இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

Source: provided
புதுப்புது வியாதிகளை கண்டு பிடிப்பதும் அதற்கு ஆய்வு செய்து மருந்துகள் தருவதும் தற்காலத்து பேஷனாகி விட்டது.இதில் தற்போது சேர்ந்துள்ள புதிய வியாதி ரிங்கிஸ்டி.சில சமயத்தில செல்போன் ரிங் ஆகிற மாதிரி அடிக்கடி தோணும். ஆனா எடுத்து பார்த்தா எந்த காலும் வந்திருக்காது. இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கா...? அப்படின்னா உங்களுக்கு ரிங்கிஸ்டி வியாதி வந்திருச்சுன்னு அர்த்தம்.
எப்ப பார்த்தாலும் போனும் கையுமா அலையுறதாலதான் இந்த ரிங்ஸ்கிஸ்டி வியாதி வருதுன்னு அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் சொல்றாங்க. இந்த வியாதியோடதான் உலகத்தில இருக்குற முக்காவாசி பேரே வாழ்றாங்களாம். இருப்பினும் இதனால பெரிய பாதிப்பு இல்லைன்னு சொல்றாங்க. ‘ரிங்ஸ்கிஸ்டி என்பது மூளை நமக்கு போடுற ஒரு தவறான உத்தரவு தானாம்.
சரி... இந்த ரிங்கிஸ்டி வியாதியில் இருந்து தப்புவது எப்படி...?
* ஒருநாளைக்கு சில மணி நேரங்களிலாவது செல்போன் உபயோகிக்காமல் இருங்கள்.
* படுக்கைக்கு தூங்க சென்ற பிறகு எக்காரணத்தை கொண்டும் செல்போனை உபயோகிக்காதீங்க.
* முடிந்தவரை இரவு நேரத்தில் செல்போனை அணைந்து விடுங்கள்.
* மூளைக்கு ஓய்வு கொடுங்க. அதிகமா யோசிக்காதீங்க.
* செல்போனை தலையணைக்கு பக்கத்தில வைச்சுக்காதீங்க.
* எப்பவுமே எதையாவது யோசிகிட்டே இருக்காதீங்க. ரிலாக்சா இருங்க.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
அகத்திக்கீரை சாம்பார்![]() 3 days 1 min ago |
ராகி அடை![]() 6 days 22 hours ago |
முருங்கைக்கீரை பொங்கல்![]() 1 week 2 days ago |
-
புகையிலை மீதான தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவு: 'அப்பீல்' செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
27 Jan 2023பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்ட வல்லுநர்களுடன் க
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ். ஆலோசனை : வேட்பாளர் பெயர் 30-ம் தேதி அறிவிப்பு?
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார்.
-
பிரபல பழம்பெரும் முன்னணி நடிகை ஜமுனா காலமானார்
27 Jan 2023ஐதராபாத் : பிரபல பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.
-
3,900 பேரை பணி நீக்கம் செய்யும் ஐ.பி.எம். நிறுவனம்
27 Jan 2023வாஷிங்டன் : முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
-
பட்டியலினத்தவர்களுக்கு புத்தொழில் நிதித்திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நித
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் : ஆலோசனை கூட்டத்தில் இ.பி.எஸ்.பேச்சு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஈரோட்டில் நேற்று 2-வது நாளாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ப
-
ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி
27 Jan 2023சென்னை : திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ஸ்பெயின் பிரதமருடன் ஈரான் செஸ் வீராங்கனை சந்திப்பு
27 Jan 2023மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள ஈரானிய வீராங்கனை சாரா, அந்நாட்டின் பிரதமர் பெட்ரோவை நேரில் சந்தித்து பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-28-01-2023.
28 Jan 2023 -
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
-
விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜப்பானின் ஐ.ஜி.எஸ். 7 உளவு செயற்கைக்கோள்
27 Jan 2023டோக்கியோ : ஐ.ஜி.எஸ். 7 என்ற உளவு செயற்கைக் கோளை ஜப்பான் விண்ணில் செலுத்தி உள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: 11 பேர் பலி
27 Jan 2023கீவ் : உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க பரிசீலனை
27 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
-
நேரடி பணி நியமனங்களின் போது வெளிப்படைத்தன்மையை அரசு பின்பற்ற வேண்டும்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
27 Jan 2023கோவை மாநகராட்சியில் முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நே
-
மார்ச் 3, 4-ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா: இலங்கை அரசு அறிவிப்பு
27 Jan 2023கொழும்பு : மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
-
தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 16 வருடத்திற்கு பிறகு நடந்த பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : அரோகரா! அரோகரா! என பக்தர்கள் பரவசம்
27 Jan 2023திண்டுக்கல் : தமிழில் மந்திரங்கள் முழங்க 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
27 Jan 2023சென்னை : பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மதிப்பெண்களுக்காக குழந்தைகள் மீது தேவையற்ற அழுத்தங்களை பெற்றோர் கொடுக்ககூடாது: மாணவர்கள் கலந்துரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
27 Jan 2023மதிப்பெண்களுக்காக குழந்தைகள் மீது தேவையற்ற அழுத்தங்களை பெற்றோர் கொடுக்ககூடாது என்று மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் திருத்தியமைக்கப்பட வேண்டும்: பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்
27 Jan 2023சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் 1960-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
-
சீமைக்கருவேல மரங்களை அகற்றா விட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
27 Jan 2023சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்
-
புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
27 Jan 2023திருவாரூர் : புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப
-
கொடநாடு வழக்கு விசாரணை பிப். 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
27 Jan 2023ஊட்டி : கொடநாடு கொலை வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை நீலகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி.
-
மோர்பி தொங்கு பாலம் விபத்து: 1,200 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
27 Jan 2023காந்திநகர் : குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் பலியாகினர்.
-
ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்
27 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவி
-
மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வலைதளம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் மு.க .ஸ்டாலின் நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து முதற்கட்டம