எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை-நவ-14- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உயர் தொழில் நுட்பம் பாதுகாப்பு வசதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலைகள் இயற்கை சீற்றங்களால் பாதிப்பில்லை என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் முதல் அணு உலை மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் இறுதி நிலையில் உள்ளன.அணு உலையின் நிலை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு அணு மின் நிலைய அதிகாரிகள் நேரடியாக விளக்கினார்கள். அப்போது அணு மின் நிலைய அதிகாரிகள் கூறியதாவது. கூடங்குளம் அணு உலை நான்கு அடுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைகளை இயக்கவும், குளிர்விக்கவும் தூத்துக்குடி அனல்மின் நிலையம், செண்பகராமன்புதூர், அபிசேகப்பட்டி பவர் கிரிட் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இதற்கு 6 மெகாவட் மின்சாரம் போதுமானது. இயற்கை சீற்றங்கள், அசாதாரன சூழ்நிலைகள் ஏற்படும் போது மின்சாரம் தடைபட்டால் அணு உலைகளை குளிர்விக்க டீசல் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஜெனரேட்டரை 8 நாட்கள் இயக்க தேவையான டீசல் ஜெனரேட்டர்களில் உள்ளது. ஒரு ஜெனரேட்டர் செயல் இழந்தாலும் அடுத்தடுத்து நான்கு ஜெனரேட்டர்களும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் அனைத்தும் செயல் இழந்தாலும் இயற்க்கையான காற்றின் மூலம் வெப்பத்தை குறைக்கும் திட்டம் (பிஎச்ஆர்எஸ்) உலகிலேயே முதல் முறையாக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அணு உலைகளை சுற்றிலும் பெல்ட் போன்ற வளையம் அமைக்கப்பட்டு 36 துளைகள் இடப்பட்டுள்ளது. இதன் வழியாக காற்று உள்ளே சென்று 12 வெப்பமாற்றிகள் மூலம் அணு உலையை குளிர்விக்கும். அசாதாரன சூழ்நிலைகளில் அணு உலையின் இயக்கம் நின்று விடும். அதில் உள்ள யுரேனியம் உருகி அடியில் உள்ள 'கோர் கேச்சர்' என்னும் பெட்டியில் தங்கி விடும் எனவே கதிர் வீச்சுக்கான வாய்ப்பில்லை. அணு உலையின் வெளிப்புற கட்டுமானம் 20 டன் எடையை தாங்கும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளதால் நில அதிர்வு, வெள்ளம்,. சுனாமி, விமான தாக்குதல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு தெரிவித்தார்.
கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்
ஒரு அணு உலை ஒரு ஆண்டில் 11 மாதங்கள் மட்டுமே இயக்கப்படும். ஒரு ஆண்டு அணு உலையை இயக்க 75 டன் யுரேனியம் தேவைப்படும். இதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கழிவாகும். ஒரு மாதம் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் போது 25 டன் கழிவுகளையும் எடுத்து அருகிலேயே உள்ள டாங்கியில் சேமிக்க முடியும். 7 ஆண்டுகள் கழிவுகளை அந்த டாங்கியில் சேமிக்கலாம். இந்த கழிவுகளை மறு சுழற்சி செய்து அதிவேக அணு உலைகளில் பயன்படுத்த முடியும். தற்போதைய நிலையை பொறுத்த வரை மறு சுழற்சி நிலையம் தாராப்பூரில் மட்டுமே அமைந்துள்ளது. நாளடைவில் கூடங்குளத்தில் மறு சுழற்சி நிலையம் அமைப்பதற்கான சூழ்நிலை உள்ளது.
கூடுதல் பாதுகாப்பு அவசியம் இல்லை
மத்திய நிபுனர் குழுவிடம் போராட்ட குழுவினர் அளித்துள்ள கேள்விகளுக்கு நிபுனர் குழுவினர் பதில் தெரிவிப்பார். அணு மின் நிலைய தொடர்பாக பொது மக்கள், கல்லூரி, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பொது மக்கள் விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலைகள் மாறிய பின்னரே முதல் அணு உலையில் உள்ள மாதிரி எரிபொருளை அகற்றி விட்டு எரிபொருள் நிரப்ப முடியும். அதன் பின்னரே மின் உற்பத்தி தொடங்க முடியும். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளித்து வருகிறது.அணு மின் நிலையத்திற்கு எந்தவிதமான மிரட்டலும் இல்லை. எனவே மத்திய படைகள் போன்ற கூடுதல் பாதுகாப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று 9-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
04 Dec 2025சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று மெரினா கடற்கரையில் 'உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
04 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கி மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன்
04 Dec 2025கோபிசெட்டிபாளையம், எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கிய நிலையில் செங்கோட்டையன் மீண்டும் அதே பதிவை பதிவிட்டுள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு கூடுதலாக மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் 12-ம் தேி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
04 Dec 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் விண்ணப்பித்த 28 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் டிச.12ம் தேதி முதல்வர் மு
-
தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்: பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தல்
04 Dec 2025புது தில்லி, ‘தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை முயற்சிகளைக் கண்டு வியப்படைந்தேன்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
04 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,141 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,619 கன அடியாக சரிந்துள்ளது.
-
டெல்லி காற்றுமாசு விவகாரம்: பார்லி., வளாகத்தில் முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
04 Dec 2025டெல்லி, டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக பயணம் துவக்கம்
04 Dec 2025ராமேசுவரம், நாகை, மயிலாடுதுறையில் இருந்து ஆன்மிக பயணத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.;
-
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி விவகாரம்: பிரதமர் நரேந்திரமோடி விளக்கமளிக்க மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
04 Dec 2025புதுடெல்லி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
-
சபரிமலையில் 15 லட்சத்தை கடந்த பக்தர்களின் வருகை
04 Dec 2025பத்தனம்திட்டா, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
மதீனா-ஐதராபாத் விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்
04 Dec 2025காந்திநகர், மதீனா - ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க மறுப்பு: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
04 Dec 2025புதுடெல்லி, வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் அவர்களை எதிர்க்கட்சி தலைவர் வந்திப்பது வழக்கம் என்று தெரிவித்துள ராகுல் காந்தி ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க அனுமதி மறுக்க
-
டெல்லி காற்று மாசுபாடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு: சோனியா காந்தி
04 Dec 2025புதுடெல்லி, டெல்லி காற்று மாசுபாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு என சோனியா காந்தி கூறினார்.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப்பணிக்கு தடை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு
04 Dec 2025சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிக்கு தடை நீட்டிக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு பா.ம.க. அழைப்பு
04 Dec 2025சென்னை, பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க.விற்கு அழைப்பு விடுத்துள்ளது.
-
வரும் 9-ம் தேதி புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி த.வெ.க. மனு
04 Dec 2025புதுச்சேரி, ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டிச.9-ல் புதுச்சேரியில் விஜய் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்எஸ்பியிடம் த.வெ.க.வினர் நேற்று மனு அளித்துள்ள
-
ஏ.வி.எம்.சரவணனின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி: எல்லோரிடமும் அன்பாக பழகியவர் என புகழஞ்சலி
04 Dec 2025சென்னை, ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல சினிமா பட தயாரிப்பாளருமான ஏ.வி.எம்.
-
வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தமிழகத்தில் 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு
04 Dec 2025சென்னை, தற்போது நடத்தப்பட்ட சிறப்பு திருத்த பணிகள் மூலம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 529 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை - தமிழ்நாடு அரசு வாதம்
04 Dec 2025திருப்பரங்குன்றம், தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்பட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு
04 Dec 2025சென்னை, தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்ளிட்ட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் பிரதமர் மோடி நேரில் வரவேற்பு
04 Dec 2025புதுடெல்லி, 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின். அவரை விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி நேரில் வரவேற்றார்.
-
கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
04 Dec 2025மதுரை, கவின் ஆணவப்படுகொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிபர் ட்ரம்ப்: வீடியோ இணையத்தில் வைரல்
04 Dec 2025வாஷிங்டன், அமைச்சரவை கூட்டத்தில் தூங்கிய ட்ரம்ப் வீடியோ இணையத்தில் வைரல்லானது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசு மருத்துவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேரில் விசாரணை
04 Dec 2025கரூர், த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் வழக்கில் அரசு மருத்துவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


