முதலீடு செய்வதற்கு சிறந்த இடம் இந்தியாதான்: கட்காரி
புதுடெல்லி. ஜூலை. 20 - முதலீடுகளை செய்வதற்கு உலகில் மிகச்சிறந்த நாடுகளில் இநதியாவும் ஒன்று என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி ...
புதுடெல்லி. ஜூலை. 20 - முதலீடுகளை செய்வதற்கு உலகில் மிகச்சிறந்த நாடுகளில் இநதியாவும் ஒன்று என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி ...
ஐதராபாத். ஜூலை. 20 - மறைந்த சத்ய சாய் பாபாவின் தனி அறைகளில் இருந்து கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் பணம் ...
புதுடெல்லி. ஜூலை. 20 - டெல்லியில் அமெகிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...
புதுடெல்லி,ஜூலை,20 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானியின் இடைக்கால ...
நகரி, ஜூலை 19 - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திரமாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் மகனுமான ...
சென்னை,ஜூலை.19 - நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத் தொடரில் லோக்பால் சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பணியாளர் ...
புதுடெல்லி,ஜூலை.19 - இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு நெடுகிலும் வர்த்தகம் மற்றும் பயணம் நாட்களை அதிகரிப்பது தொடர்பாக ...
புதுடெல்லி,ஜூலை.19 - மகாராஷ்டிரம் உள்பட வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதற்கு பலர் பலியாகி உள்ளனர். நதிகளில் ...
புதுடெல்லி,ஜூலை.19 - லோக்பால் மசோதா மற்றும் நில கையகப்படுத்துதல் மசோதா தொடர்பாக ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி தலைவர் அஜீத் சிங்கை ...
புது டெல்லி,ஜூலை.19 - திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளில் முக்கிய பிரமுகர்களான சுரேஷ் கல்மாடி, ஆ. ராசா ...
புது டெல்லி,ஜூலை.19 - பயங்கரவாத செயல்களை தடுப்பதிலும், பயங்கரவாதிகளை தண்டிப்பதிலும் இப்போது கடைப்பிடிக்கும் கொள்கைகளை மத்திய ...
ஐதராபாத்,ஜூலை.19 - சர்ச்சைக்குரிய தனித்தெலுங்கானா மாநில விவகாரத்தில் ஆந்திர மாநிலத்தில் தற்போது நிலவும் குழப்பங்களுக்கு ...
புதுடெல்லி,ஜூலை.19 - இந்தியாவுடன் இரண்டாவது கட்டமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ...
புதுடெல்லி,ஜூலை.19 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய ...
லக்கிம்பூர்,ஜூலை. -18 - அசாம் மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 1.50 லட்சம் பேர் வீடுகளை இழந்து ...
புது டெல்லி,ஜூலை -18 - அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இப்போதைய வெளியுறவு துறை செயலர் நிருபமாராவ் நியமிக்கப்பட்டுள்ளார். ...
திருவனந்தபுரம்,ஜூலை. -18- பத்மநாபசுவாமி ஆலய நிலவறையில் எடுக்கப்பட்ட நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் அனைத்தும் கோவிலுக்கே சொந்தம்....
பெங்களூர், ஜூலை - 18- டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரீமியம் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ...
புதுடெல்லி, ஜூலை -18 - மும்பை தீவிரவாத தாக்குதலில் அம்மோனியம் நைட்ரேட் அதிகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளதால் அந்த ரசாயன ...
போபால்,ஜூலை.-18 - நாட்டிலேயே சிறுமிகளை கற்பழிப்பதும் அவர்களுக்கு தீங்கு விளைப்பதிலும் மத்தியப்பிரதேச மாநிலம் முதலிடம் வகிப்பது ...
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
மும்பை : ஐ.பி.எல்.
மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
மும்பை : ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி நடைபெற இருக்கிறது.
கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவகாரத்தை பொறுத்தவரை எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் இடம் கிடையாது என சீனா தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இதுவரை 13 பேர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.