எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஆக. - 28 - மதிப்புமிக்க பத்மபூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் கெளதம் காம் பீர் ஆகியோரது பெயர்களை சிபாரிசு செய்ய இந்திய கிரிக்கெட்கட்டுப் பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்து ள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து பி.சி.சி.ஐ. தலைவரான என். ஸ்ரீநிவாசன் மற்றும் செயலாளர் சஞ்சய் ஜக்டேல் ஆகியோர் விவாதித்து விட்டு பின்னர் மத்திய அர சுக்கு சிபாரிசு செய்ய உள்ளனர் என்று பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித் தார். ஏற்கனவே டிராவிட் மற்றும் காம்பீர் ஆகியோரது பெயர்களை உறுப்பினர் கள் விவாதித்து விட்டனர். கடைசியாக தலைவர் மற்றும் செயலாளர் ஆகி யோர் விவாதிக்க உள்ளனர். வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய கடைசி தே தி கடந்த 15 ம் தேதியாகும். அவர்கள து பெயர்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன என்றும் பி.சி.சி.ஐ. அதிகாரி தெரிவி த்தார். முன்னதாக டிராவிட் பெயர் ராஜீவ் கா ந்தி கேல் ரத்னா விருதிற்கு சிபாரிசு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தேர்வின் போது உறுப்பினரும், முன்னாள் கேப்டனுமான ரவி சா ஸ்திரி கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கேட்ட போது, தனக்கு அழை ப்பு வராததால் கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்றார் சாஸ்திரி. கர்நாடக வீரரான டிராவிட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 24.000 ரன்களுக்கு மேல் குவித்து இருக் கிறார். 134 டெஸ்டில் ஆடியுள்ள அவர் மொத்தம் 13,000 ரன்களுக்கு மேல் எடு த்து இருக்கிறார். தவிர, 344 ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற அவர் 11,000 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார்.
இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் 36 சதத்தையும், ஒரு நாள் போட்டிகளில் 12 சதத்தையும் எடு த்து முத்திரை பதித்து இருக்கிறார். டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி - 20 என அனைத்து பிரிவிலும் சிறப்பாக ஆடிக் கூடிய டிராவிட் பத்மபூஷன் விருதிற்கு மிகப் பொறுத்தமானவர் ஆவார்.
கடந்த வருடம் நடந்த உலகக் கோப் பை இறுதிச் சுற்றுப் போட்டியில் அவர் 97 ரன் எடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரது பெயர் அர்ஜூனா விருதிற்கு சிபாரிசு செய்யப்பட்டது. பாரத் ரத்னா மற்றும் பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை அடுத்து இந்திய குடிமகனுக்கு அளிக்கப்படும் 3 - வது மதிப்பு மிக்க விருது பத்மபூஷன் விரு தாகும்.
இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பொறு த்தவரை சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே பத்மவிபூஷன் விருதினைப் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, சுனில் கவாஸ்கர், கபில்தேவ், வினுமன்காட், லாலா அமர்நாத் உட்பட 9 கிரிக்கெட் வீரர்களுக்கு பத்மபூஷ ன் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
---------------------
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Dec 2025புதுக்கோட்டை, அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்று
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
15 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


