நடிகை திரீஷா தந்தை மரணம்
ஐதராபாத்,அக்.20 - பிரபல நடிகை திரீஷாவின் தந்தை கிருஷ்ணன். நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ...
ஐதராபாத்,அக்.20 - பிரபல நடிகை திரீஷாவின் தந்தை கிருஷ்ணன். நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ...
சென்னை,அக்.19 - டுவிட்டர் இணையதளத்தில் சினிமா பாடகி சின்மயியை ஆபாசமாக சித்தரித்து வெளிவந்துள்ள புகைப்படங்களை தொடர்ந்து ...
சென்னை, அக்.17 - சேலம் ஏ.சந்திரசேகர் தொடர்ந்த வழக்கில் இயக்குனர் செல்வராகவன் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளார். ...
சென்னை, அக.16 - எம்.ஜி.ஆர். சமாதியின் நினைவிடத்தின் நுழைவு வாயிலில் இரண்டு தூண்களின் மத்தியில் வெண்கல குதிரை பறப்பது போல் ...
சென்னை, அக்.15 - சென்னை ராயப்பேட்டையில் ஜெகதாம்பாள் காலனியில் உள்ள மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் நெப்போலியன் வீட்டு முன்பு ...
சென்னை, அக்.-14 - கடல் சார்ந்த பகுதியில் பாசக்கார அண்ணன், தம்பியாக வாழும் மீனவர்களின் கதை. நாயகன் திலீப் (செம்பட்டை) மனநிலை ...
சென்னை, அக்.12 - தன்மானம் இருந்தால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை எஸ்.ஏ.சந்திரசேகர் ராஜினாமா செய்ய வேண்டும் ...
சென்னை, அக்.7 - நடிகர் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சமரசம் ஏற்பட்டதால் ...
சென்னை, அக்.7 - பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் ஆண்டுதோறும் எம்.ஜி.ஆருக்காக விழா நடத்தப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் ...
சென்னை, அக்.5 - கிரானைட் ஊழல் விவகாரத்தில் தலைமறை வாக உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதிஅழகிரியின் திரைப்பட ...
சென்னை, அக்.- 3 - இந்திய சினிமாவின் நூறு ஆண்டுகள் கொண்டாட்டம் விழாவருகிற 16, 17 தேதிகளில் சென்னை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் ...
சென்னை, அக்.2 - சரத்குமார் நடித்த சிவந்த மலர், சிறுவனாக இருந்த போது சிம்பு ஹீரோவாக நடித்த சபாஷ்பாபு, பாக்கியராஜ் நடித்த ருத்ரா ...
சென்னை, அக்.- 1 - ஏ.பி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் பஷீர் குருவண்ணா தயாரிக்கும் படம் பாலக்காட்டு மாதவன் கதையின் ...
சென்னை, செப்.- 30 - நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 84 வது பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் கே.பாலசந்தர் உள்பட முன்னணி கலைஞர்களுக்கு ...
சென்னை, செப்.28 - திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளராக பதவி வகித்து வந்தவர் இயக்குனர் அமீர். இவர் திடீரென தனது பதவியை நேற்று ...
திருவனந்தபுரம். செப்.- 25 - பிரபல மலையாள நடிகர் திலகன் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மலையாளம் , தமிழ் உள்பட சுமார் 200 க்கும் ...
ஐதராபாத், செப். 23 - நடிகை த்ரிஷாவை திருமணம் செய்ய தெலுங்கு நடிகர் ராணாவுக்கு அவர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக ...
புது டெல்லி, செப். 22 - மத்திய அமைச்சரவையில் விரைவில் மேற்கொள்ள இருக்கும் மாற்றத்தின் போது ராகுல்காந்தி அமைச்சர் ...
சென்னை, செப்.20 - மலையாள நடிகர் மம்முட்டி பாராட்டியது பெருமையாக இருந்தது என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறினார். தற்போது ...
விசாகப்பட்டினம், செப். 19 - முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்கத் தயார் என்று காங்கிரஸ் எம்.பி. சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். ஆந்திர ...
Devil Eggs.![]() 2 days 29 sec ago |
பொரி உப்புமா![]() 6 days 20 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
வாஷிங்டன்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இஸ்லாமியர்களை அவமதித்தார் என்பதற்காகவே கத்தியால் குத்தினேன் என கைதானவர் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: டெண்டர் நடைமுறையை தொடராலாம் என்றும், அதேசமயம் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டாக்கா: ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.
அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
மாஸ்கோ: ரஷ்யாவில் 10 குழந்தைகளைப் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசாகக் கிடைக்கும் என அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
ஹராரே: எனக்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம் என்று தெரிவித்துள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என்
மும்பை: ஒரு அறை முழுக்க என்னை நேசிப்பவர்கள் இருந்த போதும், தனியாக இருப்பது போன்று உணர்ந்ததாக கோலி தெரிவித்துள்ளார்.
சென்னை: பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை: நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று துவக்கி வை
மும்பை: பார்த்தவர்களால் வினோத் காம்ப்ளியை மறக்க முடியாது. குறுகிய காலத்தில் சச்சினுக்கு இணையான புகழை அடைந்து வந்த வேகத்தில் காணாமல் போனவர்.
ஹராரே: முதல் ஒருநாள் போட்டியில் தவான் - ஷூப்மான் கில் அபார ஆட்டத்தால் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
சென்னை: மாநில நீச்சல் போட்டியின் முதல் நாளில் 4 புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் புதிய சாதனை நிகழ்த்தினார்.
சென்னை : வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஜப்பானில் பெற்றோர்களை விட இளம் தலைமுறையினர் குறைவாக குடிப்பதால், அவர்களிடம் மதுபான நுகர்வை அதிகப்படுத்தும் ஐடியாக்களை தெரிவிக்கும் போட்டியினை அந்நாட்டின் தேசிய வரி முகம
அ.தி.மு.க.வுக்கு கூட்டுத் தலைமைதான் வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தற்போது கிடையாது.
கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.
தென்கொரிய அதிபர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நாகூரில் நேற்று நடந்த ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள
சூடானிலிருந்து எத்தியோப்பியா சென்று கொண்டிருந்த விமானத்தில் விமானிகள் தூங்கியதால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.