எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நாம் நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க என்னெவெல்லாம் செய்ய வேண்டும். பற்களை நன்றாக துலக்க வேண்டும். பல் துலக்கிய பின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இத்தகைய நடைமுறைகளை நாம் தவறாது பின்பற்றினால், பல் சம்பந்தப்பட்ட பல வியாதிகளை தடுக்கலாம். குறிப்பாக பற்சிதைவு, பல்சொத்தை மற்றும் பல்வேறு பல் வியாதிகளை தடுக்க இயலும். கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, அமிலங்களை நடுநிலைப்படுத்தும், மற்றும் எச்சிலை தூண்டும் இந்த அற்புத உணவுகள் உங்களின் பற்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கின்றது.
அத்தகைய அற்புதமான 8 உணவுகளை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம். அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
1. தண்ணீர்: உங்களின் பற்களை பாதுகாக்கும் சிறந்த உணவு இது. தண்ணீர் உங்களின் ஆரோக்கியமான பற்களுக்கு பல்வேறு வகைகளில் உதவுகின்றது. ஒவ்வொரு முறை, நீங்கள் உணவு உட்கொண்ட பிறகு தண்ணீர் குடிக்க மறவாதீர்கள். சாப்பிட்ட பிறகு நீங்கள் குடிக்கும் குடிநீர் உங்கள் வாயில் உள்ள உணவு துகள்களை சுத்திகரிக்கிறது. தண்ணீரை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் ஈறுகளில் தண்ணீரின் அளவு பாதுகாக்கப்படுகின்றது. மற்றும் தண்ணீர் உங்களின் பல் அரிப்பை தடுக்கிறது.
2. பால்: பாலில் அதிக அளவிலான கால்சியம், பாஸ்பேட், மற்றும் விட்டமின் டி உள்ளது. இது உங்களின் உடல் , கால்சியத்தை அதிக அளவில் உறுஞ்சுவதை உறுதி செய்கின்றது. அதன் காரணமாக உங்களின் எழும்புகள் மற்றும் பற்கள் வழுவடைகின்றது. தினசரி பால் அல்லது சோயா பால் அருந்துவது உங்களுடைய பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
3. பாலாடைக் கட்டி : உங்களுடைய பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மற்றொரு சிறந்த உணவு இது. பாலின் உப பொருளான இதில், பால் போன்றே கால்சியம், மற்றும் பாஸ்பேட், உள்ளது. மேலும் இது வாயில் உள்ள அமிலங்களை சமப்படுத்துகின்றது. பாலாடைக்கட்டியை நாம் பல்வேறு உணவுப் பொருட்களில் பயன்படுத்தலாம். மேழும் இது பற் குழியை தடுக்கின்றது.
4. ஆரஞ்சு: இந்த சிட்ரஸ் பழம் பற்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. இந்த பழத்தினுடைய சாறு வாயில் உள்ள தீங்கு புரியும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது. இதில் கவனிக்கத்த்தக்க ஒரு அம்சம் என்னெவெனில், ஆரஞ்சுப் பழம் அமிலம் நிறைந்த்தது. எனவே இதை உட்கொண்ட பிறகு உங்களின் வாயை கழுவுவது மிகவும் முக்கியம்.
5. ஆப்பிள்: இது மருத்துவர்களின் நண்பன் என அழைக்கப்படுகின்றது. இது வாயில் உள்ள எச்சிலின் அளவை அதிகரிக்கிறது மற்றும் பற்களில் குழி வராமல் தடுக்கிறது. ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்களின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகின்றது.
6. நட்ஸ்: நட்ஸ்களில் பற்களுக்குத் தேவையான பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. வேர்கடலை, பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி கொட்டைகள், போன்றவற்றில் நம்முடைய பற்களுக்குத் தேவையான நார்ப் பொருட்கள், தயாமின், வைட்டமின்கள், முதலியன அதிக அளவில் இருக்கின்றன. எனினும் நட்ஸ்களை உண்ணும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக அழுத்தம் பற்களுக்கு கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அது பற்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
7. தேநீர்: பச்சை மற்றும் கருப்பு தேநீர் ஆகிய இரண்டிலும் பாலிபினால்கள் அதிக அளவில் உள்ளது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை தடுத்து தகடு வராமல் தடுக்கின்றது. இதன் காரணமாக பற்களை சிதைக்கும் அமிலம் உருவாவது தடுக்கப்படுகின்றது. பச்சை மற்றும் கருப்பு தேநீர் ஆகிய இரண்டிலும் பல் தகடு கட்டமைப்பை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளது.
8. டார்க் சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் உள்ள டானின் ஈறுகளின் வீக்கத்தை குணப்படுத்துகின்றது. அதன் மூலம் பல் அரிப்பு மற்றும் சிதைவு தடுக்கப்படுகின்றது. சாக்லேட்டில் உள்ள கொக்கோ வாயில் அமிலங்கள் உருவாவதை தடுக்கின்றது. மேழும் டார்க் சாக்லேட் ஈறுகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு
05 Nov 2025சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு
05 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது.
-
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் துவக்கம்
05 Nov 2025புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளது.
-
பியூஷ் கோயல் நியூசிலாந்து பயணம்
05 Nov 2025வெலிங்டன்: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை நியூசிலாந்து சென்றார்.
-
எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை: கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு
05 Nov 2025சென்னை: எங்களுக்கு சூழ்ச்சி தெரியவில்லை கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
-
சின்சினாட்டி மேயர் தேர்தல்: ஜே.டி.வான்ஸ் சகோதரரை தோற்கடித்தார் அஃப்தாப்
05 Nov 2025சின்சினாட்டி, அமெரிக்காவின் சின்சினாட்டி மேயர் தேர்தலில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் சகோதரர் கோரி போமனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல் தோற்கடித்துள்ளார்.
-
ரூ.23 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Nov 2025சென்னை, ரூ.23 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்கள் கொண்ட புதிய மருத்துவக் கட்டிடத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை முத
-
வாக்கு திருட்டு விவகாரம்: ராகுலுக்கு கிரண் ரிஜிஜு பதில்
05 Nov 2025புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பா.ஜ.க.வின் புதிய ஆயுதம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிய
-
பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்
05 Nov 2025பாட்னா, பீகாரில் 121 தொகுதிகளில் இன்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
-
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் விளையாட வாய்ப்பில்லை
05 Nov 2025மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்: ஆதாரங்களுடன் ராகுல் குற்றச்சாட்டு
05 Nov 2025புதுடெல்லி, அரியாணா மாநில வாக்காளர் பட்டியலில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் பெண் ஒருவரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி பல போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று
-
கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு விண்ணப்பம் தமிழக அரசாணை வெளியீடு
05 Nov 2025சென்னை: கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசாணை வெளியிட்டது.
-
அமெரிக்கா: சரக்கு விமானம் விழுந்து விபத்து - 3 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் - 2 பேர் பலி
05 Nov 2025வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு
05 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இந்த மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சத்தீஷ்கார் ரயில் விபத்து: பலி 11 ஆக அதிகரிப்பு
05 Nov 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு 100 சதவீத வெற்றி சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
05 Nov 2025சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் என்று பொதுக்குழுவில் விஜய் பேசினார்.
-
ஸ்மிருதி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதாவுக்கு தலா ரூ.2.25 கோடி மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு
05 Nov 2025மும்பை: மகளிர் ஒருநாள் உலக கோப்பை வென்றதற்காக மகாராஷ்டிர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவுக்கு அம்மாநில அரசு தலா ரூ.2.25 கோடி பரிசுத் தொகையை அ
-
முதல் மனைவி சம்மதம் இல்லாமல் இஸ்லாமிய ஆண்கள் 2-வது திருமணம் செய்ய முடியாது கேரள உயர் நீதிமன்றம் கருத்து
05 Nov 2025திருவனந்தபுரம்: இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 2-வது திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.;
-
கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
05 Nov 2025கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
-
ஏலம் போகாத தாவூத் இப்ராஹிம் சொத்துகள்
05 Nov 2025மும்பை: கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான சொத்துகள் குறைந்தவிலையில் ஏலம் விடப்பட்டும் கூட, ஏலம் எடுக்க ஒருவர்கூட முன்வராதது பேசுபொருளா
-
கோவாவில் பாக்., ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
05 Nov 2025பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி மறைவு
05 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ரிச்சர்டு புரூஸ் டிக் சேனி காலமானதை தொடர்ந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.


