இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
பாம்பு கடி,தேள் கடி | வண்டு பூச்சி கடிக்கு | பூரான் கடி விஷம் முறிய | கம்பளி பூச்சி கடிக்கு | நாய்க்கடி விஷம்

- விஷக்கடி,சொறி தீர ;-- ஆடு தின்னாபாளை இலையை பொடி செய்து வெந்நீரில் குடிக்கலாம்.
- பாம்பு நஞ்சு ;--ஆடு தின்னாபாளை வேரை அரைத்து கொடுக்கலாம்.
- பாம்பு கடி,தேள் கடி ;-- ஈஸ்வர மூலி இலையை கசக்கி கடிபட்ட இடத்தில் தேய்க்கலாம்.
- பாம்பு கடித்தவர்களுக்கு ;-- எருக்க இலையை அரைத்து ஒரு கிராம் அளவு கொடுக்கலாம்.
- நாய்க்கடி விஷம் ;-- ஊமத்தை இலையை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.
- பாம்பு நஞ்சு முறிய;-- பீச்சங்கு இலைச்சாறு 100 மில்லி குடிக்கலாம்.
- தேள் விஷம் இறங்க ;-- நாயுறுவி இலையை கசக்கி தேய்க்கலாம்.
- பாம்பு தீண்டியவர்களுக்கு ;-- தும்பை இலைச்சாறு கொடுக்க பேதியாகும்,3 நாள் தூங்காமல் உப்பு சப்பில்லாமல் சாப்பிட வேண்டும்.
- விஷக்கடிகள் முறிய ;-- பாதாள மூலி வேரை பொடி செய்து 5 கிராம் சாப்பிடலாம்.
- விஷக்கடி தீர ;-- மாவிலங்கப்பட்டையை கஷாயம் செய்து காலை மாலை சாப்பிட்டு வரலாம்.
- நஞ்சுக்கடி தீர ;-- உத்தாமணி என்ற வேலிப்பருத்தி வேரை பாலில் அரைத்து குடிக்கலாம்.
- எந்த விஷக்கடியானாலும்;-- பூண்டை அரைத்து கடிவாயில் கட்டலாம்.
- எலிக்கடி விஷம் முறிய ;-- விளாமரத்தின் பூக்களை சுத்தம் செய்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி சாப்பிட வேண்டும்.
- வண்டு பூச்சி கடிக்கு ;-- வெள்ளைப்பூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்.
- விஷக்கடிக்கு ;-- கடிவாயில் வெங்காயம் நறுக்கித் தேய்க்க வலி குறையும்.
- பூரான் கடி விஷம் முறிய ;-- தும்பை இலைச்சாறை பூசலாம்.
- வெறிநாய்கடி குணமாக ;-- நாயுருவி வேரை அரைத்து கோலிக்குண்டு அளவு உருட்டி 15 நாட்கள் சாப்பிடலாம்.
- விஷம் ;-- எருக்கன் பாலை நாய் கடித்த இடத்தில் வைக்க விஷம்ஏறாது.
- நாள்பட்ட விஷக்கடிக்கு ;-- வெற்றிலையும்,மிளகும் சேர்த்து அரைத்து 2 கிராம் உட்கொள்ள விஷத்தன்மை மாறும்.
- தேனி கொட்டினால் ;-- பழைய புளி,சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து அதை கொட்டு வாயில் அழுத்தி ஓட்ட வைத்து விட்டால் கடுப்பு நின்று விடும்.
- உடம்பில் விஷம் உள்ளதா என அறிய ;-- ஆடு திண்டா பாளை வேரை வாயில் போட்டு மெல்ல செய்தால் அதன் சுவை கசந்தால் விஷம் இல்லை எனலாம்.
- பாம்புக்கடி விஷம் இறங்க ;-- எருக்கஞ்செடியின் பிஞ்சு இலைகளை 2 அல்லது 3 இலைகளை மென்று தின்றால் விஷம் இறங்கும்.
- பாம்பு பூரான் கடி ;-- அவுரி வேர்,அருகம்புல் மற்றும் மிளகு சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.
- விஷக்கடி குணமாக ;-- பூண்டு அரைத்து கட்ட விஷம் இறங்கும்.
- சிலந்தி கடி;-- கற்றாழையை வைத்து கட்டினால் குணமாகும்.
- கம்பளி பூச்சி கடிக்கு;-- வெற்றிலையை கடிவாயில் வைத்து அழுத்தி தேய்க்க குணம் பெறலாம்.
- தேள்கடிக்கு ;-- நாயுருவி வேரை பச்சையாக மென்று சாரை விழுங்கினாள் விஷம் நீங்கும்.
- தேள்கொட்டிய வலிகுறைய ;-- கடிவாயில் பாச விதைகளை எருக்கம் பால் ஊற்றி மைய அரைத்து போட வலி குறையும்.
- விஷம் முறிய ;-- விளாம்பழத்தை ஓட்டுடன் அரைத்து காலையில் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
- பாம்புகடி விஷம் ;-- கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தல் விஷம் இறங்கும்.
- பாம்புகடி விஷம் முறிய ;-- ஆடு தீண்டா பாளை வேரை எடுத்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
- பூரான்கடி விஷம் நீங்க ;-- குப்பைமேனி,உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட குணமாகும்.
- வெறிநாய்கடி குணமாக ;-- நாயுருவி வேரை அரைத்து போதிய அளவில் உருட்டி 15 நாட்கள் சாப்பிடவும்.
- தேள்,பாம்பு விஷம் ;-- தும்பை இலைசாறை உட்கொள்ளலாம்.
- தேள்கடி விஷம் ;-- நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொள்ளலாம்.
- விஷக்கடிகள் முறிய ;-- பாதாளமூலி வேரை பொடி செய்து 2 கிராம் சாப்பிட விஷக்கடிகள் முறியும்.
- நஞ்சுகடி விஷம் முறிய ;-- பொன்னாவரைவேர் கஷாயம் குடிக்க நஞ்சுகடி விஷம் முறியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
அகத்திக்கீரை சாம்பார்![]() 2 days 18 hours ago |
ராகி அடை![]() 6 days 16 hours ago |
முருங்கைக்கீரை பொங்கல்![]() 1 week 2 days ago |
-
புகையிலை மீதான தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவு: 'அப்பீல்' செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
27 Jan 2023பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்ட வல்லுநர்களுடன் க
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ். ஆலோசனை : வேட்பாளர் பெயர் 30-ம் தேதி அறிவிப்பு?
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார்.
-
பிரபல பழம்பெரும் முன்னணி நடிகை ஜமுனா காலமானார்
27 Jan 2023ஐதராபாத் : பிரபல பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.
-
3,900 பேரை பணி நீக்கம் செய்யும் ஐ.பி.எம். நிறுவனம்
27 Jan 2023வாஷிங்டன் : முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
-
ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி
27 Jan 2023சென்னை : திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
பட்டியலினத்தவர்களுக்கு புத்தொழில் நிதித்திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நித
-
ஸ்பெயின் பிரதமருடன் ஈரான் செஸ் வீராங்கனை சந்திப்பு
27 Jan 2023மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள ஈரானிய வீராங்கனை சாரா, அந்நாட்டின் பிரதமர் பெட்ரோவை நேரில் சந்தித்து பேசினார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் : ஆலோசனை கூட்டத்தில் இ.பி.எஸ்.பேச்சு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஈரோட்டில் நேற்று 2-வது நாளாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ப
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
-
விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜப்பானின் ஐ.ஜி.எஸ். 7 உளவு செயற்கைக்கோள்
27 Jan 2023டோக்கியோ : ஐ.ஜி.எஸ். 7 என்ற உளவு செயற்கைக் கோளை ஜப்பான் விண்ணில் செலுத்தி உள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: 11 பேர் பலி
27 Jan 2023கீவ் : உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க பரிசீலனை
27 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
-
தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 16 வருடத்திற்கு பிறகு நடந்த பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : அரோகரா! அரோகரா! என பக்தர்கள் பரவசம்
27 Jan 2023திண்டுக்கல் : தமிழில் மந்திரங்கள் முழங்க 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
நேரடி பணி நியமனங்களின் போது வெளிப்படைத்தன்மையை அரசு பின்பற்ற வேண்டும்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
27 Jan 2023கோவை மாநகராட்சியில் முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நே
-
மார்ச் 3, 4-ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா: இலங்கை அரசு அறிவிப்பு
27 Jan 2023கொழும்பு : மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
-
மதிப்பெண்களுக்காக குழந்தைகள் மீது தேவையற்ற அழுத்தங்களை பெற்றோர் கொடுக்ககூடாது: மாணவர்கள் கலந்துரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
27 Jan 2023மதிப்பெண்களுக்காக குழந்தைகள் மீது தேவையற்ற அழுத்தங்களை பெற்றோர் கொடுக்ககூடாது என்று மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
27 Jan 2023சென்னை : பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சீமைக்கருவேல மரங்களை அகற்றா விட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
27 Jan 2023சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்
-
சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் திருத்தியமைக்கப்பட வேண்டும்: பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்
27 Jan 2023சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் 1960-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
-
புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
27 Jan 2023திருவாரூர் : புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப
-
கொடநாடு வழக்கு விசாரணை பிப். 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
27 Jan 2023ஊட்டி : கொடநாடு கொலை வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை நீலகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி.
-
மோர்பி தொங்கு பாலம் விபத்து: 1,200 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
27 Jan 2023காந்திநகர் : குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் பலியாகினர்.
-
ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்
27 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவி
-
மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வலைதளம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் மு.க .ஸ்டாலின் நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து முதற்கட்டம
-
காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு : கோவை, பெரம்பலூரில் ஏப்.1 முதல் அமல்படுத்த உத்தரவு
27 Jan 2023சென்னை : கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 1ம் தேதி முதல் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்