எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை-நவ-14- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உயர் தொழில் நுட்பம் பாதுகாப்பு வசதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலைகள் இயற்கை சீற்றங்களால் பாதிப்பில்லை என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் முதல் அணு உலை மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் இறுதி நிலையில் உள்ளன.அணு உலையின் நிலை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு அணு மின் நிலைய அதிகாரிகள் நேரடியாக விளக்கினார்கள். அப்போது அணு மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது. கூடங்குளம் அணு உலை நான்கு அடுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகளை இயக்கவும், குளிர்விக்கவும் தூத்துக்குடி அனல்மின் நிலையம், செண்பகராமன்புதூர், அபிசேகப்பட்டி பவர் கிரிட் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இதற்கு 6 மெகாவட் மின்சாரம் போதுமானது. இயற்கை சீற்றங்கள், அசாதாரன சூழ்நிலைகள் ஏற்படும் போது மின்சாரம் தடைபட்டால் அணு உலைகளை குளிர்விக்க டீசல் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஜெனரேட்டரை 8 நாட்கள் இயக்க தேவையான டீசல் ஜெனரேட்டர்களில் உள்ளது. ஒரு ஜெனரேட்டர் செயல் இழந்தாலும் அடுத்தடுத்து நான்கு ஜெனரேட்டர்களும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் அனைத்தும் செயல் இழந்தாலும் இயற்க்கையான காற்றின் மூலம் வெப்பத்தை குறைக்கும் திட்டம் (பிஎச்ஆர்எஸ்) உலகிலேயே முதல் முறையாக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அணு உலைகளை சுற்றிலும் பெல்ட் போன்ற வளையம் அமைக்கப்பட்டு 36 துளைகள் இடப்பட்டுள்ளது. இதன் வழியாக காற்று உள்ளே சென்று 12 வெப்பமாற்றிகள் மூலம் அணு உலையை குளிர்விக்கும். அசாதாரன சூழ்நிலைகளில் அணு உலையின் இயக்கம் நின்று விடும். அதில் உள்ள யுரேனியம் உருகி அடியில் உள்ள 'கோர் கேச்சர்' என்னும் பெட்டியில் தங்கி விடும் எனவே கதிர் வீச்சுக்கான வாய்ப்பில்லை. அணு உலையின் வெளிப்புற கட்டுமானம் 20 டன் எடையை தாங்கும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளதால் நில அதிர்வு, வெள்ளம்,. சுனாமி, விமான தாக்குதல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு தெரிவித்தார்.
கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்
ஒரு அணு உலை ஒரு ஆண்டில் 11 மாதங்கள் மட்டுமே இயக்கப்படும். ஒரு ஆண்டு அணு உலையை இயக்க 75 டன் யுரேனியம் தேவைப்படும். இதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கழிவாகும். ஒரு மாதம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் போது 25 டன் கழிவுகளையும் எடுத்து அருகிலேயே உள்ள டாங்கியில் சேமிக்க முடியும். 7 ஆண்டுகள் கழிவுகளை அந்த டாங்கியில் சேமிக்கலாம். இந்த கழிவுகளை மறு சுழற்சி செய்து அதிவேக அணு உலைகளில் பயன்படுத்த முடியும். தற்போதைய நிலையை பொறுத்த வரை மறு சுழற்சி நிலையம் தாராப்பூரில் மட்டுமே அமைந்துள்ளது. நாளடைவில் கூடங்குளத்தில் மறு சுழற்சி நிலையம் அமைப்பதற்கான சூழ்நிலை உள்ளது.
கூடுதல் பாதுகாப்பு அவசியம் இல்லை
மத்திய நிபுனர் குழுவிடம் போராட்ட குழுவினர் அளித்துள்ள கேள்விகளுக்கு நிபுனர் குழுவினர் பதில் தெரிவிப்பார். அணு மின் நிலைய தொடர்பாக பொது மக்கள், கல்லூரி, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பொது மக்கள் விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலைகள் மாறிய பின்னரே முதல் அணு உலையில் உள்ள மாதிரி எரிபொருளை அகற்றி விட்டு எரிபொருள் நிரப்ப முடியும். அதன் பின்னரே மின் உற்பத்தி தொடங்க முடியும். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளித்து வருகிறது.அணு மின் நிலையத்திற்கு எந்தவிதமான மிரட்டலும் இல்லை. எனவே மத்திய படைகள் போன்ற கூடுதல் பாதுகாப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
04 Nov 2025மேட்டூர்: டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருநது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.;
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
ஐ.சி.சி. மகளிர் பேட்டிங் தரவரிசை: 10-ம் இடத்திற்கு முன்னேறினார் ஜெமிமா
04 Nov 2025துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி.) ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்டிங் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா 814 புள்ளிகளுடன் இந்திய துணை கேப்டன் ஸ
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
04 Nov 2025சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள் தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ.
-
மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குற்றச்சாட்டு
04 Nov 2025புதுடெல்லி: மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு குற்றச்சாட்டு


