எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெல்லை-நவ-14- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உயர் தொழில் நுட்பம் பாதுகாப்பு வசதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலைகள் இயற்கை சீற்றங்களால் பாதிப்பில்லை என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் முதல் அணு உலை மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் இறுதி நிலையில் உள்ளன.அணு உலையின் நிலை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு அணு மின் நிலைய அதிகாரிகள் நேரடியாக விளக்கினார்கள். அப்போது அணு மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது. கூடங்குளம் அணு உலை நான்கு அடுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகளை இயக்கவும், குளிர்விக்கவும் தூத்துக்குடி அனல்மின் நிலையம், செண்பகராமன்புதூர், அபிசேகப்பட்டி பவர் கிரிட் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இதற்கு 6 மெகாவட் மின்சாரம் போதுமானது. இயற்கை சீற்றங்கள், அசாதாரன சூழ்நிலைகள் ஏற்படும் போது மின்சாரம் தடைபட்டால் அணு உலைகளை குளிர்விக்க டீசல் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஜெனரேட்டரை 8 நாட்கள் இயக்க தேவையான டீசல் ஜெனரேட்டர்களில் உள்ளது. ஒரு ஜெனரேட்டர் செயல் இழந்தாலும் அடுத்தடுத்து நான்கு ஜெனரேட்டர்களும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் அனைத்தும் செயல் இழந்தாலும் இயற்க்கையான காற்றின் மூலம் வெப்பத்தை குறைக்கும் திட்டம் (பிஎச்ஆர்எஸ்) உலகிலேயே முதல் முறையாக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அணு உலைகளை சுற்றிலும் பெல்ட் போன்ற வளையம் அமைக்கப்பட்டு 36 துளைகள் இடப்பட்டுள்ளது. இதன் வழியாக காற்று உள்ளே சென்று 12 வெப்பமாற்றிகள் மூலம் அணு உலையை குளிர்விக்கும். அசாதாரன சூழ்நிலைகளில் அணு உலையின் இயக்கம் நின்று விடும். அதில் உள்ள யுரேனியம் உருகி அடியில் உள்ள 'கோர் கேச்சர்' என்னும் பெட்டியில் தங்கி விடும் எனவே கதிர் வீச்சுக்கான வாய்ப்பில்லை. அணு உலையின் வெளிப்புற கட்டுமானம் 20 டன் எடையை தாங்கும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளதால் நில அதிர்வு, வெள்ளம்,. சுனாமி, விமான தாக்குதல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு தெரிவித்தார்.
கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்
ஒரு அணு உலை ஒரு ஆண்டில் 11 மாதங்கள் மட்டுமே இயக்கப்படும். ஒரு ஆண்டு அணு உலையை இயக்க 75 டன் யுரேனியம் தேவைப்படும். இதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கழிவாகும். ஒரு மாதம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் போது 25 டன் கழிவுகளையும் எடுத்து அருகிலேயே உள்ள டாங்கியில் சேமிக்க முடியும். 7 ஆண்டுகள் கழிவுகளை அந்த டாங்கியில் சேமிக்கலாம். இந்த கழிவுகளை மறு சுழற்சி செய்து அதிவேக அணு உலைகளில் பயன்படுத்த முடியும். தற்போதைய நிலையை பொறுத்த வரை மறு சுழற்சி நிலையம் தாராப்பூரில் மட்டுமே அமைந்துள்ளது. நாளடைவில் கூடங்குளத்தில் மறு சுழற்சி நிலையம் அமைப்பதற்கான சூழ்நிலை உள்ளது.
கூடுதல் பாதுகாப்பு அவசியம் இல்லை
மத்திய நிபுனர் குழுவிடம் போராட்ட குழுவினர் அளித்துள்ள கேள்விகளுக்கு நிபுனர் குழுவினர் பதில் தெரிவிப்பார். அணு மின் நிலைய தொடர்பாக பொது மக்கள், கல்லூரி, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பொது மக்கள் விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலைகள் மாறிய பின்னரே முதல் அணு உலையில் உள்ள மாதிரி எரிபொருளை அகற்றி விட்டு எரிபொருள் நிரப்ப முடியும். அதன் பின்னரே மின் உற்பத்தி தொடங்க முடியும். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளித்து வருகிறது.அணு மின் நிலையத்திற்கு எந்தவிதமான மிரட்டலும் இல்லை. எனவே மத்திய படைகள் போன்ற கூடுதல் பாதுகாப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
அழுத்தத்தைக் கையாள தோனியிடம் கற்றுக் கொண்டேன்: தீப்தி சர்மா
11 Jul 2025லண்டன் : அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
-
கீப்பராக துருவ் ஜுரெல்: பி..சி.சி.ஐ.
11 Jul 2025இந்தியா - இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியான நபர் நிதீஷ் குமார் ரெட்டி : அனில் கும்ப்ளே புகழாரம்
11 Jul 2025லண்டன் : இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவதற்கு தகுதியான நபர் என்பதை நிதீஷ் குமார் ரெட்டி நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ள
-
என்னை செதுக்கியவர்: கம்மின்சை புகழ்ந்த நிதீஷ் ரெட்டி
11 Jul 2025லண்டன் : இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக காம்பீர் பதில்
11 Jul 2025பெங்களூரு : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விராட் கோலியின் விமர்சனத்திற்கு முதல் முறையாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் பதிலளித்துள்ளார்.
-
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகிறார் சுப்மன் கில்? - தேர்வு செய்ய பி.சி.சி.ஐ ஆர்வம்
11 Jul 2025புதுடெல்லி : இலங்கை, ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா: - இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
11 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.