எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுச்சேரி : முன்னாள் நியமன எம்.எல்.ஏ. ராமலிங்கம் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக இன்று முறைப்படி அறிவிக்கப்படுகிறார்.
புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வி.பி.சிவகொழுந்துவின் சகோதரரான வி.பி.ராமலிங்கம், கடந்த 2019-ல் இருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்தார். அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்காக பணியாற்றிய இவர் 2021-ம் ஆண்டு மே 11-ம் தேதி நியமன சட்டமன்ற உறுப்பினாக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அவர் கடந்த 27-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பா.ஜ.க. புதிய தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரி அகிலனிடம் மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கலின் போது மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் சாய்.சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான் குமார், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வி.பி.ராமலிங்கம் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்படுகிறார். இன்று முறைப்படி அறிவிப்பு வெளியாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 days ago |
-
9.5 பவுன் நகை மாயமான சம்பவம்: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: 6 போலீசார் சஸ்பெண்ட்
29 Jun 2025திருப்புவனம் : விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 6 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி.
-
ஏலகிரி மலையில் கோடை விழா: 2 தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
29 Jun 2025திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு விழா,இரா.இராஜேந்திரன் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-06-2025.
29 Jun 2025 -
புதுச்சேரி பா.ஜ.க. தலைவராகிறார் ராமலிங்கம்: முறைப்படி இன்று அறிவிப்பு வெளியாகிறது
29 Jun 2025புதுச்சேரி : முன்னாள் நியமன எம்.எல்.ஏ. ராமலிங்கம் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவராக இன்று முறைப்படி அறிவிக்கப்படுகிறார்.
-
அமெரிக்கா சென்ற இந்திய இளம்பெண் மாயம்: போலீசார் தீவிர விசாரணை
29 Jun 2025வாஷிங்டன் : திருமணம் செய்து கொள்வதற்காக என்று கூறி, அமெரிக்கா சென்ற 24 வயது இளம்பெண் மாயமானது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
செக்மேட் செய்யமுடியாத எதிர்காலம்: பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து
29 Jun 2025சென்னை : உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ
-
விடுமுறை தினம் எதிரொலி: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
29 Jun 2025திருச்செந்தூர் : விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
கூட்டணி குறித்து இ.பி.எஸ். தெளிவுபடுத்த வேண்டும் : திருமாவளவன் பேட்டி
29 Jun 2025குன்னம் : கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
-
பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
29 Jun 2025கோவை : பள்ளி குழந்தைகளின் விஷயத்திலும் மத்திய அரசு அரசியல் செய்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
-
ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
29 Jun 2025சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில், நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழக
-
பூம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அமைச்சர் தேனீர் விருந்து
29 Jun 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
-
திருச்சி விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
29 Jun 2025திருச்சி : திருச்சி விமான நிலையம் மற்றும் பல்வேறு விமான நிறுவனங்களுக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்
-
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: அதிபர் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
29 Jun 2025வாஷிங்டன் : இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
10 ஆண்டுகள் நிறைவு: சென்னை மெட்ரோவில் இதுவரை 39 கோடி பேர் பயணம்
29 Jun 2025சென்னை : சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 39 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
-
போலீசாரால் மட்டுமே பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது : மத்திய பிரதேச டி.ஜி.பி., சொல்கிறார்
29 Jun 2025போபால் : '' மொபைல்போன் மற்றும் இணைய சேவை பயன்பாடு அதிகரிப்பால், பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
-
விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு
29 Jun 2025மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கொலமா மாவட்டத்தில் நேற்று சிறிய ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 4 பேர் பயணித்தனர்.
-
மதச்சார்பின்மை வார்த்தை நீக்கம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் கருத்துக்கு துணை ஜனாதிபதி தன்கர் ஆதரவு
29 Jun 2025புதுடில்லி : இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.
-
ரத யாத்திரையில் 3 பக்தர்கள் பலி: மன்னிப்பு கோரிய முதல்வர் மாஞ்சி
29 Jun 2025புவனேஸ்வர் : ரத யாத்திரையில் 3 பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு ஒடிசா முதல்வர் மாஞ்சி மன்னிப்பு கோரியுள்ளார்.
-
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களையும் உடனே மீட்க வேண்டும் : மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
29 Jun 2025சென்னை : இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வத
-
ரஷ்யா வான்வழி தாக்குதலில் விமானி உயிரிழப்பு: உக்ரைன்
29 Jun 2025கீவ் : ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலின் போது உக்ரைன் விமானி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எப்-16 போர் விமானம் ஒன்று காணாமல் போனதாகவும் கீவ் ராணுவம் தெரிவித்துள்
-
போர் நிறுத்தம் பதட்டத்தை தணிக்கும்: ஈரானுக்கு ஜெய்சங்கர் அறிவுறுத்தல்
29 Jun 2025புதுடில்லி : போர் நிறுத்தம் பதட்டத்தை தணிக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி; 7 பேர் மாயம்
29 Jun 2025டேராடூன் : உத்தரகாண்ட்டில் நிலச்சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலியாகினர்.
-
தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு
29 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
-
தவறான சமூக ஊடக பதிவுகளுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் : நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவு
29 Jun 2025திண்டிவனம் : சமூக ஊடகங்களில் நம்மை பற்றி தவறாக பதிவிட்டாலும் எதிர்வினை ஆற்ற வேண்டாம் என நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
ராணுவத்தினர் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
29 Jun 2025டெல் அவிவ் : இஸ்ரேலிய இராணுவத்தின் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ