எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, ஏப். 2 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் உச்ச கட்ட மோதலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத இருக்கின்றன. ரசிகர்களால் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் இந்த ஆட்டம் மும்பையில் வாங்க்டே மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.
10 -வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் 19 -ம் தேதி துவங்கியது. இதில் 14 நாடுகள் பங்கேற்றன. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.
அநைவரும் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் இறுதிப் போட்டி மும் பை வாங்க்டே மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. இந்தப் போட்டி பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்குகிறது.
இதில் தோனி தலைமையிலான இந்திய அணியும், சங்கக்கரா தலை மையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் மோதுவ து இதுவே முதல் முறையாகும்.
இரு அணிகளும் ஏற்கனவே ஒரு முறை உலகக் கோப்பையை வென்று உல்ளன. இந்திய அணி 1983 -ம் ஆண்டும், இலங்கை அணி 1996 -ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்றன. 2 -வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்ற இரு அணிகளுமே கடுமையாக போராடும்.
இதனால் இன்றைய இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிக ளின் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல இது நல்ல வாய்ப்பாகு ம். இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை பயன்படு த்தி விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரி க்காவிடம் மட்டுமே தோற்றது. வங்காளதேசம், அயர்லாந்து, நெதர் லாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளை வென்றது. இங்கிலாந்து டன் டை செய்தது.
கால் இறுதியில் 4 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவையு ம், அரை இறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது. சிறந்த அணிகளை வீழ்த்தி இருப்பதால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
அதே நேரத்தில், இலங்கை அணியை சாதாரணமாக நினைக்க இயலா து. அந்த அணியும் இந்தியாவைப் போல சிறப்பாக ஆடி வருகிறது. அந்த அணியும் சமபலம் வாய்ந்தது. சவால்களை சந்திக்க ஆயத்தமாக உள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, சேவாக் - டெண்டுல்கர் தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைய வேண்டும். இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர்களில் டெண்டுல்கர் (464 ரன்) 2 -வது இடத்திலு ம், சேவாக் (380 ரன்) 6 -வது இடத்திலும் உள்ளனர்.
அதே நேரத்தில் மிடில் ஆர்டர் வரிசையும் நன்றாக இருக்க வேண்டும். கால் இறுதி வரை சிறப்பாக ஆடி வந்த யுவராஜ் சிங், பாகிஸ்தானுக் கு எதிரான அரை இறுதியில் சொதப்பி விட்டார்.
இதனால் முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் மீண்டும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதேபோல கேப்டன் தோனியும் இன்னும் முத்திரை பதிக்கும் விதத்தில் ஆட வேண்டும்.
கடந்த 2 ஆட்டத்திலும் ரெய்னா நன்றாக விளையாடினார். இதனால் அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பார். இதனால் அதிரடி வீரரான யூசு ப் பதான் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.
ஒரு வேளை கோலி நீக்கப்பட்டால் வாய்ப்பு கிடைக்கலாம். மிடில் ஆர்டரில் கோலி நன்றாக ஆடிக் கூடியவர். பாகிஸ்தானுக்கு எதிராக சரியாக ஆடாவிட்டாலும் அவர் நீக்கப்படமாட்டார் என்றே தெரிகிறது.
பந்து வீச்சில் மாற்றம் இருக்கும். வேகப் பந்து வீச்சாளர் நெக்ராவுக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய இறு திப் போட்டியில் அவர் ஆடமாட்டார். அவருக்குப் பதிலாக சுழற் பந் து வீச்சாளர் அஸ்வின் இடம் பெறுவார்.
ஆடுகள தன்மையைப் பொறுத்து 3 -வது வேகப் பந்து வீரர் இடம் பெ றுவாரா என்று தெரியும். என்றாலும், ஸ்ரீசாந்த் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
இலங்கை அணி பந்து வீச்சில் சிறந்து விளங்குகிறது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்னுக்கு மேல் எடுப்பதே நல் லது. அப்போது தான் இலங்கை அணிக்கு அது கடின இலக்காக இருக் கும்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிச் சுற்று ஆட்டம் பிற்பகல் ஆட்டம் என்பதால் சுழற் பந்து வீச்சு சாதக மாக திரும்ப வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தாலும், 2 -வது பேட்டிங் செ ய்தாலும், சிறப்பாக ஆடக் கூடியதே. அந்த அணி இங்கிலாந்துக்கு எதி ரான கால் இறுதியில் 230 ரன் இலக்கை விக்கெட் இழக்காமல் 10 விக் கெட்டில் வென்றது.
பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறையிலும், அந்த அணி சிற ந்து விளங்குகிறது. தொடக்க ஜோடியும், மிடில் ஆர்டர் வரிசையும் அபாரமாக இருக்கிறது. இது அந்த அணியின் பலமாகும்.
உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் இலங் கை அணியின் துவக்க வீரர் தில்ஷான் (467) உள்ளார். கேப்டன் சங்கக் கரா 417 ரன்னும், மற்றொரு துவக்க வீரர் தரங்கா 397 ரன்னும் எடுத்து ள்ளனர்.
இதே போல ஜெயவர்த்தனே, சமரவீரா, சமரசில்வா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர். இதில் ஜெயவர்த்தனே டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 -க்கு 20 ஆகிய 3 போட்டிகளிலும் நன்றாக ஆடக் கூடியவர்.
இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரை மலிங்கா மற்றும் முரளீதரன் இருவரும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்கள். முரளீதரன் முழு உடல் தகுதியுடன் இல்லை. என்றாலும் தனது கடைசி போட்டி என்பதால் ஆடுவார். மேத்யூஸ் காயம் அடைந்ததால் அவர் விளை யாட வாய்ப்பு இல்லை.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த இறுதி ப் போட்டி மும்பையில் உள்ள வாங்க்கேட மைதானத்தில் பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி தூர்தர்ஷன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.