எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.21 - மாணவர்கள் தேர்வு செய்வதற்கு வசதியாக சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கல்வி அடிப்படையிலான தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரைச் சேர்ந்தவர் நெல்லையன். இவரது மகன் ராம்பிரசாந்த். இவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நான், கடந்த மே மாதம் பிளஸ்2 தேர்வில் பாஸ் செய்தேன். நான் வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களில் 200 மார்க்குக்கு 184 மார்க் பெற்றுள்ளேன். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
பொறியியல் கல்வி படிப்பதற்காக விண்ணப்பித்தேன். இதற்கான கவுன்சிலிங்கிற்கு எனக்கு அழைப்பு வந்துள்ளது. கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்க்க விரும்பினேன்.
எனவே ஒவ்வொரு கல்லூரியின் மாணவர் தேர்ச்சி விகிதம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற விவரங்கள் பற்றி அண்ணா பல்கலைக்கழகத்திடம் கேட்டேன். ஆனால் அந்த விவரங்கள் தரப்படவில்லை. அவற்றை பல்கலைக்கழகம் வெளியிடவுமில்லை.
இதனால் நானும், மற்ற மாணவர்களும், எது படிப்புக்கு சிறந்த கல்லூரி என்பதை அறிந்து கொள்வதற்கு முடியாத நிலையில் உள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீnullதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். இந்த மனுவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதுபோன்ற விவரங்களை வெளியிடுவதற்கு சட்டப்nullர்வமான உத்தரவுகள் எதுவுமில்லை. எனவே எங்களை இந்த விவரங்களை வெளியிட நிர்ப்பந்திக்க முடியாது என்று பதிலளிக்கப்பட்டது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றிய விவரங்களை பல்கலைக்கழகம் கொடுக்க முடியாவிட்டாலும், அந்த கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதம் போன்ற விவரங்கள், அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருக்கும். எனவே அதை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று மாணவர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீnullதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சரியான காரணத்துக்காகவும், தேவையான விவரங்களை பெறுவதற்காகவும்தான் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே இணைப்பு பெற்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகளின், கல்வி அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது கட்டாயம். அது மாணவரின் நலனுக்கு உகந்தது.
தமிழகத்தில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 500க்கும் மேலாக உள்ளது. இந்த கல்லூரிகளில் தேர்வை நடத்துவது அண்ணா பல்கலைக்கழகம்தான். எனவே அந்தக் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம், கல்வித் தரம் பற்றிய விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்திடம் இருக்கும்.
எனவே இன்னும் 2 நாட்களில் அந்த பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர், பதிவாளர் ஆகியோரிடம் இந்த விவரங்களை கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரப்பட்டியலை ஒரு வாரத்துக்குள் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!
29 Dec 2025திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மெக்சிகோவில் ரயில் விபத்து: 13 பேர் பலி
29 Dec 2025ஒக்ஸாகா, தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர்.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: டெல்லியில் 128 விமானங்கள் ரத்து
29 Dec 2025டெல்லி, டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
-
நேபாளம் பொதுத்தேர்தல்: முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்
29 Dec 2025காத்மாண்டு, நேபாளம் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



