எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்சியம் சத்துகள் நிறைந்த 14 இயற்கை உணவுகள்
- கால்சியம் சத்து வலுவான நமது எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- கால்சியம் சத்துக்களை நாம் அதிகம் பெற சாப்பிடவேண்டிய 14 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1.பாதாம்பருப்பை நாம் சாப்பிட்டால் நமக்கு கொலஸ்ட்ரால் சத்து கூடும்,அந்த கொலஸ்ட்ரால் சத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து நமக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 20 பாதம்பருப்பை பிரித்து வாரம் முழுவதும் சாப்பிடுவது நல்லது, உடலுக்கு தேவையில்லாத கெட்ட கொழுப்பை வெளியேற்றி விட்டு நல்ல கொழுப்பு உருவாகவும் அதன் மூலம் கால்சியம் சத்து அதிகரிக்கவும் பாதாம்பருப்பு உதவுகிறது.
2.சோயா பாதம்பருப்பிற்கு அடுத்த நிலையில் உள்ளது,இதை அவித்து சாப்பிடவேண்டும்,இதன் மூலம் நமக்கு நல்ல கொழுப்பு கிடைத்து கால்சியம் சத்து அதிகரிக்கிறது.
3.பால் சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 73 சதவீதம் கால்சியம் சத்து கிடைக்கிறது,தயிர்,மோர் என பல்வேறு வகையில் பாலை சாப்பிட்டாலும் பாலாக சாப்பிடுவது நல்ல பயனை தருகிறது,பாலுடன் பாதம் பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் 100 சதவீதம் கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது.
4.உளுந்தங்களியை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தருவதால் அவர்கள் எலும்புகள் பலமடையும்,எலும்புகளுக்கு பலம் தரும் உளுந்தை 40 வயதிற்கு மேல் களி செய்தும் கஞ்சி செய்தும் சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் பலமடையும்.
5.பட்டாணியை சாப்பிடுவதன் மூலம் நமக்கு அதிகமான அளவு கால்சியம் சத்து கிடைக்கிறது.
6. ஆரஞ்சு பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,மற்றும் வெள்ளை அணுக்களை அதிகரித்து எலும்பிற்கு தேவையான பலத்தை தருகிறது. ஆரஞ்சு பழத்தை சாறாக சாப்பிட்டாலும் அப்படியே சாப்பிட்டாலும் நமக்கு அதிக சக்தியை தருகிறது.
7.பீன்ஸ் கல் அடைப்பில் இருந்து நம்மை காக்கிறது,மேலும் பீன்ஸ் சாப்பிடுவதால் நமக்கு கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகளையும் பலமடைய செய்கிறது.
8.கேழ்வரகை சாப்பிட்டால் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள நரம்புகள் வலுவடையும்,கேழ்வரகில் புரோட்டின், கார்போஹைட்ரேட்,மக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,இதை கூழாக சாப்பிட்டாலும் அவித்து சாப்பிட்டாலும் நமது எலும்புகளுக்கு அதிக பலம் கிடைக்கிறது.
9.அனைத்து வகையான கீரைகளும் எலும்பு பலத்துக்கு உதவுகிறது,அரைக்கீரை,முருங்கைக்கீரை என எந்த கீரை கிடைத்தாலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் பலமடையும்.
10.பதநீரும் கல்லடைப்பை நீக்குகிறது மற்றும் கிட்னியை சுத்தப்படுத்துகிறது,பதநீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் உடலை பலப்படுத்துகிறது,48 நாட்கள் ஒரே மர பதநீரை சாப்பிட்டு வந்தால் தீராத வியாதிகளும் தீரும்,அதிக அளவு கால்சியம் உள்ளதால் எலும்புகளும் பலமடைகிறது.
11. இலந்தை பழம் கண் நோயை குணப்படுத்துகிறது,இந்த பழத்தை சாப்பிடுவதால் 40முதல் 60 சதவிதம் கால்சியம் சத்து நமது உடலில் உடனே சுரப்பதால் அது எலும்பையும் பலமடைய செய்கிறது.
12. எள்ளில் 69 சதவீதம் கால்சியம் சத்து உள்ளது, இதை பயன்படுத்தி தயார் செய்யப்படும் நல்லெண்ணெய்யை சாப்பிடுவதால் உடல் பொலிவடைகிறது மற்றும் எள்ளில் உள்ள கால்சியம் சத்து எலும்பையும் பலமடைய செய்கிறது.
13. ஓட்சில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை பயன்படுத்துவதன் மூலம் அதிக கால்சியத்தை பெற்று எலும்புகள் பலமடைவதை உணரலாம்.இதில் உள்ள தாது உப்புகள் நமது உடலை பலப்படுத்துகிறது.
14. கடல் வாழ் மீனில் ஒமேகா 3 சத்து அதிகமாக உள்ளது.விபத்தின் மூலம் எலும்பு பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எலும்பின் பலம் அதிகரித்து அவர்கள் உடல் பலமடைய மீன் உதவுகிறது.
- இந்த 14 இயற்கை உணவுகள் பொருட்களில் தினமும் ஒன்றை பயன் படுத்தி நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெற்று அதன் மூலம் எலும்புகளை பலமடைய செய்து வாழ்வில் நலம் பெறுவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-09-2025.
03 Sep 2025 -
சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தவே கச்சத்தீவில் ஆய்வு: இலங்கை அரசு
03 Sep 2025கொழும்பு : கச்சத்தீவுக்கு விரைவில் சுற்றுலா திட்டம் கொண்டு வருவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது, என இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்
-
பணிச்சுமை காரணத்தால் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்
03 Sep 2025திண்டுக்கல் : பணிச்சுமை காரணத்தால் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
அமைதி - போர் 2-ல் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உலகம் : சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு
03 Sep 2025பெய்ஜிங் : அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அ
-
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தொடர்பான வழக்கு: தமிழ்நாடு டி.ஜி.பி. பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 Sep 2025மதுரை : தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கலான மனுவுக்கு டி.ஜி.பி. பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை - சுகாதாரத்துறை விளக்கம்
03 Sep 2025சென்னை : சென்னையில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழி பெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆலோசனை
03 Sep 2025சென்னை : தொழில்நுட்ப தேர்வில் 2 கேள்விகளில் மொழிபெயர்ப்பில் நடந்த தவறு குறித்து டி.என்.பி.எஸ்.சி. ஆலோசனை நடத்தி வருகிறது.
-
தீபா உயிரிழப்புக்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் - இ.பி.எஸ்.
03 Sep 2025சென்னை : தீபா உயிரிழப்புக்கு தி.மு.க. அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
-
அனைத்து நக்சல்களும் சரணடையும் வரை மோடி அரசு ஓயாது: அமித்ஷா
03 Sep 2025புதுடெல்லி : நக்சலைட்டுகள் அனைவரும் சரணடையும் வரையோ, பிடிபடும் வரையோ, கொல்லப்படும் வரையோ மோடி அரசு ஓயாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
முதுநிலை நீட் தேர்வு முடிவு வெளியீடு: பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி-அதிர்ச்சி
03 Sep 2025புதுடெல்லி : பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களும் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி.
-
விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? - பசுமை தீர்ப்பாயம் கேள்வி
03 Sep 2025சென்னை : விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
03 Sep 2025சென்னை : தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வருகிற 9-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட கெஜ்ரிவால் பஞ்சாப் பயணம்
03 Sep 2025சண்டிகார் : கெஜ்ரிவால் பஞ்சாப் பயணம்; வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிடுகிறார்.
-
பா.ஜ.க. உட்கட்சி பூசல்களை தவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை
03 Sep 2025புதுடெல்லி : பா.ஜ.க. உட்கட்சி பூசல்களைதவிர்க்க நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை வழங்கினார்.
-
ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
03 Sep 2025மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரணம் : ராகுல் காந்தி வலியுறுத்தல்
03 Sep 2025புதுடெல்லி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தினார்.
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜெய்சங்கர் நம்பிக்கை
03 Sep 2025புதுடெல்லி : ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜ
-
இந்தியா மீதான இறக்குமதி வரி விதிப்பு மறுபரிசீலனையா? - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
03 Sep 2025வாஷிங்டன் : இந்தியப் பொருட்களுக்கான 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “நாங்கள்
-
சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதா விலகல்
03 Sep 2025ஹைதராபாத் : பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியில் இருந்து கவிதா நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர், கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
-
ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் பேரிடர் ஒத்திகை
03 Sep 2025ராமேசுவரம் : ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
-
தெருநாய்கள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் எம்.பி. பதில்
03 Sep 2025சென்னை : கழுதைகள் எங்கே என்று யாராவது கவலைப்படுகிறார்களா? நமக்காக அது எவ்வளவு பொதி சுமந்திருக்கிறது?
-
ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி
03 Sep 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் மீண்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
-
விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம்
03 Sep 2025விருதுநகர் : விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
-
நடிகர் சவுபின் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு
03 Sep 2025சென்னை : நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
-
திருச்சி வந்தடைந்த ஐனாதிபதிக்கு கவர்னர், அமைச்சர்கள் வரவேற்பு
03 Sep 2025திருச்சி : திருச்சி வந்தடைந்த குடியரசுத் தலைவர் முர்முவை ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.