எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
மும்பை.நவ.2 - வருகிற குளிர் காலக்கூட்டத்தொடரில் வலுரான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறினால் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரா மத்திய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று கடந்த மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரப்பபடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
ஆனால் ஊழலுக்கு எதிரான அந்த வலுரான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்ப்படவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்னா ஹசாரே ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா பற்றி மத்திய அரசிலும் காங்கிரசிலும் உள்ள பொறுப்புள்ள மனிதர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
நடக்க இருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற தவறினால் குளிர்கால கூட்டத்தொஏடர் முடியும் நாளில் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப்போவதாகவும் அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 22 ம் தேதி துவங்கி டிசம்பர் 23 ம் தேதி முடிவடைகிறது.
குளிர்கால கூட்டத்தொடரின் போது வலுவான ஜன் லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து உறுதி கூறி வருகிறது.
இதே போல இந்த மசோதைவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்னா ஹசாரேவின் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதைவை நிறைவேற்றாவிட்டால் அந்த கூட்டத்தொடரின் கடைசி நாலன்று தான் மீண்டும் உண்ணாவிரதத்தை துவக்க போரதாகவும் அப்போது தனது குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த பிரச்சினையை மக்கள் முன்பு எடுத்து சொல்வார்கள் என்றும் அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
கடந்த மாதம் 16 ம் தேதி முதல் தனது சொந்த கிராமத்தில்த மவுன விரதம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரே பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் ஏற்கனவே டெல்லி ராம்லீலா மதைானத்தில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை பிரதமர் எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழியின் பேரில்தான் கைவிட்டதாகவும் அந்த எழுத்து மூலமான உறுதி மொழியை மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்தான் தன்னிடம் வழங்கியதாகவும் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா நாட்டில் ஊழலை ஒழிக்க உதவிகரமாக இருக்கும் என்றும் அதன் வாயிலாக நாட்டில் அதிகமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உதவும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் காரணமாக நாட்டில் உள்ள சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடருவது கடினமான காரியமாக இருக்கிறது என்றும் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் தங்கள் குடும்பத்தை நடத்துவது மிக கடினமான காரியமாக இருக்கிறது.
அரசாங்கம் செலவு செய்யும் ஒரு ரூபாயில் 10 பைசா மட்டுமே வளர்ச்சி பணிகளுக்கு போகிறது என்றும் வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் வளர்ச்சிப்பணிகளுக்கான செலவ அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் சாதாரண மக்கள் பயன் அடைவார்கள் என்றும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 12 hours 28 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 3 days 8 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 14 hours ago |
-
நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது
15 Jun 2024நெல்லை, நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வீடியோ பதிவை நீக்குங்கள்: கெஜ்ரிவால் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
15 Jun 2024புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை, உடனடியாக நீக்
-
பணத்தை திருப்பி தாருங்கள்: முன்னாள் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்
15 Jun 2024வாஷிங்டன் : தவறுதலாக அதிக பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனை திருப்பி தர வேண்டும் என முன்னாள் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என ஆஸ்திரேலிய
-
யூமா வாசுகிக்கு பால சாகித்ய புரஸ்கார், லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு
15 Jun 2024சென்னை, இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் எழுத்தாளர் யூமா வாசுகிக்கும், யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் அறிவிக்கப்பட்டுள
-
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சி செய்யும்: தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் விளக்கம்
15 Jun 2024சென்னை, விக்கிரவாண்டியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அ.இ.அ.தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
15 Jun 2024சென்னை, தி.மு.க.
-
மதுரைக்கு இன்று வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
15 Jun 2024மதுரை : மதுரைக்கு இன்று வருகை தரும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்
-
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பாக்.கில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
15 Jun 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலையை லிட்டருக்கு ரூ.
-
தமிழிசை குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நடிகை குஷ்பு கண்டனம்
15 Jun 2024சென்னை, தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் ஒரே ஆண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு சிகிச்சை: அமைச்சர் தகவல்
15 Jun 2024சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மா.
-
புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
15 Jun 2024கீவ் : புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-06-2024.
15 Jun 2024 -
தற்கொலைப்படை ட்ரோன்: நாகாஸ்திரா-1 இந்திய ராணுவத்தில் சேர்ப்பு
15 Jun 2024புதுடெல்லி, தற்கொலைப்படை ட்ரோன் எனப்படும் நாகாஸ்திரா-1 ட்ரோன் இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது.
-
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோர்
15 Jun 2024எட்டயபுரம், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
-
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
15 Jun 2024சென்னை : தமிழகத்தின் ஒருசில இடங்களில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்
15 Jun 2024புதுடெல்லி : ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த, பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார்.
-
மோடியுடன் எடுத்த செல்பி வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார் இத்தாலி பிரதமர் மெலோனி
15 Jun 2024ரோம் : இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட செல்பி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மெலோடி என்ற வார்த்தையும் டிரெண்டாகி வருகிறது.
-
ஸ்வாதி மாலிவால் வழக்கு: பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு
15 Jun 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவலை ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு: 5 பேர் கைது - ரூ.7 லட்சம் பறிமுதல்
15 Jun 2024கோத்ரா, குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட இடைதரகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
இந்தியாவுக்கு முதல் பதக்கம்
15 Jun 2024பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பால் ஆண்டுதோறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.ரஷியாவின்
-
ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு
15 Jun 2024அமராவதி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
-
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் அடக்கம்
15 Jun 2024சென்னை, குவைத் தீவிபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
-
தென் ஆப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு
15 Jun 2024கேப் டவுன் : தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 10,020 பழைய பஸ்கள் இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
15 Jun 2024திருச்சி : தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு, இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் என்று போக்குவ
-
புற்றுநோய் கண்டறிந்த பிறகு முதன் முறை பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேட் மிடில்டன்
15 Jun 2024லண்டன், இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன்.