முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு நிலச்சரிவு: பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பிய சீனப்பிரதமர் லி கியாங்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      உலகம்
China 2024 08 04

Source: provided

புதுடெல்லி : கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 308 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து சீனப் பிரதமர் லி கியாங், பிரதமர் மோடிக்கு செய்தி அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக இந்தியாவிற்கான சீனப் பிரதமர் ஷியு பெயிகோங் வெளியிட்டுள்ள வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது, 

பிரதமர் மோடிக்கு, கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இரங்கல் தெரிவித்து லி கியாங் செய்தி அனுப்பி உள்ளார். அதில், கேரளாவில் ஏற்பட்ட பேரழிவில் பலர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு சீன அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கிறேன் எனக்கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து