எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.29 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி வனத்துறையில் பல்வேறுவளர்ச்சி திட்டங்கள்தீட்டப்பட்டு செயல் படுத்தப்படுகின்றன. அந்ததிட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன், கடந்த 26.09.2013 சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் சீராய்வு கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், மற்றும் கெளதம்டே, முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) முன்னிலைவகித்தார்கள்.
கூட்டத்திற்கு தலைமைவகித்து ஆய்வு செய்த வனத்துறை அமைச்சர் பேசியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க பல்வேறுதிட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அந்ததிட்டங்களை அதிகாரிகள் மிகுந்த அக்கறையோடும், ்டுபாட்டோடும் தொய்வில்லாமல் நிறைவேற்ற வேண்டும்.திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏதேனும் இடையூறுகள்வந்தால் அதைஅந்தந்தமாவட்டஆட்சித்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுபோய்திட்டத்தை விரைவாகநிறைவேற்ற வேண்டும்.வனத்துறையின் பணிகளை தீவிரமாகஆற்றுவதற்கு வசதியாக புதியதாக 113 ஜீப்புகளை வழங்கியுள்ளார்கள்.அவைகளை நல்ல முறையில் பயன்படுத்தி வனத்துறை பணிகளைசிறப்பாக செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வனவிலங்குகளை பாதுகாப்பதின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வனவிலங்கு வாரவிழா அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒரு வாரகாலத்திற்கு சிறப்பாக கொண்டாடப்படுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தவாரவிழாவை அனைத்து மாவட்டங்களிலும் வனத்துறை அலுவலர்கள் மிகுந்த ஆர்வத்தோடும், விமரிசையாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வனவிலங்கு வார தொடக்கவிழா கோயம்புத்துட்ரில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கஉள்ளது. இவ்விழாவில் வேளாண்மை துறை அமைச்சர் செ.தாமோதரன், , சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், கோவை மாநகர மேயர் செ.ம.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் மு.கருணாகரன், ஆகியோர் கலந்துகொள்கிறார்.
நிறைவு விழா சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் அக்டோபர் 8-ம் தேதி மாலை 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி , சென்னை மாநகர மேயர் சைதைஎஸ்.துரைசாமி, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இரண்டு விழாக்களிலும் வனத்துறை அமைச்சர் சிறப்புரைஆற்றுகிறார். இரண்டு நிகழ்ச்சிகளிலும் கெளதம்டே, முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) மற்றும் முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் லட்சுமிநாராயன் மற்றும் வனஉயிரினக் காப்பாளர், நாடாளுமன்றசட்டமன்றஉறுப்பினர்கள்மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநில அளவில் மாணவ, மாணவியர்களிடையேநடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இந்தநிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இந்தவிழாக்களை வனத்துறை அலுவலர்கள் சிறப்பாகநடத்த வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.
இவ்வாய்வு கூட்டத்தில் லட்சுமி நாராயண், முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் மற்றும் வனஉயிரினக் காப்பாளர் மற்றும் ஆர்.கே.ஓஜா, கூடுதல் முதன்மை தலைமைவனப்பாதுகாவலர் (திட்டம் மற்றும் பட்ஜெட்) மற்றும் உயர் அதிகாரிகள்கலந்து கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2025.
27 Oct 2025 -
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
பைசன் படத்தை பாராட்டிய தமிழக முதல்வர்
27 Oct 2025தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ஜுகாரி கிராஸ்
27 Oct 2025பிரபல இயக்குநர் குருதத்த கனிகா, ராஜ் B. ஷெட்டியுடன் இணைந்து, ஒரு புதிய படத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார்.
-
ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
27 Oct 2025மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
இந்தவாரம் வெளியாகும் ஆர்யன்
27 Oct 2025விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர
-
தடை அதை உடை படத்தின் இசை வெளியீட்டு விழா
27 Oct 2025காந்திமதி பிக்சர்ஸ் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி ’அங்காடித்தெரு’ மகேஷ் மற்றும் குணா பாபு நடிக்கும் படம் தடை அதை உடை.
-
மீண்டும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் பிரபாஸ்
27 Oct 2025மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் ஃபௌசி.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சூர்யகாந்த் பெயர் பரிந்துரை
27 Oct 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.
-
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்: தமிழ்நாடு அரசு
27 Oct 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் திருப்பம்
27 Oct 2025மும்பை, மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
27 Oct 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை


