எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்சியம் சத்துகள் நிறைந்த 14 இயற்கை உணவுகள்
- கால்சியம் சத்து வலுவான நமது எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- கால்சியம் சத்துக்களை நாம் அதிகம் பெற சாப்பிடவேண்டிய 14 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1.பாதாம்பருப்பை நாம் சாப்பிட்டால் நமக்கு கொலஸ்ட்ரால் சத்து கூடும்,அந்த கொலஸ்ட்ரால் சத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து நமக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 20 பாதம்பருப்பை பிரித்து வாரம் முழுவதும் சாப்பிடுவது நல்லது, உடலுக்கு தேவையில்லாத கெட்ட கொழுப்பை வெளியேற்றி விட்டு நல்ல கொழுப்பு உருவாகவும் அதன் மூலம் கால்சியம் சத்து அதிகரிக்கவும் பாதாம்பருப்பு உதவுகிறது.
2.சோயா பாதம்பருப்பிற்கு அடுத்த நிலையில் உள்ளது,இதை அவித்து சாப்பிடவேண்டும்,இதன் மூலம் நமக்கு நல்ல கொழுப்பு கிடைத்து கால்சியம் சத்து அதிகரிக்கிறது.
3.பால் சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 73 சதவீதம் கால்சியம் சத்து கிடைக்கிறது,தயிர்,மோர் என பல்வேறு வகையில் பாலை சாப்பிட்டாலும் பாலாக சாப்பிடுவது நல்ல பயனை தருகிறது,பாலுடன் பாதம் பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் 100 சதவீதம் கால்சியம் சத்து நமக்கு கிடைக்கிறது.
4.உளுந்தங்களியை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தருவதால் அவர்கள் எலும்புகள் பலமடையும்,எலும்புகளுக்கு பலம் தரும் உளுந்தை 40 வயதிற்கு மேல் களி செய்தும் கஞ்சி செய்தும் சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் பலமடையும்.
5.பட்டாணியை சாப்பிடுவதன் மூலம் நமக்கு அதிகமான அளவு கால்சியம் சத்து கிடைக்கிறது.
6. ஆரஞ்சு பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,மற்றும் வெள்ளை அணுக்களை அதிகரித்து எலும்பிற்கு தேவையான பலத்தை தருகிறது. ஆரஞ்சு பழத்தை சாறாக சாப்பிட்டாலும் அப்படியே சாப்பிட்டாலும் நமக்கு அதிக சக்தியை தருகிறது.
7.பீன்ஸ் கல் அடைப்பில் இருந்து நம்மை காக்கிறது,மேலும் பீன்ஸ் சாப்பிடுவதால் நமக்கு கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகளையும் பலமடைய செய்கிறது.
8.கேழ்வரகை சாப்பிட்டால் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள நரம்புகள் வலுவடையும்,கேழ்வரகில் புரோட்டின், கார்போஹைட்ரேட்,மக்னீசியம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது,இதை கூழாக சாப்பிட்டாலும் அவித்து சாப்பிட்டாலும் நமது எலும்புகளுக்கு அதிக பலம் கிடைக்கிறது.
9.அனைத்து வகையான கீரைகளும் எலும்பு பலத்துக்கு உதவுகிறது,அரைக்கீரை,முருங்கைக்கீரை என எந்த கீரை கிடைத்தாலும் தினமும் ஒரு கீரையை சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் பலமடையும்.
10.பதநீரும் கல்லடைப்பை நீக்குகிறது மற்றும் கிட்னியை சுத்தப்படுத்துகிறது,பதநீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் உடலை பலப்படுத்துகிறது,48 நாட்கள் ஒரே மர பதநீரை சாப்பிட்டு வந்தால் தீராத வியாதிகளும் தீரும்,அதிக அளவு கால்சியம் உள்ளதால் எலும்புகளும் பலமடைகிறது.
11. இலந்தை பழம் கண் நோயை குணப்படுத்துகிறது,இந்த பழத்தை சாப்பிடுவதால் 40முதல் 60 சதவிதம் கால்சியம் சத்து நமது உடலில் உடனே சுரப்பதால் அது எலும்பையும் பலமடைய செய்கிறது.
12. எள்ளில் 69 சதவீதம் கால்சியம் சத்து உள்ளது, இதை பயன்படுத்தி தயார் செய்யப்படும் நல்லெண்ணெய்யை சாப்பிடுவதால் உடல் பொலிவடைகிறது மற்றும் எள்ளில் உள்ள கால்சியம் சத்து எலும்பையும் பலமடைய செய்கிறது.
13. ஓட்சில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதை பயன்படுத்துவதன் மூலம் அதிக கால்சியத்தை பெற்று எலும்புகள் பலமடைவதை உணரலாம்.இதில் உள்ள தாது உப்புகள் நமது உடலை பலப்படுத்துகிறது.
14. கடல் வாழ் மீனில் ஒமேகா 3 சத்து அதிகமாக உள்ளது.விபத்தின் மூலம் எலும்பு பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து மீன் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எலும்பின் பலம் அதிகரித்து அவர்கள் உடல் பலமடைய மீன் உதவுகிறது.
- இந்த 14 இயற்கை உணவுகள் பொருட்களில் தினமும் ஒன்றை பயன் படுத்தி நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெற்று அதன் மூலம் எலும்புகளை பலமடைய செய்து வாழ்வில் நலம் பெறுவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டம்: அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
07 Dec 2025கரூர், வருகிற 16-ம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
07 Dec 2025கோவா, கோவா தீவிபத்தில் 23 பேர் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
07 Dec 2025பிரிஸ்பென், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025
07 Dec 2025 -
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் சனாதனத்தை எதிர்க்கிறோம்: அமைச்சர்
07 Dec 2025சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு.
-
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து: புதிதாக 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
07 Dec 2025சென்னை, மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு
07 Dec 2025கீர்ட், மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
படைவீரர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
07 Dec 2025டெல்லி, படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டம் - ஒழுங்கு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
07 Dec 2025சென்னை, அ.தி.மு.க.
-
நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
07 Dec 2025சென்னை, சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
-
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்: துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தல்
07 Dec 2025சென்னை, படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வளர்ச்சி திட்டங்களை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள்: மதுரையில் பிரிவினையை உருவாக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
07 Dec 2025மதுரை, வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது என்றும் எப்பட
-
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
07 Dec 2025அலாஸ்கா, அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கோவா தீ விபத்து குறித்து விரிவான விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
07 Dec 2025புதுடெல்லி, வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள
-
என்றும் சமத்துவ தீபம் எரியும் தமிழகத்தில் வளர்ச்சியின் ஒளி பெருகும்: முதல்வர்
07 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என்றும், தமிழ்நாட்டில் வளர்ச்சியின் ஒளி பெருகும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
அதிகமுறை தொடர் நாயகன் விருது: விராட் கோலி முதலிடம்
07 Dec 2025மும்பை, சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
-
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
07 Dec 2025கோவை, கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனி தெரியும்: செங்கோட்டையன்
07 Dec 2025ஈரோடு, கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும் என்று த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள்: திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி
07 Dec 2025திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
ரோகித், கோலி அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம்: பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தகவல்
07 Dec 2025மும்பை, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
-
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்
07 Dec 2025மன்னார்குடி, மீண்டும் ஒரு சம்பவமாக மன்னார்குடியில் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துனர்.
-
ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Dec 2025மதுரை, மொத்தம் 950 மீட்டர் நீளம் கொண்ட, ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: அமைச்சர் பெரியசாமி கருத்து
07 Dec 2025திண்டுக்கல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை என அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
‘ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி’ போப் லியோ பங்கேற்பு
07 Dec 2025ரோம், வாடிகனில் ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை அரங்கேற்றினர். இதில் போப் லியோ பங்கேற்றார்.
-
சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்கள் பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா
07 Dec 2025விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர்


