அமெரிக்க நெருக்கடியை தீர்க்க ஒபாமா தீவிரம்
வாஷிங்டன், அக். 12 - அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் அரசு துறைகள் முடங்கியிருப்பதை தீர்க்க அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிர ...
வாஷிங்டன், அக். 12 - அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் அரசு துறைகள் முடங்கியிருப்பதை தீர்க்க அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிர ...
லாகூர், அக். 12 - பாகிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 60 க்கும் மேற்பட்டோர் ...
ஸ்டாக்ஹோம், அக். 12 - கனடாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் அலைஸ் மன்றோ இலக்கியத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசை வென்றுள்ளார். அவரை ...
டோக்கியோ,அக்.12 - ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் தீயில் கருகி பரிதாபமாக ...
இஸ்லாமாபாத்,அக்.12 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் மசூதி தாக்குதல் வழக்கில் மீண்டும் கைது ...
திரிபோலி, அக்.11 - லிபியா நாட்டு பிரதமர் அலி ஜிடானை பயங்கர ஆயுதக் கும்பல் கடத்திச் சென்று பின்னர் விடுதலை செஏய்துள்ளது. ...
புதுடெல்லி, அக்.11 - இந்தியாவுக்கான, பாகிஸ்தான் தூதராக சயத் இப்னே அப்பாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான, ...
ஸ்டாக்ஹோம், அக். 11 - பொருள்களின்வேதியியல் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை கணிணி மூலம் ...
புதுடெல்லி,அக்.10 - பிரதமர் மன்மோகன் சிங் நேற்று 4 நாள் பயணமாக புருனே மற்றும் இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். இந்த ...
ஸ்டாக்ஹோம், அக்.10 - பிரிட்டனை சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ்,பெல்ஜியத்தை சேர்ந்த பிராங்காய் எங்க்லர்ட் ஆகியோர் இயற்பியல் துறையில் ...
பாங்காக், அக். 9 - வடக்கு தாய்லாந்தில் கட்டுமான தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் ஆறு பெண்கள் உட்பட 18 ...
ஸ்டாக்ஹோம், அக். 9 - இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ அறிவியல் ...
பெஷாவர், அக். 9 - பாகிஸ்தானில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்....
கெய்ரோ, அக். 9 - எகிப்தில் போர் நினைவு நாள் நிகழ்ச்சியின் போது போலீசாருக்கும், அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முகமது ...
மெல்பர்ன்,அக்.9 - இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டோம் ...
கொழும்பு. அக்.8 - தமிழக_இலங்கை மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் ...
கொழும்பு,அக்.8 - இரண்டு நாட்கள் பயணமாக மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று கொழும்பு போய் ...
கொழும்பு,அக்.8 - இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக ஜி.விக்னேஷ்வரன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் மகிந்தா ...
டமாஸ்கஸ், அக்.8 - சிரியாவில், ரசாயன ஆயுதங்தளை அழிக்கும் பணி தொடங்கியது என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர். சிரியாவில் அதிபர் ...
லாஸ்வேகாஸ், அக்.8 - அமெரிக்காவில் 3 அடுக்கு பாதுகாப்பை தாண்டிவிமானத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த சிறுவனால் பரபரப்பு ...
Devil Eggs.![]() 2 days 29 sec ago |
பொரி உப்புமா![]() 6 days 20 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: டெண்டர் நடைமுறையை தொடராலாம் என்றும், அதேசமயம் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஹராரே: எனக்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம் என்று தெரிவித்துள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என்
மும்பை: ஒரு அறை முழுக்க என்னை நேசிப்பவர்கள் இருந்த போதும், தனியாக இருப்பது போன்று உணர்ந்ததாக கோலி தெரிவித்துள்ளார்.
சென்னை: பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை: நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று துவக்கி வை
மும்பை: பார்த்தவர்களால் வினோத் காம்ப்ளியை மறக்க முடியாது. குறுகிய காலத்தில் சச்சினுக்கு இணையான புகழை அடைந்து வந்த வேகத்தில் காணாமல் போனவர்.
ஹராரே: முதல் ஒருநாள் போட்டியில் தவான் - ஷூப்மான் கில் அபார ஆட்டத்தால் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
சென்னை : வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை: மாநில நீச்சல் போட்டியின் முதல் நாளில் 4 புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் புதிய சாதனை நிகழ்த்தினார்.
ஜப்பானில் பெற்றோர்களை விட இளம் தலைமுறையினர் குறைவாக குடிப்பதால், அவர்களிடம் மதுபான நுகர்வை அதிகப்படுத்தும் ஐடியாக்களை தெரிவிக்கும் போட்டியினை அந்நாட்டின் தேசிய வரி முகம
அ.தி.மு.க.வுக்கு கூட்டுத் தலைமைதான் வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தற்போது கிடையாது.
கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.
தென்கொரிய அதிபர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நாகூரில் நேற்று நடந்த ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள
பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது நண்பர்களுடன் பங்கேற்ற பார்ட்டி வீடியோ வைரலான நிலையில், தான் போதைப்பொருள் எடுத்து கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
சூடானிலிருந்து எத்தியோப்பியா சென்று கொண்டிருந்த விமானத்தில் விமானிகள் தூங்கியதால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.
சியோல் : தென்கொரிய அதிபர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாஷிங்டன் : கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.
சென்னை : வரும் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி இன்று மற்றும் நாளை கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அண்ணாமலைக்கு நரிக்குறவ மக்கள் பாசி மணி அணிவித்தனர்.
தமிழகத்தில் அரசு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் விளம்பரம் செய்து வருவாயைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.