எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி ,- தேனி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்; பாதுகாப்பு நிலை மற்றும் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறை குறித்து அனைத்துப்பிரிவு பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
சமூகத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய பேரிடர்களின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் திட்டமிட்டு விரைவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள பேரிடர் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 360 அலுவலர்கள் பணிபுரிவதுடன் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு துறை சார்ந்த பணிகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் வந்து செல்கின்றனர். இவ்வாறாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் திட்டமிட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு தளத்திலும் பேரிடர் பாதுகாப்பு நிலையினை உருவாக்கிட வேண்டும்.
பணியிடங்களில் இடர் வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து அறிவிப்பு பலகைகள் அமைத்திட வேண்டும். மின் கசிவு மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் தீ விபத்து, பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகளை முன்னிலை படுத்துவதற்காக, கவனத்தை ஈர்க்கும் பொருட்டு தீக்குளித்தல், மின்தடை காரணமாக தானியங்கி ஏணி (டுகைவ) இயந்திரம் இயங்காமல் நின்று விடுதல், நிலநடுக்கம், இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளின் போது ஒவ்வொரு பணியாளரும் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதற்கு முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதுடன், தொடர்ந்து தங்களின் பங்களிப்பினை வழங்குவதன் மூலம் மட்டுமே பாதிப்பில்லா சூழ்நிலையை ஏற்படுத்திட முடியும்.
அலுவலக வளாகத்தில் 80 இடங்களில் தீயணைப்புக்கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. 16 இடங்களில் கண்காணிப்புக்கேமராக்கள் (ஊஊவுஏ) பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தீ விபத்தினை அறிவிக்கும் ஒலிப்பான் (ர்ழசn) தரைத்தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்தின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு மூலைகளில் தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. முதலுதவி பெட்டி வருவாய் பொதுப்பிரிவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தின் போது ஏற்படும் அவசர சூழ்நிலை, தீயணைப்புக்கருவி பயன்படுத்துவது குறித்து அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் நிர்வாகம் வகுத்துள்ள பாதுகாப்பு கொள்கைகளையும், பாதுகாப்பான செயல்பாடுகளையும் முறையாக கடைபிடித்தல் வேண்டும். தற்காப்பு நடவடிக்கைகளுடன், பிற பணியாளர்களின் நலனையும் ஒட்டுமொத்த அலுவலக நலனையும் கருத்தில் கொண்டு பொறுப்பறிந்து நடந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். அலுவலக வளாகத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய நிகழ்வுகள், அபாயகரமான செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக உரிய அலுவலர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, மருத்துவத்துறை சார்ந்த தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அனைத்துப்பணியாளர்களும் ஒருங்கிணைந்து தன்னலமற்று சிறப்பான முறையில் பணியாற்றுவதுடன், இயற்கை பேரிடர்களிடமிருந்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்திடலாம் என இப்பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இப்பயிற்சி கூட்டத்தில், மின்சாதன பயன்பாடு, இயற்கை பேரிடர் முதலுதவி மருத்துவ சேவை பயன்பாடு, தீயணைப்புக்கருவி பயன்படுத்துவது, பல்வேறு சூழ்நிலைகளில் பொதுமக்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை அலுவலர் க.தென்னரசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கே.ஜெயலட்சுமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.அபிதாஹனீப், அலுவலக மேலாளர் (ஊரக வளர்ச்சி) கருப்பசாமி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் கா.சந்திரசேகரன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.