இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை, செப்.29 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி வனத்துறையில் பல்வேறுவளர்ச்சி திட்டங்கள்தீட்டப்பட்டு செயல் படுத்தப்படுகின்றன. அந்ததிட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன், கடந்த 26.09.2013 சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் சீராய்வு கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், மற்றும் கெளதம்டே, முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) முன்னிலைவகித்தார்கள்.
கூட்டத்திற்கு தலைமைவகித்து ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர் பேசியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க பல்வேறுதிட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அந்ததிட்டங்களை அதிகாரிகள் மிகுந்த அக்கறையோடும், ்டுபாட்டோடும் தொய்வில்லாமல் நிறைவேற்ற வேண்டும்.திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏதேனும் இடையூறுகள்வந்தால் அதைஅந்தந்தமாவட்டஆட்சித்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுபோய்திட்டத்தை விரைவாகநிறைவேற்ற வேண்டும்.வனத்துறையின் பணிகளை தீவிரமாகஆற்றுவதற்கு வசதியாக புதியதாக 113 ஜீப்புகளை வழங்கியுள்ளார்கள்.அவைகளை நல்ல முறையில் பயன்படுத்தி வனத்துறை பணிகளைசிறப்பாக செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வனவிலங்குகளை பாதுகாப்பதின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வனவிலங்கு வாரவிழா அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒரு வாரகாலத்திற்கு சிறப்பாக கொண்டாடப்படுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தவாரவிழாவை அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறை அலுவலர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், விமரிசையாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வனவிலங்கு வார தொடக்கவிழா கோயம்புத்துட்ரில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கஉள்ளது. இவ்விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் செ.தாமோதரன், , சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், கோவை மாநகர மேயர் செ.ம.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் மு.கருணாகரன், ஆகியோர் கலந்துகொள்கிறார்.
நிறைவு விழா சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் அக்டோபர் 8-ம் தேதி மாலை 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி , சென்னை மாநகர மேயர் சைதைஎஸ்.துரைசாமி, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இரண்டு விழாக்களிலும் வனத்துறை அமைச்சர் சிறப்புரைஆற்றுகிறார். இரண்டு நிகழ்ச்சிகளிலும் கெளதம்டே, முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) மற்றும் முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் லட்சுமிநாராயன் மற்றும் வனஉயிரினக் காப்பாளர், நாடாளுமன்றசட்டமன்றஉறுப்பினர்கள்மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநில அளவில் மாணவ, மாணவியர்களிடையேநடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இந்தநிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்தவிழாக்களை வனத்துறை அலுவலர்கள் சிறப்பாகநடத்த வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.
இவ்வாய்வு கூட்டத்தில் லட்சுமி நாராயண், முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் மற்றும் வனஉயிரினக் காப்பாளர் மற்றும் ஆர்.கே.ஓஜா, கூடுதல் முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (திட்டம் மற்றும் பட்ஜெட்) மற்றும் உயர் அதிகாரிகள்கலந்து கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 2 days 2 min ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 5 days 4 min ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் சுகாதார அமைச்சர் பலி : வெறிச்செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை
29 Jan 2023புவனேஸ்வர் : ஒடிசா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது, பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்ச
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
யு-19 மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை
29 Jan 2023ஜொகனர்ஸ்பெர்க் : 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது.
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் நாளை துவங்குகிறது : வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதி
29 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்செய்யும் பணி நாளை தொடங்குகிறது.
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஆஸ்திரேலிய ஓபன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன்
29 Jan 2023சிட்னி : ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் குப்லர் - ஹிஜிகடா ஜோடி சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
29 Jan 2023மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி சாதனை புரிவார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது : பிப்ரவரி 7-ம் தேதி தேரோட்டம்
29 Jan 2023பழனி : முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
29 Jan 2023பெர்த் : ஆஸி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிரெஜ்சிகோவா - சினியாகோவா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.