எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்16 - தைரியம் இருந்தால் காங்கிரசுடன் நேரடியாக மோதவும், அதைவிட்டு உயர் மட்டக்குழு என்று மிரட்ட வேண்டாம் என்று கருணாநிதிக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சவால் விடுத்தார். சென்னையில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த பாடாராம் தேவை கண்டித்து காங்கிரசார் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட ஈ.வி.எஸ்.கே.இளங்கோவன் பேசியதாவது:-
``கூடா நட்பு கேடாகி போகும்'' என்று பேசும் கருணாநிதி, ராசா அழகிரி, கனிமொழி ஆகியோருக்கு பாடம் கூற வேண்டும். ராசா சாதிக் நட்பு சாதிக்கின் தற்கொலை வரை சென்றது, ஸ்டாலின், ரமேஷ் ஆகியோரிடம் இது பற்றி கூறியிருக்கவேண்டும்.
தி.மு.க. தோல்வி பற்றி பேசும்போது அதிக தொகுதிகள் கொடுத்ததால் தோல்வி என்று பேசக்கூடாது. ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் காங்கிரஸ்தான் காரணம் என்று கூறுகிறார்கள். தோல்விக்கு காரணம் தி.மு.க.தான் திருமாவளவன் தான் காரணம். திருமாவளவன் கட்ட பஞ்சாயத்து செய்தது தான் காரணம். திருமாவளவன் பஞ்சாயத்து செய்தது காங்கிரஸ் தலையில் விழுந்தது. 63 இடங்களில் நின்று 5 இடங்களில் பஞ்சபாண்டவர் போல் வென்றோம். திருமாவளவன் சிறியவர் புத்தியில். திருமாவளவன் நடந்து போய் கொண்டிருந்தார் அவருக்கு மூப்பனார்தான் கார் வாங்கி கொடுத்தார். அப்படி கார் வாங்கி கொடுத்தவர் இருந்த கட்சியையே கேவலமாக திருமாவளவன் பேசலாமா.
தமிழக காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்து விட்டார். அவருடைய ராஜினாமாவை மேலிடம் ஏற்கவில்லை . மேலிடம் ஏற்று கொள்ளாததால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகிவிட்டான். காங்கிரஸ் மேலிடம் யார் யாருக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்று தெரியவில்லை. ராம்தேவ் உண்ணாவிரதத்தை நிறுத்த 4 மத்திய அமைச்சர்கள் போகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். பின்னணி உள்ளவர் ராம்தேவ் அவர் உண்ணாவிரதத்தை கேவலப்படுத்திவிட்டார்.
இங்கும் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தார் காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு தலைமை செயலகம் போகிற வழியில் மதியம் சாப்பாடு வரை உண்ணாவிரதம் இருந்தார். கேட்டால் வீட்டில் கூட சொல்லவில்லை என்கிறார். எந்த வீட்டில போய் சொல்லுவார்.
மதவாதிகள் கருப்பு பணத்தை குவித்துள்ளவர்கள் வெளிநாடுகளில் தீவுகளை வைத்திருப்பவர்கள் விமானங்களை வைத்துள்ளவர்கள் கருப்பு பணத்தை எதிர்த்து போராடலாமா? அறக்கட்டளை வைத்திருந்தாலே கருப்பு பணம் வைத்திருப்பார்கள் என்று பொதுமக்கள் கூறுவார்கள். 11 ஆயிரம் பேருக்கு ஆயுத பயிற்சி என்று கூறுகிறார். ஏன் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவரை கைது செய்ய தயங்குகிறார்.
கருணாநிதி எதற்கெடுத்தாலும் மேலிடம் கூட்டத்தை கூட்டி காங்கிரசை மிரட்டுகிறார். தைரியமிருந்தால் காங்கிரசுடன் கருணாநிதி நேரடியாக மோதிப்பார்கட்டும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கோவை மாணவி வன்கொடுமை: 3 பேர் சுட்டுப்பிடிப்பு
04 Nov 2025கோவை, கோவை மாணவி வன்கொடுமை குறித்து 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
-
மாமல்லபுரத்தில் இன்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்
04 Nov 2025சென்னை, த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மணிப்பூரில 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
04 Nov 2025இம்பால், மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா: மாதம்பட்டி ரங்கராஜ்
04 Nov 2025சென்னை: ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான் தான் அப்பா என்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒத்துக்கொண்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2025.
04 Nov 2025 -
160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பீகாரில் தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும்: அமித்ஷா
04 Nov 2025பாட்னா, பீகார் தேர்தலில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
04 Nov 2025லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி
04 Nov 2025புதுடெல்லி: பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
சபரிமலையில் 16-ம் தேதி நடை திறப்பு
04 Nov 2025திருவனந்தபுரம், சபரிமலையில் வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
-
மகளிர் உலகக்கோப்பை சிறந்த அணி: இந்திய வீராங்கனைகள் 3 பேருக்கு இடம்
04 Nov 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ள ஐ.சி.சி.
-
சி.பி.எஸ்.இ. 10 - ம் வகுப்புத்தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
04 Nov 2025சென்னை, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
-
ஐதராபாத் அருகே சாலை விபத்து: 3 சகோதரிகள் பலியான சோகம்
04 Nov 2025தெலங்கானா: தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே இருக்கையில் அமர்ந்து ஐதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உ
-
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
04 Nov 2025மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல் 6 பேர் பலி - மீட்புப்பணி தீவிரம்
04 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
04 Nov 2025பாட்னா: பீகாரில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை
04 Nov 2025சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள் தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ.
-
தி.மு.க.விடம் பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்: மனோஜ் பாண்டியன் மீது வைகைச் செல்வன் தாக்கு
04 Nov 2025சென்னை, நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார் மனோஜ் பாண்டியன் என்று வைகைச் செல்வன் தெரிவித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் ஆஜர்
04 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு 12 பேர் நேரில் ஆஜராகினர்.
-
இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்
04 Nov 2025ஈரோடு, இரட்டை இலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார்.
-
துணை பொதுச்செயலாளராக பொன்முடி மீண்டும் நியமனம்
04 Nov 2025சென்னை: தி.மு.க. துணை பொதுச்செயலாளராக மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
நடுவானில் திடீர் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்
04 Nov 2025புதுடெல்லி: நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
04 Nov 2025திருப்பூர்: திருப்பூரில் நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
த.வெ.க.வில் 2,827 பேருக்கு பொறுப்பு
04 Nov 2025சென்னை: 2,827 த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் பொறுப்புகளை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30 ஆயிரம் நிதி - தேஜஸ்வி யாதவ் உறுதி
04 Nov 2025பாட்னா, இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பண்டிகை தோறும் மகளிருக்கு ரூ.30,000 நிதி வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார்.
-
காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில்
04 Nov 2025சென்னை: காரைக்குடி-மைசூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


