எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஆக. 22 - தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விடுகிறேன் என்று இந்தியாவின் மூத்த சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்து இருக்கிறார். கவுன்டி போட்டியில் எஸ்செக்ஸ் அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங் 5 விக்கெட் வீழ்த்தி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
இதனைத் தொடர்ந்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு இருக்கிறார். கடந் த ஒரு வருட காலமாக அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்திற்கு எதிரான தொடர் மற்றும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நட க்க இருக்கும் டி - 20 உலகக் கோப்பை அணி ஆகியவற்றிற்கு தேர்வு செய்யப் பட்டு இருக்கிறார்.
எஸ்செக்ஸ் அணிக்காக அவர் 5 விக்கெ ட் வீழ்த்தியது அவருக்கு மகிழ்ச்சியை காட்டிலும், நிம்மதி பெரு மூச்சு விடச் செய்துள்ளது.
இங்கிலாந்து தொடருக்குப் பின்பு இந் தியாவின் முன்னணி ஆப் ஸ்பின்னரா ன ஹர்பஜனின் பந்து வீச்சு எடுபடவில் லை. எனவே அவருக்குப் பதிலாக அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோருக் கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இருந்த போதிலும், ஹர்பஜன் சிங் இந் தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தி யன்ஸ் அணிக்காக தலைமை தாங்கி சிறப்பாக ஆடி வந்தார். அதில் நன்கும் பந்து வீசினார்.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனி ல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர்களது கேள்விக்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
மேலும், இந்திய அணிக்காக நான் தே ர்வு செய்யப்பட்டது எனக்கு ஊக்க டா னிக்காக இருந்ததா என்று தெரியவில் லை. நான் எஸ்செக்ஸ் அணிக்காக கடந்த ஒரு வார காலமாக சிறப்பாக பந்து வீசி வருகிறேன். எனது தலையில் இருந்து சுமை இறக்கப்பட்டது போன்ற உணர்வு தற்போது ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு வார காலமாக பருவச் சூழ் நிலை சிறப்பாக இருந்தது. அது எனது பந்து வீச்சிற்கு உதவியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
கவுன்டி போட்டியில் கடந்த 2 ஆட்டங் களில் ஹர்பஜன் மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். கடந்த ஞாயிற்றுக் கிழமை எஸ்செக்ஸ் அணிக்காக அவர் ஆடினார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் 37 ரன்னைக் கொடு த்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, 13 பந் தில் 22 ரன்னையும் எடுத்தார்.
தவிர, நான் ஒரு தொழில் ரீதியான ஆட்டக்காரன். எனவே எஸ்செக்ஸ் அணிக்காக விளையாடுவது எனது கடமையாகும். அந்த அணி ஒரு சிறந்த அணியாகும். எனது மறுவரவிற்கு உத விய அந்த அணி நிர்வாகிகளுக்கு நான் மிக்க நன்றியை தெரிவிக்கிறேன் என்று ம் அவர் கூறினார்.
டர்பனேட்டர் என்ற பெயரால் அழைக் கப்படும் ஹர்பஜன் சிங் இதுவரை 98 டெஸ்ட் போட்டி மற்றும் 229 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியது நினைவு கூறத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –02-02-2026
02 Feb 2026 -
தமிழ்நாடு முதல்வரின் காருக்கு வழிவிட சிக்னலில் நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்
02 Feb 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காருக்கு வழிவிட சிக்னலில் விஜய் கார் நிறுத்தப்பட்டது.
-
திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய மதுரை கலெக்டர்
02 Feb 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக ஐகோர்ட் கிளையில் மதுரை மாவட்ட கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
-
பழனி முருகனுக்கு காவடி எடுத்த அண்ணாமலை
02 Feb 2026பழனி, தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பா.ஜனதா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்ய பழனி வந்தார்.
-
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தனபால் கோரிக்கை
02 Feb 2026புதுடெல்லி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.
-
திடீரென மூச்சுத் திணறல்: நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
02 Feb 2026சென்னை, நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
பட்ஜெட் அறிவிப்பில் தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைக்காததால் ஏமாற்றம்
02 Feb 2026சென்னை, மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமா
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: ஒரேநாளில் சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்தது
02 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600 அதிரடியாக குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ.
-
பாக். ராணுவம்-தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்: 200-க்கும் மேற்பட்டோர் படுகொலை
02 Feb 2026இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் இருதரப்ப
-
சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றி போர்முரசம் த.வெ.க.: விஜய்
02 Feb 2026சென்னை, சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
02 Feb 2026டாக்கா, இரு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறைத்தண்டன
-
சிகிச்சை அரங்கு கட்டிடம் கட்ட மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
02 Feb 2026சென்னை, மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்துக்கு ரூ.10 கோடி, மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.2 கோடி என மொத்தம் ரூ.12 கோடி நிதி உடனடியாக அறிவிக்க
-
தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா சார்பில் கடும் ஆட்சேபனை
02 Feb 2026பெய்ஜிங், தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது.


