எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், ஆக. - 28 - நியூசிலாந்திற்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்டில் 12 விக்கெட் வீழ்த்தியது மகிழ் ச்சி அளிக்கிறது என்றும், இந்திய அணியின் வெற்றி தொடரும் என்று முன்ன ணி சுழற் பந்து வீச்சாளரான அஸ்வின் தெரிவித்தார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான முதலாவது கிரி க்கெட் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தி ல் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மை தானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந் து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இறுதியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 115 ரன் வித்தியாசத்தில் வெ ற் றி பெற்றது. இந்திய அணி இந்தப் போட்டியில் முத லில் பேட்டிங் செய்து சிறப்பாக ஆடி 438 ரன் குவித்தது. நியூசி. அணி முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டு பா லோ ஆன் ஆனது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசி. அணி 164 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங் ஸ் வெற்றி பெற்றது. நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா 4-வது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி ய தமிழக வீரர் அஸ்வின் 2-வது இன்னி ங்சிலும் சிறப்பான பந்து வீச்சை வெளி ப்படுத்தினார். அவர் 54 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஓஜாவுக்கு 3 விக்கெட் கிடைத்தது. நியூசிலாந்து தரப்பில், வில்லியம்சன் அதிக பட்சமாக, 54 ரன் எடுத்தார். அஸ்வின் இந்த டெஸ்டில் மொத்தம் 12 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் நியூசிலாந்திற்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய இந்திய பெளலர் என்ற சாதனையை பெற்றார். இதற்கு முன்பு நியூசிலாந்திற்கு எதிராக 1965 -ம் ஆண்டு எஸ் . வெங்கட்ராகவன் 152 ரன் கொடுத்து 12 விக்கெட் கைப்பற்றியதே சிறந்த பந்து வீச்சாக இருந்தது. ஆட்டநாயகன் விருது பெற்ற அஸ்வி ன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது - எனது பந்து வீச்சு இவ்வ ளவு சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 12 விக்கெட் கைப்பற்றியது உண்மையி லேயே மகிழ்ச்சி தருகிறது. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சில சமயம் வெ ற்றி பெறுவோம். சில சமயங்களில் தோல்வி அடைவோம்.
இதனால் கடந்த காலங்களில் நாங்கள் அடைந்த மோசமான தோல்வியை நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. தற்போது உள்ளூரில் நடைபெறும் முதல் டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளோம். ஐதராபாத்தில் பெற்ற இந்த வெ ற்றி எங்களது தொடக்கம் தான்.
இந்திய அணியின் வெற்றி நீடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிறப்பாக பந்து வீசி இருப்பதால் எனக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. பந்து வீச்சாளர் களுக்கு ஏற்றவகையில் ஆடுகளம் சிறப் பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறி னார்.
இந்த வெற்றி மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பெங்களூரில் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
26 Jan 2026சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் இன்று (ஜன. 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026 -
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Jan 2026புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும்
-
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
26 Jan 2026புதுடெல்லி, டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
-
வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம்: தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Jan 2026தஞ்சாவூர், தேர்தல் பணியாற்ற நாம் உறுதியேற்போம் என்று தஞ்சையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்றும் அவர் தெ
-
அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்: விஜய்
26 Jan 2026சென்னை, அரசியலமைப்பின் மாண்பைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கவர்னரின் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
-
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்: தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
26 Jan 2026சென்னை, குடியரசு நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
-
இனி பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் புதிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
26 Jan 2026புதுடெல்லி, பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
டெல்லி குடியரசு தின விழாவில் 900 கி.மீ. வேகத்தில் பறந்து போர் விமானங்கள் சாகசம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறந்து இந்திய போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.
-
77- வது குடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
26 Jan 2026புதுடெல்லி, 77- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
77-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
26 Jan 2026சென்னை, 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் 5-வது முறையாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.
-
இந்திய மக்களாட்சி வலுப்பெற அனைவரும் உறுதியேற்போம் இ.பி.எஸ். குடியரசு தின வாழ்த்து
26 Jan 2026சென்னை, இந்திய மக்களாட்சி வலுப்பெறும் வகையில் செயல்பட இந்நாளில் உறுதியேற்போம் என 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது
26 Jan 2026சென்னை, தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையானது.
-
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டம்
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.65 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
26 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.



