எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி: ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதம் 5.5சதவீதம் ஆகவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை குழு (MPC) ஆகஸ்ட் 4 அன்று தொடங்கிய கூட்டத்தின் முக்கிய முடிவுகளை நேற்று ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்டார். பலரின் கணிப்புகளை போலவே இக்கூட்டத்தில் ஆர்.பி.ஐ. தனது ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளது.
காலாண்டு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் ஆர்.பி.ஐ. கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. வங்கிகள் தரும் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ரெப்போ ரேட் விகிதம் 5.5சதவீதம் ஆகவே தொடரும். இந்த ஆண்டு பிப்ரவரி முதல் சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.பிப்ரவரி முதல் 3 முறையாக ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது. என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி: இந்தியாவின் கருத்துக்கு அமெரிக்க அதிபர் பதில்
06 Aug 2025வாஷிங்டன்: ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வதாக இந்தியா தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அது குறித்து பதிலளித்துள்ளார்.
-
இனி ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்லும்
06 Aug 2025ராமேசுவரம்: ராமேசுவரம் இருந்து பனாரஸ் வரை செல்லும் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் தந்தை - மகன் சரண்
06 Aug 2025திருப்பூர்: திருப்பூரில் நடந்த எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கில் தந்தை - மகன் எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்தனர்.
-
ரெப்போ ரேட் விகிதம் 5.5% ஆகவே தொடரும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
06 Aug 2025புதுடெல்லி: ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதம் 5.5சதவீதம் ஆகவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தானின் புதிய அதிபராக ராணுவ தளபதி பொறுப்பேற்பு
06 Aug 2025பாகிஸ்தான்: பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு, அந்நாட்டு ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
-
தலைநகர் டெல்லியில் சட்டவிரோதமாக குடியேறிய 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்
06 Aug 2025டெல்லி: டெல்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தொண்டைமான்
06 Aug 2025சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் அக் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.
-
அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்து: ராகுல்காந்திக்கு நிபந்தனை ஜாமீன்
06 Aug 2025ராஞ்சி: மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிரான அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்டின் சாய்பாசாவில் உள்ள
-
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: டாப் 5-ல் ஜெய்ஸ்வால்
06 Aug 2025லண்டன்: ஐ.சி.சி.
-
காஸாவில் உணவின்றி 200 பேர் பலி
06 Aug 2025காஸா: காஸாவில் உணவு கிடைக்காமல் பசியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
-
குஜராத் பால விபத்து: பலி 22 ஆக உயர்வு
06 Aug 2025வதோதரா: குஜராத்தில் ஏற்பட்ட பால விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி, சீன அதிபருடன் பேசுவேன்: பிரேசில் அதிபர்
06 Aug 2025பிரேசிலியா: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் டொனால்டு டிரம்பை நான் அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை.
-
இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கு காரணமே காஷ்மீர் பிரச்சினைதான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து
06 Aug 2025லாகூர்: பாகிஸ்தானின் படைகளும், மக்களும் எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் பதிலடி கொடுக்கும் திறன் கொண்டவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: நீதிமன்ற விசாரணை உள்ளதால் பார்லி.,யில் விவாதிக்க முடியாது: மத்திய அமைச்சர் ரிஜிஜு தகவல்
06 Aug 2025புதுடெல்லி: எஸ்.ஐ.ஆர்.
-
அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிப்புகள் மாணவர்களுக்கு யு.ஜி.சி.எச்சரிக்கை
06 Aug 2025சென்னை: அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிப்புகள் : மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த யுஜிசி
-
ஆன்லைன் நிறுவன ஊழியர்களுக்கு மானிய விலையில் வாகனம்: தமிழக அரசாணை வெளியீடு
06 Aug 2025சென்னை: ஆன்லைன் நிறுவன ஊழியர்களுக்கு மானிய விலையில் மின்சார இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியீட்டுள்ளது.
-
உத்தரகாசி பேரிடரில் மாயமான 28 கேரள சுற்றுலாப்பயணிகள் கண்டுபிடிப்பு
06 Aug 2025உத்தரகண்ட்: உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
உத்தரகாண்ட் மேக வெடிப்பு: மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்
06 Aug 2025டேராடூன்: உத்தரகாண்ட் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி ஆய்வு செய்தார்.
-
ஐ.சி.சி. ஜூலை மாத விருது: சுப்மன் கில் பெயர் பரிந்துரை
06 Aug 2025துபாய்: ஐ.சி.சி.யின் ஜூலை மாத விருதுக்கு இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
-
யு.பி.ஐ. மூலம் ஒரேநாளில் 70.7 கோடிக்கு பணப்பரிவர்த்தனை
06 Aug 2025டெல்லி: இந்தியாவில் யுபிஐ மூலமாக ஒரேநாளில் 70.7 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி. தரவரிசை: முகமது சிராஜ் முன்னேற்றம்
06 Aug 2025துபாய்: இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தனது டெஸ்ட் ஐசிசி தரவரிசையில் உச்ச நிலையான 15-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
-
தீவிரமடையும் பருவமழை: பாக்.கில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
06 Aug 2025லாகூர்: பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபருடன் அமெரிக்க தூதர் சந்திப்பு
06 Aug 2025மாஸ்கோ: போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் அமெரிக்க தூதர் சந்தித்து பேசினார்.
-
ஐ.டி. ஊழியர் ஆணவக்கொலை; சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு
06 Aug 2025நெல்லை: ஐ.டி. ஊழியரை ஆணவக்கொலை செய்த சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐ.டி. மனு தாக்கல் செய்துள்ளது.
-
பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகை பதிவு இனி அவசியம் சி.பி.எஸ்.இ. புதிய உத்தரவு
06 Aug 2025சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படக் கூடிய சி.பி.எஸ்.இ.