025பெங்களூரு : கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர்.&n
-
வேலூர் தீர்த்தகிரி கோவிலில் 92 அடி உயர முருகன் சிலை கும்பாபிஷேகம்
08 Jun 2025வேலூர் : வேலூர் தீர்த்தகிரி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 92 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
எலான் மஸ்க் உடனான உறவு முடிந்து விட்டது: ட்ரம்ப் அதிரடி
08 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
மணிப்பூரில் மீண்டும் கலவரம்: இணைய சேவை முடக்கம் - ஊரடங்கு உத்தரவு அமல்
08 Jun 2025இம்பால் : கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது
-
ராஜஸ்தானில் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வருமா கெலாட் - பைலட் சந்திப்பு
08 Jun 2025ஜெய்ப்பூர் : அசோக் கெலாட் - சச்சின் பைலட் சந்திப்பு ராஜஸ்தானில் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கச்சத்தீவை மீட்க வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு
08 Jun 2025மதுரை : மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என மதுரை ஆதீனம் மனு அளித்தார்.
-
அமித்ஷாவை வரவேற்க காத்திருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்
08 Jun 2025மதுரை : மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 3 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
-
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது: அமெரிக்காவில் போராட்டம்
08 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன.
-
விருதுநகர் தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
08 Jun 2025சென்னை : விருதுநகர் அருகே வெடிபொருள் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ
-
மாணவர்களின் இசைப்பள்ளி சான்றிதழ்: பள்ளிக்கல்வி துறை புதிய அரசாணை
08 Jun 2025சென்னை : தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் இசைப் பள்ளி சான்றிதழ், 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணையானது என பள்ளிக்கல்வி துறை அரசாணை
-
உணர்ச்சிவசப்படுகிறார்: எலான் மஸ்க் மீது ஜே.டி.வான்ஸ் விமர்சனம்
08 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்து விட்டார்' என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடுமையாக சாடியுள்ளார்.
-
கொலம்பியாவில் அதிர்ச்சி சம்பவம்: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு
08 Jun 2025போகோடா : கொலம்பிய செனட்டரும் 2026 அதிபர் தேர்தல் வேட்பாளருமான மிகுவல் யூரிப் (39), சனிக்கிழமை தலைநகர் போகோடாவில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது துப்பாக்கிச்சூட்ட
-
ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு: நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது
08 Jun 2025புதுடெல்லி : நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது.
-
இன்று வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
08 Jun 2025திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று வெகு விமர்சையாக நடக்கிறது.
-
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் : 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
08 Jun 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் முதலே பக்தர்கள் குவிந்தனர்.
-
வரும் ஜூலை 15-ம தேதி மாணவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
08 Jun 2025சென்னை : வரும் ஜூலை 15-ம தேதி மாணவர்களுடன் மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.
-
புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் பதிவு
08 Jun 2025புதுச்சேரி : அக்னி நட்சத்திரம் முடிந்தும் புதுச்சேரியில் வெப்பநிலை அதிகரித்து நடப்பாண்டில் உச்ச அளவாக நேற்று (ஜூன் 8) 104 டிகிரி பதிவானது.
-
எடப்பாடி பழனிசாமி பொய் கனவு காண்கிறார்: எ.வ.வேலு
08 Jun 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தான் '200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்' என பொய் கனவு கண்டு வருகின்றார் என்று அமைச்சர் எ.வ.
-
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 10 பேர் காயம்
08 Jun 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் இருந்து சிறிய சரக்கு லாரி ஒன்று உளுந்தூர்பேட்டை நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
-
கடந்த 4 நாட்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து 6 லட்சம் பயணிகள் பயணம்
08 Jun 2025வண்டலூர் : கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர்.
-
'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார் மஸ்க்
08 Jun 2025நியூயார்க் : 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரில் புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தனித்தனியே சந்திப்பு
08 Jun 2025மதுரை : மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தனித்தனியே சந்தித்து பேசினர்.