முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை உண்டியலில் பாகிஸ்தான் ரூபாய் நோட்டு

வெள்ளிக்கிழமை, 7 ஜூலை 2017      ஆன்மிகம்
Image Unavailable

சபரி, கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இங்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி வரை புனித யாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு பக்தர்களும் ஏராள மானோர் ஐயப்பனைத் தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில், ஐயப்பன் கோயில் உண்டியலில் பாகிஸ்தான் கரன்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

சபரி ஐயப்பன் கோயில் உண்டியல் பணம் சமீபத்தில் எண்ணப் பட்டது. அப்போது உண்டியலில் இருந்த பணம் எண்ணும் இடத்துக்குக் கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 20 ரூபாய் நோட்டு ஒன்று காணப்பட்டது. ஐயப்பன் கோயில் உண்டியலில் வெளிநாட்டு கரன்சிகள் இருப்பது வழக்கம்தான். எனினும், பாகிஸ்தான் கரன்சி என் பதால் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து