எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுச்சேரி : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி புதுச்சேரியில் 5-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய இன்று முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடக்குவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா கூறியிருப்பதாவது: பா.ஜ.க. கூட்டணி அரசிடமிருந்தும் புதுவை மாநிலத்தை மீட்டு, மண், மொழி, மானம் காக்க, தி.மு.க. சார்பில் “உடன்பிறப்பே வா” பரப்புரையை முன்னெடுக்க தி.மு.க. தலைவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
புதுச்சேரி, மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்குகளை தி.மு.க. உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியை ஒருங்கிணைத்துச் செயலாற்ற தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர், ஜெகத்ரட்சகன், எம்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரி மாநில தி.மு.க. சார்பில் “உடன்பிறப்பே வா” பரப்புரை முன்னெடுக்கும் முதல்கட்ட உறுப்பினர் சேர்க்கும் பணி இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
தி.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன், எம்.பி. தலைமையேற்று, புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்துகிறார். தொடர்ந்து முத்தியால்பேட்டை தொகுதியில் “உடன்பிறப்பே வா” எனும் பரப்புரையை தொடங்கி, வீடு, வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணியை முன்னெடுக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, உப்பளம், முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு ஆகிய 5 தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கி வைக்கிறார்கள். தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆணையின்படி, 2026-ல் மீண்டும் புதுச்சேரியில் 5-வது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய இந்த உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு : சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
04 Oct 2025சென்னை : வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.
-
வைகோ மருத்துவமனையில் அனுமதி
04 Oct 2025சென்னை : ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காய்ச்சல், இருமல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவு காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்பு
04 Oct 2025சிவகாசி : சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவு காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
காரை கவிழ்த்து, காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகள்
04 Oct 2025திருச்சூர் : கேரளாவில் காரை கவிழ்த்தி காலால் உதைத்து விளையாடிய காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
-
குஜராத் பா.ஜ.க. தலைவராக அமைச்சர் ஜெக்தீப் நியமனம்
04 Oct 2025காந்தி நகர் : குஜராத் பா.ஜ.க. தலைவராக அமைச்சர் ஜெக்தீப் விஸ்வகர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
இஸ்ரேலில் பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு
04 Oct 2025காசா : இஸ்ரேலில் பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
மராட்டியத்தில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறக்க மாநில அரசு அனுமதி
04 Oct 2025மும்பை : மராட்டியத்தில் 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்கள் திறக்க மாநில அரசு அனுமதி தெரிவித்துள்ளது.
-
அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம்: பிரான்சில் ஈபிள் கோபுரம் மூடல்
04 Oct 2025பாரீஸ் : பிரான்சில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தால் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பறிமுதல் செய்யப்படும் விஜய் பிரசார வாகனம்?
04 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு
04 Oct 2025சென்னை : அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழாவை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
-
காசா அமைதி ஒப்பந்தத்தை ஏற்க ஹமாஸ் அமைப்புக்கு 5-ம் தேதி இறுதி கெடு: ட்ரம்ப் அறிவிப்பு
04 Oct 2025வாஷிங்டன் : ஹமாஸ் அமைப்புக்கு 5-ந்தேதி இறுதி கெடு விதித்து அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
-
முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார்
04 Oct 2025ஜப்பான் : ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சிக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
காசாவில் தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் : அமெரிக்க அதிர் ட்ரம்ப் வலியுறுத்தல்
04 Oct 2025வாஷிங்டன் : காசாவில் தாக்குதல் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
-
சுற்றுப்பயண தேதிகளில் திடீர் மாற்றம்: வரும் 8, 9-ம் தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் இ.பி.எஸ். பயணம்
04 Oct 2025சென்னை : நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5, 6ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த 5ம் கட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 8, 9ம் தேதிகளி
-
விஜய்யை கைது செய்தால் அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்: டி.டி.வி.தினகரன் பேட்டி
05 Oct 2025சென்னை : “கரூர் சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
-
உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்ய படை தாக்குதல்
04 Oct 2025கீவ் : உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.
-
கிருஷ்ணகிரியில் கனமழை: ஓசூரில் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்
04 Oct 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் கனமழையால் ஓசூர் உள்ள குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்தது.
-
நெல்லையில் கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசம்
04 Oct 2025நெல்லை : நெல்லையில் கோவிலுக்குள் புகுந்த 3 கரடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
-
விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது: சீமான்
04 Oct 2025சென்னை : விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பா.ஜ.க. மயற்சி செய்கிறது என்று சீமான் கூறினார்.
-
ராமநாதபுரம் அருகே 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
04 Oct 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
திருட்டு வழக்கில் சிங்கப்பூரில் 2 இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆண்டு சிறை
04 Oct 2025சிங்கப்பூர் : சிங்கப்பூரில் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
05 Oct 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு எதிராக யாரும் செயல்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பிரதமராக தமிழர்கள் யாருக்கும் எண்ணம் இல்லை: திருமாவளவன் ஆதங்கம்
04 Oct 2025சென்னை : தமிழர்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமர் ஆக எண்ணம் யாருக்கும் இல்லை என்று திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
-
பாலியல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை..!
04 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்த மன்ஹாட்டன் நீதிபதி அருண் சுப்பிரமணியன், நான்காண்டு சிறை தண்டனை விதித்து
-
பெங்களூருவில் மனைவியை கத்தியால் குத்தி கொன்று தொழிலாளி தற்கொலை
04 Oct 2025பெங்களூரு : பெங்களூருவில் மனைவியை கத்தியால் குத்தி கொன்றவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.