எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப்.29 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி வனத்துறையில் பல்வேறுவளர்ச்சி திட்டங்கள்தீட்டப்பட்டு செயல் படுத்தப்படுகின்றன. அந்ததிட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன், கடந்த 26.09.2013 சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் சீராய்வு கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், மற்றும் கெளதம்டே, முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) முன்னிலைவகித்தார்கள்.
கூட்டத்திற்கு தலைமைவகித்து ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர் பேசியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க பல்வேறுதிட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அந்ததிட்டங்களை அதிகாரிகள் மிகுந்த அக்கறையோடும், ்டுபாட்டோடும் தொய்வில்லாமல் நிறைவேற்ற வேண்டும்.திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏதேனும் இடையூறுகள்வந்தால் அதைஅந்தந்தமாவட்டஆட்சித்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுபோய்திட்டத்தை விரைவாகநிறைவேற்ற வேண்டும்.வனத்துறையின் பணிகளை தீவிரமாகஆற்றுவதற்கு வசதியாக புதியதாக 113 ஜீப்புகளை வழங்கியுள்ளார்கள்.அவைகளை நல்ல முறையில் பயன்படுத்தி வனத்துறை பணிகளைசிறப்பாக செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வனவிலங்குகளை பாதுகாப்பதின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வனவிலங்கு வாரவிழா அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒரு வாரகாலத்திற்கு சிறப்பாக கொண்டாடப்படுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தவாரவிழாவை அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறை அலுவலர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், விமரிசையாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வனவிலங்கு வார தொடக்கவிழா கோயம்புத்துட்ரில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கஉள்ளது. இவ்விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் செ.தாமோதரன், , சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், கோவை மாநகர மேயர் செ.ம.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் மு.கருணாகரன், ஆகியோர் கலந்துகொள்கிறார்.
நிறைவு விழா சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் அக்டோபர் 8-ம் தேதி மாலை 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி , சென்னை மாநகர மேயர் சைதைஎஸ்.துரைசாமி, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இரண்டு விழாக்களிலும் வனத்துறை அமைச்சர் சிறப்புரைஆற்றுகிறார். இரண்டு நிகழ்ச்சிகளிலும் கெளதம்டே, முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) மற்றும் முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் லட்சுமிநாராயன் மற்றும் வனஉயிரினக் காப்பாளர், நாடாளுமன்றசட்டமன்றஉறுப்பினர்கள்மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநில அளவில் மாணவ, மாணவியர்களிடையேநடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இந்தநிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்தவிழாக்களை வனத்துறை அலுவலர்கள் சிறப்பாகநடத்த வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.
இவ்வாய்வு கூட்டத்தில் லட்சுமி நாராயண், முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் மற்றும் வனஉயிரினக் காப்பாளர் மற்றும் ஆர்.கே.ஓஜா, கூடுதல் முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (திட்டம் மற்றும் பட்ஜெட்) மற்றும் உயர் அதிகாரிகள்கலந்து கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.