எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி. - தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வரை நீட்டிப்பு செய்யப்பட்ட 18-ம் கால்வாய் தண்ணீரானது போடிநாயக்கனூர் கூவலிங்கம் ஆற்றை வந்தடைந்த போது தேனி மாவட்ட புரட்சிதலைவி அம்மா பேரவை செயலாளர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் மலர் தூவி வணங்கி வரவேற்றார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தீவிர முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட தேனி மாவட்டம், 18-ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு சுத்தகங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டிக்கப்பட்டுள்ள கால்வாய்கள் சோதனை ஓட்டத்திற்கான தண்ணீரை கடந்த 25.08.2018-ம் தேதியன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் தலைமையில்; துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதி தேர்தலின் போது 18-ம் கால்வாய் நீட்டிப்பு பணிகள் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியினை அளித்தார்கள். அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் 04.08.2014 அன்று சட்டசபையில் 110-விதியின் கீழ் 18-ம் கால்வாய் நீட்டிப்பு பணி திட்டம் பற்றி அறிவி;க்கப்பட்டது. அரசு உத்தரவின்படி இத்திட்டத்தினை நிறைவேற்றும் பொருட்டு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு, கால்வாய் அமைப்பதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. இறுதி திட்ட வரைவு தயாரிக்கப்பட்டவுடன் ரூ.48 கோடி மதிப்பீட்டில் 14.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேவாரம், பொட்டிபுரம், ராசிங்காபுரம், சிலமலை, மேலச்சொக்கநாதபுரம் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 34 கிராமங்களின் வழியாக தேவாரம் அருகில் ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள சுத்தகங்கை ஓடையிலிருந்து போடிநாயக்கனூர் கூவலிங்க ஆறு வரை கால்வாய் ஏற்படுத்திட உத்தரவிட்டார்கள். இதனை தொடர்ந்து கடந்த 27.02.2016 அன்று காணொளிகாட்சியின் மூலமாக 18-ம் கால்வாய் நீட்டிப்பு பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி, மார்ச்-2018-ஆம் மாதம் இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கழக செயலாளர் சையதுகான், போடி நகர செயலாளர் பழனிராஜ், ஒன்றிய செயலாளர்கள் சின்னமனூர் விமலேஸ்வரன், போடி சற்குணம், போடி அனைத்து மகசூல் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நலச்சங்க தலைவரும், போடி ஜமீன்தாருமான வடமலை ராஜைய பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் குருமணி, மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பாஸ்கரன், கழக பிரமுகர் இன்சுரன்ஸ் ராஜா, புரட்சிதலைவி அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் குறிஞ்சிமணி, மாவட்ட தொழிற்துட்ப பிரிவு சுதர்மன், பழனிசெட்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் தீபன்சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நாராயணன், வழக்கறிஞர் கோபி, சக்திவேல், போடி நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Feb 2026- இராமேசுவரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை, இரவு ங்க பல்லக்கில் புறப்பாடு,
- திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்
- புஷ்ப பல்லக்கில் பவனி.
- இராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவ
-
இன்றைய நாள் எப்படி?
13 Feb 2026


